<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459</id><updated>2011-07-11T10:00:30.503-07:00</updated><category term='சகதுல்லாஹ்'/><category term='ஹயாத்துஸ் ஸஹாபா'/><category term='பட்டணத்தில் பூதம்'/><category term='ஹஜ்'/><category term='ரமலானின் சிறப்புகள்'/><category term='தொழுகையின் சிறப்புகள்'/><category term='குழப்பமும்-விளக்கமும்'/><category term='சிரிப்போம்-சிந்திப்போம்'/><category term='ஜயமும் தெளிவும்'/><category term='அருள்மறையின் அற்புதங்கள்'/><category term='ஐயமும் தெளிவும்'/><category term='குழப்பவாதிகள்'/><title type='text'>நன்மைவிரும்பி</title><subtitle type='html'>அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) அனைவரும் நன்மையடைய விரும்பி உருவாக்கப்பட்ட ஓர் இணையதளம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>28</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-915090736624779867</id><published>2009-10-03T06:32:00.000-07:00</published><updated>2010-02-20T02:31:34.027-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டணத்தில் பூதம்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;marquee bgcolor="#000000" scrollamount="2"&gt;&lt;strong&gt;S.P. பட்டணத்தில் பூதம் !&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;பாகம் - 3&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;பி.ஜெய்னுலாபிதீனும் அற்புத விளக்கமும் :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;S.P. பட்டணம் பிரச்சினைக்கு அண்ணன் பி.ஜெ. முந்திக்கொண்டு உருவாக்கிய பிரம்மை இரண்டு :&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1. சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் சொந்தமாக செலவு செய்து கட்டிய பள்ளியை அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவிஹீது ஜமாத்தினருக்கு எழுதி கொடுத்துவிட்டார். ஆதாரம் பத்திர நகலை தூக்கி காட்டும் அண்ணன் பி.ஜெ.யின் படம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2. அவ்வாறு தங்கள் வசம் ஒப்படைத்ததை ஊர் ஜமாத்தினர் (சுன்னத் வல் ஜமாத்தினர்) பலவந்தமாக அபகரிக்க நாடுகின்றனர். அதற்கு ஒத்தாசையாக ஊர் MLA, காவல்துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ. போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள். இது நியாயமா ? ஆனால் ஊர் ஜமாத்தினர் சார்பாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த உண்மை நிலவரம் மற்றும் எதிர் கேள்விகளாலும் S.P. பட்டணம் பத்திர நகலை தூக்கி காட்டிய தனது மாவீரத்தனம் மாவாகிப் போனதாலும், சரியான பதில் சொல்ல முடியாமல் கேள்வி கேட்டவரையும், வெளியிட்டவரையும், சம்பந்தமில்லாதவரையும் ஏசியும் பேசியும் சம்பந்தமில்லாமல் பதில் சொல்லியிருப்பதன் மூலம் அவரது பலவேஷம் அம்பலம். அதனால்தான் ஆரம்ப போராட்டமாக அறிவிக்கப்பட்டது கடைசி போராட்டமாக மாறி அடக்கி வாசிக்கப்படுகிறது. தனது உயிரை பத்திரப்படுத்தி அடுத்தவர்களின் பல உயிர்களை கொடுப்போம் என கூறியவரும் இப்பொழுது உயிர்பலி கொடுக்காமல் இருப்பதும் அதனால்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;ஊர் ஜமாத்தினர் சார்பு கேள்வியின் சாராம்சம் :&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;கேள்வி1 :&lt;/strong&gt; மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக், திருச்சி சிங்காரத்தோப்பு ஆகிய பள்ளிவாசல்களை பள்ளிவாசல்களின் பத்திர நகல்களுக்கு சொந்தக்காரர்களான ஜாக் ஜமாத்தினரிடம் ஒப்படைக்காமல், S.P.பட்டணம் ஊர் ஜமாத்தினர் போல்( ?!) அநியாயமாக அபகரித்து வைத்திருப்பது ஏன் ? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;கேள்வி2 :&lt;/strong&gt; 1994-ம் வருடம் ஊர் மக்கள் சாட்சியாக இருக்க வக்ஃபு செய்து அதன் நிர்வாகத்தை ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்து வாய் மொழியாக வாக்கு தந்துவிட்டு பின் 2009-ம் வருடம் (ஜனவரி) அதனை எழுத்து மூலமாகவும் எழுதி வாக்கு கொடுத்தது இதே சயீது ஹாஜியார்தான். அப்பொழுதெல்லாம் தடுக்காமல் (தனது பெயரில் பத்திர நகல் இருந்தும்) மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற அடிப்படையில் இருந்துவிட்டு, இப்பொழுது இது எனது சொத்து நான் யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என சயீது ஹாஜியாரின் துணைவியார் செய்வதும் அதற்கு அண்ணன் துணை போவதும் நபி வழியில் சரியா ? மேற்கண்ட கேள்விக்கு அண்ணன் பி.ஜெ. தந்த பதில் கீழே தரப்பட்டுள்ளது அதன் மேல் இரண்டு முறை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும். &lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdU2FvO1FI/AAAAAAAAALk/SNbg9MJ_KhA/s1600-h/sp+pattanam8.bmp"&gt;&lt;/div&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdU2FvO1FI/AAAAAAAAALk/SNbg9MJ_KhA/s1600-h/sp+pattanam8.bmp"&gt;&lt;p align="justify"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 257px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388368767402038354" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdU2FvO1FI/AAAAAAAAALk/SNbg9MJ_KhA/s400/sp+pattanam8.bmp" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;பி.ஜெ.யின் விளக்கத்தின் குழப்பம் அதற்கு விளக்கம் :&lt;/strong&gt; அண்ணன் பி.ஜெ.யின் ஒப்பீடு உப்பு சப்பில்லாதது. ஒருவர் தனது சொந்த இடத்தில் தனது சொந்த செலவில் பள்ளிவாசல் கட்டி தருகிறேன் என்று கூறினால் எந்த ஊர் ஜமாத்தினரும் தனது உடலாலும் பொருளாலும் உதவிசெய்யமாட்டார்கள் அது தேவையுமில்லை. இது ஊர் அறிந்த உண்மை. இன்னும் சற்று விளங்க வேண்டுமெனில் தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஒருவர் தனது சொந்த செலவில் சொந்த இடத்தில் பள்ளியோ, மதரசாவோ கட்டி தருகிறேன் என்று கூறினால், மனோஇச்சை.COM-லோ அல்லது ஏ…கத்துவோம்.COM-லோ “இறைஇல்லம் எழுப்ப வாரி வழங்குவீர்” என்று விளம்பரம் செய்வார்களா ? அல்லது தனது சொந்த சல்லிகளை கொடுப்பார்களா ? அதுமட்டுமல்ல எவ்வாறு ஊர் ஜமாத்தினரின் சல்லிகாசும் இல்லையோ அதுபோல்தான் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதுனரின் சல்லி காசும் கிடையாது. எனவே இரு தரப்பினருமே சம அந்தஸ்து உடையவர்கள். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தனது போராட்டத்திற்கு மூலக்கருவாகவும் தாங்கள்தான் அப்பள்ளியின் சொந்தக்காரர்கள் என்பற்கு ஆதாரமாகவும் தங்களுக்கு எதிரானவர்களை வசைபாடுவதற்கு உதவியாகவும் இருந்தது தமிழ்நா(ட்)டு தவ்ஹீது பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட அப்பத்திரம்தான். அதனடிப்படையில் ஜாக் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஏன் ஜாக் அமைப்பிடம் திருப்பி தரவில்லை ? என கேட்ட கேள்விக்கு உள்ள பதிலா இது. நல்லோர்கள் நடுநிலையாய் நின்று பார்க்கட்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மேலும் ஜாக் பள்ளிவாசல் கட்டுவதற்கு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது சகோதரர்கள் தனது உடலாலும் பொருளாலும் பாடுபட்டுள்ளனர். அதனால்தான் அபகரித்துகொண்டேன் என சொல்லாமல் சொல்லியிருப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. தனது முகத்திரை கிழிந்த பாதிப்பால் மூலை குழம்பியுள்ளார் என்பது தெளிவு. மேற்படி மூன்று பள்ளிகளையும் அண்ணன் பி.ஜெ. தமிழ்நா(ட்)டு தவ்ஹீது சார்பாக பணம் வசூலித்து மேற்படி பள்ளிவாசல்களில் எங்களுக்கும் சம உரிமை உண்டு என்று ஜாக் ஜமாத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டு தனது உடலையும் உழைப்பையும் கொட்டவில்லை. மேலும் அண்ணன் பி.ஜெ. ஜாக் ஜமாத்தில் இருக்கும்போது, ஜாக் ஜமாத்தின் பில் கட்டுகளை பயன்படுத்தி வசூல்செய்யப்பட்டது. மக்களும் ஜாக் ஜமாத் பள்ளி என்ற நிய்யத்தில்தான் பணமும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல எவ்வாறு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத்தினர் உழைத்தார்களோ அதுபோல்தான் ஜாக் ஜமாத்தினரும் உழைத்துள்ளனர். எனவே இருவரும் சம அந்தஸ்து உடையவர்கள். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அதைவிட முக்கியம் ஜாக் ஜமாத்திலிருந்து அண்ணன் வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல். அண்ணன் பி.ஜெ.தான் ஜாக் ஜமாத்துக்கு தலாக் சொல்லிவிட்டு தனக்கு தேவையில்லை என தூ… என துப்பிவிட்டு வெளியே வந்தார். பார்க்க வீடியோ கிளிப்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-7508bbd63fee695" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v13.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D07508bbd63fee695%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330034422%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D1F2A2E67A694689D5D6BB632D60379F4A3A01389.23C1B8E7A74525219B6705E01AF719B45962918A%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D7508bbd63fee695%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DU0Sm9Vy2XCWaMLmJgO2Bxf3bi4k&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v13.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D07508bbd63fee695%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330034422%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D1F2A2E67A694689D5D6BB632D60379F4A3A01389.23C1B8E7A74525219B6705E01AF719B45962918A%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D7508bbd63fee695%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DU0Sm9Vy2XCWaMLmJgO2Bxf3bi4k&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இவராக வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல்ல. இவர்தான் பொருப்பாளி. எனவே அண்ணனுக்கு கொஞ்சமாவது நீதி நேர்மை இருந்தால் பத்திர நகல் உள்ள ஜாக் ஜமாத்திடம் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஒப்படைக்கவேண்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அண்ணன் பி.ஜெ.யின் ஊர் ஜமாத் சார்பு இரண்டாவது கேள்விக்கான பதில் அவரது மூலைக்குழப்பத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு. ஏற்கனவே வாய்மொழியாகவும் சமீபத்தில் எழுத்து மூலமாகவும் அப்பள்ளியின் நிர்வாகத்தை ஊர்ஜமாத்தினர் வசம் ஒப்படைத்ததை மீண்டும் அதில் (ஏற்கனவே அல்லாஹ்விற்காக வக்ஃபு செய்யப்பட்டது) உரிமை கொண்டாடி தனது கொடுத்த வாக்கை மீறியும் தானமாக கொடுத்ததை மீண்டும் பெரும் மூலமாகவும் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் நடந்து கொள்வது நபிவழிப்படி சரியா ? அதற்கு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது துணை போவது நபிவழிக்கு மாற்றமில்லையா ? என கருத்துப்பட கேட்ட கேள்விக்கு உள்ள பதிலா ? என்பதை உண்மையாளர்கள் சிந்திக்கட்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இன்னொரு அடிப்படையான விஷயமும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அண்ணன் பி.ஜெ.யின் போட்டி பள்ளிவாசல்கள் உள்ளது. அவற்றிலெல்லாம் தலையிடாத சுன்னத் வல் ஜமாத்தினர் S.P. பட்டிணம் பள்ளிவாசலில் உரிமை கொண்டாடுகிறார்கள் என்றால் அப்பள்ளியின் நிர்வாகத்தினர் ஊர் ஜமாத்தினர்தான் என்பது மறைமுக உண்மை. நேர்முக உண்மை இன்ஷா அல்லாஹ் கோர்ட் தீர்ப்பின் மூலம் வெளிப்படும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;S.P.பட்டிணம் பள்ளிவாசல் நிலைப்பாட்டில் குர்ஆன் ஹதீஸ் அடுப்படையில் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் தான் எடுத்த வாந்தியை தானே சாப்பிடும் இழிநிலையில் உள்ளனர் (தவரை திருந்திக்கொண்டால் தவிர) அந்த வாந்தியைத்தான் அண்ணன் பி.ஜெ. சாப்பிட விரும்புகிறார். தனது கொள்கை சகோதரர்களையும் தனக்கு துணையாக அழைக்கிறார் என்பதுதான் உண்மை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;ஏமாற்றப்பட்ட கொள்கை சகோதரர்கள் :&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அண்ணன் பி.ஜெ.யை எப்பவும்போல் நம்பி மழையென்றும் பாராமல் தனது குடும்பங்களோடு வீதியில் இறங்கி அவரது நபிவழிக்கெதிரான விஷயத்தில் கொள்கை சகோதரர்கள் அவருக்கு (அறியாமல்) ஆதரவளித்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdXP2sNxiI/AAAAAAAAALs/ABL0_ReMxY4/s1600-h/sp+pattanam4.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 393px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388371409062708770" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdXP2sNxiI/AAAAAAAAALs/ABL0_ReMxY4/s400/sp+pattanam4.bmp" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdXpj887OI/AAAAAAAAAL0/UgXeVJ7MLVg/s1600-h/sp+pattanam3.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 296px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388371850709232866" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdXpj887OI/AAAAAAAAAL0/UgXeVJ7MLVg/s400/sp+pattanam3.bmp" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;நடுநிலையாளர்கள் இனி செய்ய வேண்டியது என்ன ?&lt;/strong&gt; மேற்படி மூன்று மஸ்ஜிதுகளையும் அதன் உரிமையாளர்களும் அதன் பத்திர நகலை உடையவர்களுமான ஜாக் ஜமாத்திடம் ஒப்படைக்கவேண்டும். S.P.பட்டணம் பள்ளியை வாய் மொழியாகவும் எழுத்து மூலமாகவும் ஊர் ஜமாத்திடம் நிர்வாகத்தை ஒப்படைத்து வாக்கு கொடுத்துவிட்டு கொடுத்த பிறகு கொடுத்த வாக்கை மீறி தானமாக கொடுத்ததை திரும்பப் பெற்று அதனை தமிழ்நா(ட்)டு தவ்ஹீது வசம் ஒப்படைப்பது, நபிவழிபடி “தான் எடுத்த வாந்தியை தானே சாப்பிடுவதற்கு சமம்” என்ற அடிப்படையில் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் செய்யும் இச்செயலுக்கு நாம் துணைசென்றால் அப்பாவத்தில் நமக்கும் பங்குன்டு எனவே S.P. பட்டணம் பள்ளிவாசலையும் (பள்ளிவாசல் சயீது ஹாஜியார் மனைவி பெயரில் இருந்தாலும்) திரும்ப ஊர் ஜமாத்திடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் என அவ்விருவருக்கும் தவ்ஹீதை எடுத்து சொல்லி புத்திமதி சொல்லவேண்டும் என அண்ணன் பி.ஜே.க்கு தவ்ஹீதை எடுத்து சொல்லும் பொருட்டு அவரது வீட்டை முற்றுகையிட்டால்தான் ஊர் ஜமாத்தினருக்கு எதிராக அநீதமாக நடந்துகொண்டதற்கு அல்லாஹ்விடத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பாகும். எது எப்படியோ இன்ஷா அல்லாஹ் “S.P.பட்டணத்தில் அண்ணன் பி.ஜெ. பொட்டலம்” ஆவது உறுதி. ஓசியில் கிடைக்கின்றது என்பதற்கு அண்ணன் பி.ஜெ. பினாயிலையும் குடிக்க விரும்புவது சரியல்ல.வஸ்ஸலாம். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;நீங்கள் மெய்யை அறிந்து கொண்டே, அதனை மறைத்துப் பொய்யை மெய்யெனெப் புரட்டிவிட வேண்டாம். (அல் குர்ஆன் : 1 :2 :42)&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;M.முஹம்மது பதுருதீன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-915090736624779867?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/915090736624779867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=915090736624779867' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/915090736624779867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/915090736624779867'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2009/10/s_586.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsdU2FvO1FI/AAAAAAAAALk/SNbg9MJ_KhA/s72-c/sp+pattanam8.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-5206503247009437811</id><published>2009-10-03T04:31:00.000-07:00</published><updated>2009-10-03T05:23:40.380-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டணத்தில் பூதம்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;marquee bgcolor="#000000" scrollamount="2"&gt;&lt;strong&gt;S.P. பட்டணத்தில் பூதம் !&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;பாகம் – 2&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் செய்வது நபி முறைப்படி சரியா ?:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் 11.8.2009 இமயம் டி.வி.யில் பேட்டி அளித்ததை &lt;strong&gt;மனோஇச்சை.com-ல்&lt;/strong&gt; வெளியிட்டுள்ளனர்.அதில் எதிர் தரப்பினரை தரக்குறைவாக பேசியும், தான் செய்தது நபி முறைப்படி சரி என்பது போலவும் பேசியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவ்விருவரும் ஊர் ஜமாத்தினருக்கு கொடுத்த வாக்கும், எழுதி கொடுத்ததையும் தவறான வழிகாட்டுதலின் பேரில் மறைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாய்மொழியாக தந்த வாக்கு :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1994 ஆம் வருடம் திறப்பு விழா நடத்தி ஊர் ஜமாத்தினர் பலநூறு மக்கள் முன்பு இப்பள்ளியை வக்ஃபு செய்வதாக அறிவித்தும், ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்தும் உள்ளார் சயீது ஹாஜியார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்து மூலமாக தந்த வாக்கு :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஜனவரி மாதம் பள்ளியின் பொருளாதாரத்திற்கு தான் பொருப்பு அதன் மற்ற காரியத்திற்கு ஊர் ஜமாத் பொருப்பு என எழுத்து மூலமாக வாக்கு தந்துள்ளார் சயீது ஹஜியார்.&lt;br /&gt;&lt;br /&gt;1994 ஆம் வருடம்முதல் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என மெளனமாக இருந்துவிட்டு இது எனது இடம் எனது இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என இப்பொழுது கூறுவது நபி வழியா ? மனோஇச்சையா ?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வக்ஃபு செய்யப்படும்வரை அப்பள்ளியின் நில உரிமையாளராக ஹாஜியா அம்மத்தூர் ரஹீமாவும் கட்டிடம் கட்டிய கட்டிட உரிமையாளராக சயீது ஹாஜியார் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஆனால் எப்பொழுது வக்ஃபு செய்யப்பட்டுவிடுமோ (வக்ஃபு என்பது அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்து விடுவது) இப்பொழுது அது அல்லாஹ்வின் இல்லமாக அதாவது அதன் உரிமையாளனாக அல்லாஹ் ஆகிவிடுகின்றான். இப்பொழுது அது வக்ஃபு சொத்தாகவும் மாறிவிடுகிறது. அதன்பிறகு எனது சொத்து என்றோ, நான் கட்டிய பள்ளி என்றோ உரிமைகொண்டாட எவ்வித உரிமையும் இல்லை. அவ்வாறு அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்த பின் அதில் உரிமை கொண்டாடும் பட்சத்தில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிறாறோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் அதேபோன்று ஒன்றை கட்டுகிறான்.&lt;br /&gt;&lt;div align="right"&gt;நபிமொழி நூல் :முஸ்லிம்&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்ற நன்மையை இழப்பதோடு இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டதாகிவிடும். அதுமட்டுமின்றி ஒரு முஸ்லிம் வாக்கு தந்தால் அதனை நிறைவேற்றுவது அவரின் மீது கடமையாகும். அது விஷயத்தில் அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ, அவர்கள்தான், (குற்றம் பிடிக்கப் படமாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பயபக்தியுடையவர்களை நேசிக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதிகளையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு ;மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்) பாக்கியமுமில்லை. அன்றி, அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான். (அன்புடன்) அவர்களை இறுதிநானில் திரும்பிப் பார்க்கவுமாட்டான். அவர்களைப் புனிதப் படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.&lt;br /&gt;&lt;div align="right"&gt;அல்குர்ஆன் : 3 :3 :76,77)&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள். நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் பேசுவதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;div align="right"&gt;(நூல் :புஹாரி) &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல ஒருபொருளை அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்துவிட்டு அதனை திரும்பப் பெற முயற்சிப்பதோ அல்லது அதில் உரிமை கொண்டாடுவதோ எவ்வளவு கேவலமான செயல் என்பதையும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாக கொடுத்து விட்டேன்) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள் “ நீங்கள் அதை வாங்காதீர்கள், அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே ! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;div align="right"&gt;(நூல் :புஹாரி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இந்த ஹதீஸில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் உமர்(ரலி) அவர்கள் தான் தானமாக கொடுத்த குதிரையை கொடு என்று கேட்கவில்லை. அவரின் பராமரிப்பு சரியில்லாததால் அது அவருடைய குதிரைதான் என கருதி அதனை பணம் கொடுத்து வாங்கத்தான் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கிறார்கள். ஆனால் நபி(ஸல்) அதனையும் தடை செய்து மேற்படி இது இழிவான செயல் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். தான் கொடுத்த வாக்கை மீறுவது மட்டுமின்றி தான் தானமாக அல்லாஹ்விற்காக கொடுத்த பள்ளிவாசலில் உரிமை கொண்டாடுவது நபி வழியா ? மனோஇச்சையா ? என்று இருவரும் அல்லாஹ்விற்காக யோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பது இருவருக்கும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியாரின் செயல்பாட்டை இன்னும் சற்று தெளிவாக புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். ஒருவர் பள்ளிவாசலுக்கு அல்லாஹ்விற்காக 4 டியூப்லைட்டுகள் மற்றும் 4 மின் விசிறிகள் தானமாக போடுகிறார். ஒருமாதம் கழித்து அதில் ஒரு டியூப்லைட்டையும் ஒரு மின் விசிறியையும் கழற்றி எடுத்துச் செல்கிறார் அதனைப் பார்த்த அப்பள்ளியின் நிர்வாகி ஏனப்பா இவ்வாறு செய்கிறாய் ? இது பள்ளிவாசலுக்குரியதாயிற்றே ? இவ்வாறு செய்வது கூடாது என தடுக்கிறார். ஆனால் அந்த நபரோ இது நான் வாங்கியது, எனக்கு சொந்தமானது இதோ எனது பெயரில் நான் வாங்கியதாக ரசீது உள்ளது. எனவே இதை நான் யாருக்கு விரும்புகின்றேனோ அவருக்கு இப்பொழுது கொடுப்பேன். என்று சொன்னால் அவரை என்னவென்று சொல்வது ? மேலும் அவர் செய்வது சரிதான் அவர் வாங்கியதாக அவர் பெயரில்தான் ரசீதும் உள்ளதே ! என்று அருகிலுள்ள மற்றொருவர் அந்நபருக்கு ஆதரவாக சொல்வாரானால் அவரையும் என்னவென்று சொல்வது ? இதைப்போன்றதுதான் சயீது ஹாஜியார்,அவரது துணைவியார் மற்றும் அண்ணன் பி.ஜெ.யின் செயல்பாடுகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதுபடி ஒரு முஸ்லிம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார். மேலும் நபி(ஸல்) கூறியபடி தனது வாந்தியை தானே சாப்பிடும் இழுநிலைக்கும் செல்லமாட்டார். எனவே சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? அல்லது அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;div align="right"&gt;தொடர்ச்சி பாகம் – 3…&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;&lt;div align="justify"&gt;M.முஹம்மது பதுருதீன்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-5206503247009437811?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/5206503247009437811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=5206503247009437811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/5206503247009437811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/5206503247009437811'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2009/10/s_03.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-999303990408769571</id><published>2009-10-02T22:34:00.000-07:00</published><updated>2010-02-20T02:34:29.217-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டணத்தில் பூதம்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;marquee bgcolor="#000000" scrollamount="2"&gt;&lt;strong&gt;S.P. பட்டணத்தில் பூதம் !&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;பாகம் - 1&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அண்ணன் பி.ஜெ.யின் புண்ணியத்தால் பிரபலமாகியுள்ள ஊர் தொண்டி அருகிலுள்ள S.P. பட்டணம். ஆரம்பத்தில் ஒரு தரப்பினரின் (அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்) வாதத்தை மட்டும் பார்த்து நிலைமையை கணிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை. ஆனால் இப்பொழுது ஊர் ஜமாத்தினரின் விளக்கமும் வந்துள்ளதால், இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஓர் உண்மையை அவதானிக்கமுடிகிறது. அதனடிப்படையில் இப்பிரச்சினையை இஸ்லாமிய ஒளியில் ஆய்வு செய்து யார் பக்கம் உண்மை உள்ளது என்பதை விரிவாக ஆய்வு செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணன் பி.ஜெ.யின் “பில்ட் அப்புகள்” :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்தினர் தந்த விளக்கத்தையும், போட்டோக்களையும், வீடியோ கிளிப் (முழு வீடியோ பார்க்க அண்ணன் பி.ஜெ.யின் &lt;strong&gt;மனோஇச்சை.com&lt;/strong&gt; செல்லவும்) போன்றவைகளை அவர்களே தத்தமது இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதனை அப்படியே கீழே பதியப்பட்டுள்ளது. அதன்மீது இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கி அவை அனைத்தையும் கவனமாக படிக்கவும், கேட்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-9cc5121d0a47ee72" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v7.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D9cc5121d0a47ee72%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330034422%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3DE919E0F9EA51E606A7C168202F290917632B2B3.3F3AC4F061EFB9261BBCDAE8DCBE54A286BC197B%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D9cc5121d0a47ee72%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DZRzr68XGRNXIt4jbU_US8sbtYSY&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v7.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D9cc5121d0a47ee72%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330034422%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3DE919E0F9EA51E606A7C168202F290917632B2B3.3F3AC4F061EFB9261BBCDAE8DCBE54A286BC197B%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D9cc5121d0a47ee72%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DZRzr68XGRNXIt4jbU_US8sbtYSY&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ssbr2k3I_EI/AAAAAAAAAKk/xxtfJf6wV8Q/s1600-h/sp1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 290px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388253327035792450" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ssbr2k3I_EI/AAAAAAAAAKk/xxtfJf6wV8Q/s400/sp1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsbsRzUCiyI/AAAAAAAAAKs/nJx0JVpeb2U/s1600-h/sp2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 290px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388253794771569442" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsbsRzUCiyI/AAAAAAAAAKs/nJx0JVpeb2U/s400/sp2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ssbsg4BlB-I/AAAAAAAAAK0/V9eguXWPSo4/s1600-h/sp3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 290px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388254053734352866" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ssbsg4BlB-I/AAAAAAAAAK0/V9eguXWPSo4/s400/sp3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ssbsu_7YFxI/AAAAAAAAAK8/opioh93jQCI/s1600-h/sp5.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 226px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388254296373991186" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ssbsu_7YFxI/AAAAAAAAAK8/opioh93jQCI/s400/sp5.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேற்படி பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் நமக்கு விளங்கும் உண்மை என்ன ? ஹாஜியா அம்மத்தூர் ரஹிமா அம்மையார் பெயரில் பள்ளிவாசலின் நில பட்டா உள்ளது. அவரது கணவர் சயீது ஹாஜியார் தனது சொந்த செலவில் பள்ளிவாசளை கட்டிமுடித்து பராமரித்தும் வருகிறார். அவர் அப்பள்ளியை நிர்வகிக்கும் பொருப்பை தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத் வசம் கொடுக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது அது அவர்களின் உரிமையும் கூட. ஊர் ஜமாத்தினர் அதனை அபகரிக்க நினைப்பது அநியாயம் இல்லையா ? என்று தான் சாமானியரும் விளங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை நம்பிய தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத்தினரும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என்ற பெயரில் மழையென்றும் பாராமல் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்கினர். செய்திகளை முந்தித்தருவதில் முன்னனியில் இருக்கும் அண்ணன் பி.ஜெ. தான் சொல்வதுதான் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை என்ற பிரம்மையை உண்டுபண்ணி அடுத்தவர்களை உசுப்பி விட்டு குசும்பு பன்னுவதில் அவரை அடிக்க ஆளில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவரது பில்ட்அப்புகளை தவிடுபொடியாக்கும் விதமாக ஊர் ஜமாத்தினரின் விளக்கம் இப்பொழுது வெளியாகியுள்ளது. இதன்மூலம் அண்ணன் பி.ஜெ.யின் உண்மை மற்றும் நேர்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அதனை கீழேயுள்ள படத்தின் மீது இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெளிச்சத்திற்கு வந்த உண்மை :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsbtZguD-7I/AAAAAAAAALE/eoiQZ1brmHo/s1600-h/sp+pattanam2.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 73px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5388255026731023282" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SsbtZguD-7I/AAAAAAAAALE/eoiQZ1brmHo/s400/sp+pattanam2.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்ணன் பி.ஜெ.யின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் முன் சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியாரின் செயல்பாடுகள் அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதிற்கு உகந்ததா ? என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;தொடர்ச்சி பாகம் -2… &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;M.முஹம்மது பதுருதீன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-999303990408769571?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/999303990408769571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=999303990408769571' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/999303990408769571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/999303990408769571'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2009/10/s.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ssbr2k3I_EI/AAAAAAAAAKk/xxtfJf6wV8Q/s72-c/sp1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-7290319793676967393</id><published>2009-09-03T08:10:00.000-07:00</published><updated>2009-09-03T08:27:11.309-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரமலானின் சிறப்புகள்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;marquee bgcolor="#347c2c" scrollamount="2"&gt;&lt;strong&gt;ரமலானின் சிறப்புகள்.&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதைச் செவியேற்றதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமலான் மாதத்தின் வருகைக்காகச் சொர்க்கம் வாசனைப் புகை காட்டப்பட்டு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அது அலங்காரம் செய்யப்படுகிறது. ரமலான் மாதத்தின் முதலிரவு வந்து விட்டால் அர்ஷின் கீழிலிருந்து ஒரு காற்று வீசுகிறது. அதற்கு மஸீரா என்று பெயர். (அக்காற்று வீசியவுடன்) சொர்க்கத்துடைய மரங்களின் இலைகளும், சொர்க்கத்துக் கதவுகளிலுள்ள சங்கிளி வலையங்களும் (ஆடி அசைந்து) ஒரு வித இன்னிசையை எழுப்புகின்றன. கேட்பவர்கள் அதைவிட இனிமையான இசையை என்றுமே கேட்டிருக்க முடியாத மனோ ரம்மியமான இசையை அவை எழுப்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது ஹூருல் ஈன் என்னும் சொர்க்கக் கன்னியர் தம் இடங்களை விட்டு வெளியாகிச் சொர்க்கத்து (மாளிகைகளின்) முகப்புகளில் வந்து நின்று கொண்டு எங்களுக்காக அல்லாஹ்விடம் பெண் பேசி திருமணம் செய்து கொள்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? என்று அழைக்கின்றனர். பிறகு, ‘சொர்க்கத்தின் காவலர் ரிள்வான் அவர்களே ! இது என்ன இரவு ?’ என்று கேட்கின்றனர். அதற்கு ரிள்வான் அவர்கள் லப்பைக் என்பதாகக் கூறி, ‘இது ரமலான் மாதத்தின் முதலிரவு. இன்று முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரில் நோன்பு நோற்பவர்களுக்காகச் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது : பிறகு, அல்லாஹூதஆலா (சொர்க்கத்தின் காவலரிடம்) ‘ரிள்வானே ! சொர்க்கத்தின் வாசல்களை நீர் திறந்து வைப்பீராக ! (நரகத்தின் காவலரிடம்) மாலிக்கே ! அஹ்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரில் நோன்பு வைத்தவர்களுக்காக நரகத்தின் வாசல்களை அடைத்து விடுவீராக ! ஜிப்ரீலே ! என் ஹபீபாகிய முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரின் நோன்பில் குழப்பத்தை உண்டாக்காமல் இருப்பதற்காக பூமிக்குச் சென்று அட்டூழியம் புரியும் ஷைத்தான்களை நீர் கைது செய்து கழுத்தில் விலங்கிட்டு, பிறகு அவற்றை கடலில் தூக்கி எறிவீராக !’ என்று கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அல்லாஹூ தஆலா, ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் மூன்று தடவை பின்வரும் வாசகங்களைச் சப்தமிட்டுக் கூறும்படி ஓர் அறிவிப்பாளருக்குக் கட்டளையிடுகிறான். “கேட்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவர் கேட்பதை நான் கொடுக்கிறேன். தவ்பாச் செய்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவருடைய தவ்பாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவ மன்னிப்புத் தேடுபவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவருக்கு நான் பாவ மன்னிப்பளிக்கிறேன். ஒரு சீமானுக்குக் கடன் கொடுப்போர் யாருமுண்டா ? அவன் ஒன்றும் இல்லாதவனல்ல, மேலும் சிறிதும் குறைக்காமல் சம்பூர்ணமாக (முழுமையாக) நிறைவேற்றுபவன்” என்று அவர் சப்தமிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது : அல்லாஹூ தஆலா ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் நேரத்தில் நரகத்திற்குரியவர்களான பத்து இலட்சம் நபர்களுக்கு நரகிலிருந்து விடுதலை அளிக்கிறான். ரமலான் மாத்தின் கடைசி நாளில் அம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விடுதலை அளித்த அளவுக்கு ஒரே நாளில் விடுதலை செய்கிறான். லைலத்துல் கத்ரு இரவு வந்துவிட்டால் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹூ தஆலா கட்டளையிடுகிறான். அவர்கள் மலக்குகளுடைய ஒரு பெருங் கூட்டத்துடன் பூமிக்கு வருகை தருகிறார்கள். அவர்களிடம் ஒரு பச்சைக் கொடியும் இருக்கும். அக்கொடி கபாவின் மீது நட்டு வைக்கப்படும். அப்பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நூறு இறக்கைகள் இருக்கும். அவற்றில் இரண்டு இறக்கைகளை அந்த இரவில் மட்டும்தான் விரிக்கிறார்கள். அவ்விரண்டையும் கிழக்கிலிருந்து மேற்கு வரை விரித்து வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குகளை நோக்கிப் பிரிந்து செல்லுமாறு கூறுகிறார்கள். அவர்கள் சென்று (உலகெங்கிலும்) நின்றவராக, உட்கார்ந்தவராக, தொழுபவராக, திக்ரு செய்பவராக இருக்கின்ற அனைவருக்கும் ஸலாம் கூறி அவர்களிடம் முஸாஃபஹாச் செய்கின்றனர். அவர்களுடைய துஆக்களுக்கு ஆமீன் கூறுகின்றனர். இது ஃபஜ்ரு உதயமாகும் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பஜ்ரு உதயமானவுடன், ‘மலக்குகளே ! புறப்படுங்கள் !’ என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகிறார்கள். அப்பொழுது அந்த மலக்குகள், ‘ஜப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே ! அல்லாஹூ தஆலா அஹ்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்திலுள்ள முஃமின்களின் தேவைகள் விஷயத்தில் என்ன முடிவு செய்துள்ளான் ?’ என்று கேட்பார்கள். அதற்கு ஜப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அல்லாஹூ தஆலா அவர்களின் பக்கம் கவனம் செலுத்தி நான்கு நபர்களைத் தவிர மற்றவர் அனைவருக்கும் மன்னிப்பளித்து விட்டான்” என்று கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கேட்ட ஸஹாபாக்கள், &lt;strong&gt;‘யாரஸூலல்லாஹ் ! அந்த நான்கு நபர்கள் யார் ?!’ என்று கைட்டனர். (1) மது அருந்தும் பழக்கமுடையவன். (2) தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்யாமல், அவர்களை ஒதுக்குபவன். (3) உறவு முறையைத் துண்டித்து வாழ்பவன். (4) பொறாமை கொள்கிறவன், அதாவது மனிதர்களிடம் தொடர்பைத் துண்டித்து வாழ்பவன்”&lt;/strong&gt; என பதில் அளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஈதுல் ஃபித்ருடைய இரவு வந்ததும் (வானுலகில்) அதற்குப் “பரிசு வழங்கும் இரவு” என்பதாகப் பெயரிடப்படுகிறது. ஈதுப் பெருநாள் சுப்ஹூ நேரத்தில் அல்லாஹூ தஆலா மலக்குகளை உலகிலுள்ள ஊர்கள் அனைத்திற்கும் அனுப்புகிறான். அவர்கள் பூமிக்கு வந்து தெருக்கள், பாதைகள் ஆகியவற்றின் முகப்புகளில் நின்றுகொண்டு, ‘முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களே ! தயாளம் மிக்க இரட்சகனின் சந்நிதானத்திற்குச் செல்வீர்களாக ! அவன் பெருங் கொடையளிப்பவன் ; மகத்தான குற்றங்களையும் மன்னிக்கிறவன்’ என்று சப்தமிடுகின்றனர். அந்தச் சப்தத்தை மனிதர்கள், ஜின்கள் இருசாராரைத் தவிர மற்றுமுள்ள அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்தும் கேட்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மனிதர்கள் ஈதுகாவிற்குச் செல்லும் பொழுது அல்லாஹூ தஆலா மலக்குகளை நோக்கி, ‘ஒரு கூலிக்காரருக்கு, வேலையை முடித்தபின் என்ன பிரதிபலன் கொடுப்பது ?’ என்று கேட்கிறான். அதற்கு மலக்குகள்,’எங்கள் இரட்சகனே ! எங்கள் எஜமானனே ! அவருக்குரிய பிரதிபலன், அவருடைய கூலியைப் பரிபூரணமாகக் கொடுப்பதாகும்’ என்று கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னுடைய மலக்குகளே ! அவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்து, தராவீஹ் தொழுததற்குப் பிரதியாக என்னுடைய திருப்தியையும் மன்னிப்பையும் நான் வழங்கிவிட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்” என்று அல்லாஹூ தஆலா கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அல்லாஹூ தஆலா அடியார்களை நோக்கி, ‘என்னுடைய அடியார்களே ! என்னிடம் நீங்கள் கேளுங்கள். என்னுடைய கண்ணியத்தின் மீதும், என் கம்பீரத்தின் மீதும் ஆணையாக இன்று உங்களுடைய இந்தக் கூட்டத்தில் உங்களுடைய மறுமையின் விஷயத்தில் எதனை நீங்கள் என்னிடம் கேட்டாலும் அதனை நிச்சயம் நான் கொடுத்திடுவேன். உங்களுடைய உலக விஷயத்தில் எதையேனும் நீங்கள் கேட்டால் அதில் உங்களுக்குப் பலன் தரும் விஷயத்தில் நான் கவனம் செலுத்துவேன். என்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக ! என்னுடைய கட்டளைகளை நீங்கள் நினைவில் கொண்டு கவனித்து வாழும் காலமெல்லாம் உங்களுடைய தவறுதல்களை நான் மறைத்திடுவேன். என் கண்ணியத்தின் மீதும் கம்பீரத்தின் மீதும் ஆணையாக ! நான் உங்களைக் குற்றவாளிகள், மேலும் காபிர்களுக்கு மத்தியில் கேவலப் படுத்தமாட்டேன் ; இழிவு படுத்தமாட்டேன். இப்பொழுது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;“நீங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னைத் திருப்தியுறச் செய்தீர்கள். நான் உங்களைப் பொருந்திக் கொண்டேன்”&lt;/span&gt;&lt;/strong&gt; என்று கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உம்மத்தினர் ரமலான் மாதத்தை முடித்து ஈதுல் பித்ரைக் கொண்டாடும் நாளில் அல்லாஹூ தஆலா அவர்களுக்கு வழங்கிய வெகுமதியைக் கண்டு மலக்குகள் மகிழ்ச்சியடைந்து நற்செய்தி கூறுகின்றனர்” என்பதாக நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;- நூல் : தர்ஃகீப்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யா அல்லாஹ் ! எங்களை அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களாக ஆக்கியருள்வாயாக. ஆமீன் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நன்றி : தொகுப்பு நூல் : “அமல்களின் சிறப்புகள்”, பாகம் : ரமலானின் சிறப்புகள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;M.முஹம்மது பதுருதீன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-7290319793676967393?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/7290319793676967393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=7290319793676967393' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7290319793676967393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7290319793676967393'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2009/09/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-3446569208150125935</id><published>2009-02-26T10:51:00.000-08:00</published><updated>2009-02-26T11:25:35.778-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழப்பமும்-விளக்கமும்'/><title type='text'></title><content type='html'>&lt;p align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;&lt;strong&gt;அண்ணன் பி.ஜெ.யின் குழப்பமும் உலமாக்களின் விளக்கமும் &lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;பாகம் – 2&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;அல்லாஹ்வின் பாதையாகிய தப்லீஃக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதன் செயல்பாடு மற்றும் நோக்கத்தை குறைசொல்ல முடியாதோர் உலக ஆதாயங்கள், விதண்டாவாதங்கள் மற்றும் குறிப்பாக தப்லீகின் தஃலிம் கிதாபுகளில் (அமல்களின் சிறப்புகள்) சொல்லப்பட்ட இறைநல்அடியார்களின் வாழ்க்கையில் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்ற சில அற்புத உண்மை சம்பவங்கள் ஆகியவைகள் மீது அவதூறுகளை கூறி இந்த அல்லாஹ்வின் பாதையின் மீது குறை சொல்ல முற்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிசையில் அண்ணன் பி.ஜெ. கூறும் லைலத்துல் கத்ர் இரவு குற்றச்சாட்டும் ஒன்று. அதனை கீழே உள்ள வீடியோ கிளிப்பில் கேட்கவும்.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;embed width="400" height="300" type="application/x-shockwave-flash" wmode="transparent" src="http://i274.photobucket.com/player.swf?file=http://vid274.photobucket.com/albums/jj256/nanmaivirumbi/SansTitre.flv"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.ஜெ.யின் குழப்பம் :&lt;/strong&gt; லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமழான் மாதத்தில் தான் என்பதில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒரு மித்த கருத்தில் இருக்க ஷஃபான் மாதத்திலும் லைலத்துல் கத்ர் இருப்பதைக் கண்டதாக இப்னு அரபி கூறியதாக ஜக்கரியா ஸாஹிப் தஃலீம் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலமாக்களின் விளக்கம் :&lt;/strong&gt; லைலத்துல் கத்ர் ரமழான் மாதத்தில் தான் என்பதில் முஸ்லிம்கள் ஒரு மித்த கருத்தில் இருக்கிறார்களாம். இது எவ்வளவு பெரியபொய் லைலத்துல் கத்ர் எந்த இரவு எனக் கணிக்கும் விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 60க்கு மேற்பட்ட முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றனவென்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களின் மடமைக்கு இன்னுமோர் எடுத்துக் காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கருத்துக்களில் &lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;“ரமழான் அல்லாத ஏனைய மாதங்களிலும் அவ்விரவு வரலாம்” &lt;/span&gt;&lt;/strong&gt;எனவும் ஒரு கருத்து இருக்கின்றது இதோ :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“அவ்விரவு முழு வருடத்தில் ஏதோ ஓர் இரவில் வரலாம்”&lt;/strong&gt; இது இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா, அபூ ஹனீபா, அபூ யூஸூப், முஹம்மத் மற்றும் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்களின் பிரபல்யமான கருத்து&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;pre&gt;&lt;br /&gt;நூல் :                             பாகம்/பக்கம் :&lt;br /&gt;&lt;br /&gt;1. ஸஹீஹ் முஸ்லிம்                8/52/1169&lt;br /&gt;2. அப்துர்ரஸ்ஸாக்                    4/194/7730&lt;br /&gt;3. தஹாவி                            2/54&lt;br /&gt;4. ஆரிழதுல் அஹ்வதி                4/07&lt;br /&gt;5. தம்ஹீத்                            1/403/405&lt;br /&gt;6. மஆரிபுஸ்ஸூனன்                 5/517/518&lt;br /&gt;7. பத்ஹூல் பாரி                     4/321&lt;br /&gt;8. உம்ததுல் காரீ                     11/187&lt;br /&gt;9. இர்சாதுஸ்ஸாரி                    4/596&lt;br /&gt;10. நய்லுல் அவதார்                  4/289&lt;br /&gt;11. அவ்ஜஸூல் மஸாலிக்            5/2&lt;br /&gt;12. ஷர்ஹூஸ்ஸத்ர்                  27&lt;br /&gt;13. ஸூதூஉல்பத்ர்                    71&lt;br /&gt;14. ஷரஹூ முஸ்லிம்                8/47&lt;br /&gt;15. மிர்காத்                           4/507&lt;br /&gt;16. ஷரஹூல் உப்பி                  4/128-136&lt;br /&gt;17. ஸனுஸி                          4/136&lt;/pre&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் தர்தீஹ் (ரஹ்) கூறுகிறார்கள் &lt;strong&gt;“அவ்விரவு குறித்த ஒரு இரவிலே இருக்காது மாறாக முழு வருடத்திலும் ஏதோ ஒர் இரவில் மாறி மாறி வரும்”&lt;/strong&gt; இது இமாம்களான மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத், மற்றும் பெருந்திரலான அறிஞர்களின் கருத்துமாகும். இது தான் முதன்மை வகிக்கும் மிகச் சரியான கருத்தாகும்.&lt;br /&gt;&lt;pre&gt;&lt;br /&gt;நூல் :                             பாகம்/பக்கம் :&lt;br /&gt;1. அவ்ஜஸூல் மஸாலிக்             5/253&lt;br /&gt;2. தம்ஹீத்                            1/403&lt;/pre&gt;&lt;br /&gt;ஷாஹ் வலிய்யுல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்கள் &lt;strong&gt;“லைலத்துல் கத்ர் ஒரு வருடத்தில் இரு முறை வருகிறது 1. ரமழான் மாதத்தின் கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் 2. வருடத்தின் ஏனைய மாதங்களின் ஒரு இரவில்”.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;pre&gt;&lt;br /&gt;நூல் :                            பாகம்/பக்கம் :&lt;br /&gt;&lt;br /&gt;1. அவ்ஜஸூல் மஸாலிக்            5/255&lt;br /&gt;2. ஹூஜ்ஜதுல்லா                   2/99&lt;/pre&gt;&lt;br /&gt;இமாம் அபூபக்கர் ராஸி (ரஹ்) &lt;strong&gt;“லைலத்துல் கத்ர் குறித்த ஒரு மாதத்துக்குச் சொந்தமானதல்ல”&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;pre&gt;&lt;br /&gt;நூல் :                            பாகம்/பக்கம் :&lt;br /&gt;&lt;br /&gt;1. உம்ததுல் காரீ                    11/187&lt;br /&gt;2. இர்ஷாதுஸ்ஸாரி                 4/596&lt;/pre&gt;&lt;br /&gt;நல்லோர்கள் நடு நிலையாய் நின்று பார்க்கட்டும் லைலத்துல் கத்ரை ஷஃபான் மாதத்தில் கண்டதாக இப்னு அரபி (ரஹ்) அவர்கள் கூறியது குர்ஆனுக்கு முரண்பட்ட விஷயமாக இருந்தால் இதே கருத்தைச் சொன்ன கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களான இப்னு மஸ்ஊத்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் இமாம்களான இக்ரிமா, அபூஹனிபா, அபூயூஸூப், முஹம்மத், மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத், தர்தீஹ், அபூபக்கர்ராஸி, ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) ஆகியோர்களைப் பார்த்தும் இந்த வஹ்ஹாபிகள் “இவர்களெல்லாம் குர்ஆனுக்கு முரண்பட்ட கருத்துக்களைச் சொல்கிறார்கள் என குரல் எழுப்பவார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை என்னவென்றால் ஸூபித்துவத்தின் மிகப் பெரிய இமாம்களில் ஒருவரான இப்னு அரபி (ரஹ்) அவர்கள் மீது பி.ஜெ. மற்றும் அவர் தொண்டர்களுக்கு ஏற்பட்ட தனிக் கோபம், கொள்கை முரண்பாடு என்பனவற்றின் காரணமாகவே இதே கருத்தை பல இமாம்கள் சொல்லியிருந்தும் இமாம் இப்னு அரபி அவர்களை மட்டும் விமர்சிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் (குர்ஆனுக்கு முரண்பட்ட ?!!) கருத்தை ஜகரிய்யா(ரஹி) அவர்கள் எழுதியதனால் அவர்களையும் அவர்களுடைய தஃலீம் தொகுப்பையும் சாடுவதாக இருந்தால் இதோ முழு உம்மத்தினர்களும் தலைமேல் வைத்து மதிக்கும் மேற்கூறப்பட்ட இமாம்கள் தங்கள் ஆயுளை அர்ப்பணித்துத் தொகுத்த நூல்களிலும் (குர்ஆனுக்கு முரண்பட்ட ?!!) அதே கருத்து வந்திருக்கிறதல்லவா ? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைக் கவணிக்கும் விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் உள்ள கருத்து முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் போதுதான் இப்னு அரபி (ரஹ்) அவர்களுடைய கருத்தையும் எழுதினார்களே தவிர அக்கருத்தைத் தனது கொள்கையாகவோ, அல்லது அதுதான் பலமான கருத்து என்றோ கூறவில்லையே. அப்படியென்றால் அல்லாஹ் அல் குர்ஆனில் பற்பல இடங்களில் இஸ்லாமிய இறையியற் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பட்ட பற்பல கருத்துக்களை எடுத்துக் காட்டியுள்ளான். இதனால் அக்கருத்துக்களை அல்லாஹ் ஆதரிக்கிறான் என்ற அர்த்தமா ?!! இதனால் குர்ஆனையும் ஒதுக்கித் தள்ளப் போகிறீர்களா ?!! அப்படியானால் பல்லாயிரம் உள்ளங்களைப் பண்படுத்திப் புத்துயிர் கொடுத்து வரும் தஃலீம் தொகுப்புடன் மாத்திரம் ஏன் இந்தக் குதர்க்கம்.?! வஸ்ஸலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(நன்றி : வெளியீடு மௌலானா ஸகரிய்யா (ரஹி) ஆய்வு கூடம், வெளிகாமம், இலங்கை.)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;strong&gt;"உண்மையைப் பொய்யின் மேல் வீசுகின்றோம். அது பொய்யை நொருக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது."&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;(அல் குல்ஆன் : 21 :18)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;strong&gt;"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக !&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;(அல் குர்ஆன் : 17 :81)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;strong&gt;"சத்தியமே வெல்லும் ; அசத்தியம் அழிந்து போகும்"&lt;/strong&gt; என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே ! வஆகிர தாவானா வனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;p align="right"&gt;&lt;em&gt;விளக்கங்கள் ஓய்வதில்லை… !&lt;/em&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-3446569208150125935?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/3446569208150125935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=3446569208150125935' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/3446569208150125935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/3446569208150125935'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2009/02/blog-post_26.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-7208658901648836895</id><published>2009-02-08T05:39:00.000-08:00</published><updated>2009-02-16T03:06:40.466-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழப்பமும்-விளக்கமும்'/><title type='text'></title><content type='html'>&lt;p align="center"&gt;பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;&lt;strong&gt;அண்ணன் பி.ஜெ.யின் குழப்பமும் உலமாக்களின் விளக்கமும்!&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் பாதையாகிய தப்லீஃக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதன் செயல்பாடு மற்றும் நோக்கத்தை குறைசொல்ல முடியாதோர் உலக ஆதாயங்கள், விதண்டாவாதங்கள் மற்றும் குறிப்பாக தப்லீகின் தஃலிம் கிதாபுகளில் (அமல்களின் சிறப்புகள்) சொல்லப்பட்ட இறைநல்அடியார்களின் வாழ்க்கையில் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்ற சில அற்புத உண்மை சம்பவங்கள் ஆகியவைகளை காரணங்கள் காட்டி இந்த அல்லாஹ்வின் பாதையின் மீது குறை சொல்ல முற்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிசையில் அண்ணன் பி.ஜெ. கூறும் சடத்துவ குற்றச்சாட்டும் ஒன்று. அதனை கீழே உள்ள வீடியோ கிளிப்பில் கேட்கவும்.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;embed width="400" height="300" type="application/x-shockwave-flash" wmode="transparent" src="http://i274.photobucket.com/player.swf?file=http://vid274.photobucket.com/albums/jj256/nanmaivirumbi/1.flv"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.ஜெ.யின் குழப்பம் :&lt;/strong&gt; மரணித்து சந்தூக்கில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மகான் திடீரென சந்தூக்கில் இருந்து எழுந்து பெரியார்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை எனக் கூறி மீண்டும் படுத்துக் கொண்டதாக தஃலீம் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலமாக்களின் விளக்கம் :&lt;/strong&gt; இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது தனது நல்லடியார்களின் மூலமும் இறைநேசச் செல்வர்களின் மூலமும் கராமத் எனப்படும் இது போன்ற அற்புத நிகழ்ச்சிகளை நடாத்திக் காட்டுவது சர்வலோக சக்தனென நாம் நம்பி ஏற்றிருக்கும் அல்லாஹ்வுக்கு ஒன்றும் முடியாத காரியமோ அது குர்ஆனுக்கு முரண்பட்டதோ அல்ல இது போன்ற சம்பவங்கள் வரலாற்றில் நிறையவே நடந்திருக்கின்றன. இமாம் இப்னு அபித் துன்யா (ரஹ்) அவர்கள் மரணித்த பின்னும் பேசிய இறைநேசச் செல்வர்களின் வரலாறுகளை ஒன்று திரட்டி &lt;strong&gt;&lt;span style="color:#33ffff;"&gt;" கிதாபு மன் ஆஷ பஃதல் மெளத்" (மரணித்த பின்னும் வாழ்ந்தவர்கள்)&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற பெயரில் ஒரு தனி நூலையே எழுதியிருக்கிறார்கள். இமாம் பைஹகி அவர்கள் கூறுகிறார்கள் : மரணத்துக்குப் பின்னும் பேசிய ஒரு பெருங்கூட்டத்தினரின் சம்பவங்கள் ஸஹீஹான பலமான ஸனதின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சடத்துவ நோக்கில் இஸ்லாத்தை நோக்குபவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் என்னவோ புராதான கட்டுக் கதைகளாகவே தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ வரலாற்றிலிருந்தே உங்களுக்கு ஆதாரம் காட்டுகிறோம். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மரணித்து போர்வையால் மூடப்பட்டிருந்த கண்ணியத்துக்குரிய ஸஹாபி ஸைத் இப்னு ஹாரிஜா (ரலி) அவர்கள் பேசியதை கூடியிருந்த ஸஹாபாக்களும், தாபியீன்களும் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தை இமாம் பைஹகீ, இப்னு ஆபித் துன்யா, ஹிஷாம் இப்னு அம்மார் போன்ற இமாம்கள் ஸஹீஹான பலமான ஸனதின் மூலம் அறிவித்துள்ளதாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஸஹாபி மரணித்ததன் பின் பேசிய வரலாற்று உண்மையை கீழ் வரும் ஹதிஸ் மற்றும் வரலாற்று நூற்களில் கண்டு கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;pre&gt;&lt;br /&gt;நூல் :                     ஆசிரியர் இமாம் :    பாகம்/பக்கம் :&lt;br /&gt;&lt;br /&gt;1.அத்தாரீஹூஸ் ஸகீர்         இமாம் புகாரி         1/61&lt;br /&gt;2.அல் மஃரிபா                   யஃகூப் பஸவி       1/3010&lt;br /&gt;3.அல்ஜரஹூ வத்தஃதீல்        இப்னு அபீ ஹாதிம்   3/505/4834&lt;br /&gt;4.அத்தபகாதுல் குப்ரா           இப்னு ஸஃத்          8/364&lt;br /&gt;5.அல் முஃஜமில் கபீர்          தப்ரானி       5/218-219/5144-5145&lt;br /&gt;6.அல் இஸ்தீஆப்               இப்னு அப்தில் பர்    1/541&lt;br /&gt;7.ஹில்யதுல் அவ்லியா        அபூநுஅய்ம்&lt;br /&gt;8.அத் தலாஇல்                 அபூநுஅய்ம்          /511&lt;br /&gt;9.தஹ்தீபுல் கமாலீ             மிஸ்ஸி             /2103&lt;br /&gt;10.அல் முன்தழம்              இப்னு ஜவ்ஸி        3/185&lt;br /&gt;11.அல் பிதாயா வன்னிஹாயா இப்னு கஸீர்         6/158-159&lt;br /&gt;12.அல் காஷிப்                 தஹபி              1/291/1748&lt;br /&gt;13.உஸூதுல் காபா            இப்னுல் அஸீர்       2/354/1831&lt;br /&gt;14.அல் இஸாபா               இப்னு ஹஜர்        2/498/2901&lt;br /&gt;15.தஹ்தீபுத் தஹ்தீப்           இப்னு ஹஜர்        3/224/2204&lt;br /&gt;16.மஜ்மஉஸ் ஸவாஇத்        ஹைஸமி          5/180 – 7 /230&lt;br /&gt;17.குலாஸதுல் கஸ்ரஜீ         கஸ்ரஜி             1/380/2254&lt;br /&gt;18.அல் காமில் பித்தாரீஹ்     இப்னுஸ் அஸீர்     3/89&lt;br /&gt;19.ஹயாதுஸ் ஸஹாபா      யூசுப் கான்தலவி   3/843-844-45-46&lt;/pre&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இன்னும் பல பலமான சம்பவங்களை கூறலாம் விரிவஞ்சித் தவிர்க்கிறோம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும். இதே போன்ற ஒரு சம்பவத்தை ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் மாத்திரம் எழுதி விட்டாலோ குர்ஆனுக்கு முரண்பட்டதாகவல்லவா போய் விடுகிறது. இது எவ்வளவு பெரிய அக்கிரமம் ?&lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்தம் என்னவென்றால் இந்தியா முழுவதும் மட்டுமல்ல பன்நாட்டு மக்களிடமும் "ஷைகுல் ஹதீஸ்" என்ற புகழாரம் கொண்டு பிரபல்ய மடைந்திருந்த கிட்டத்தட்ட 50 வருடங்களாக ஹதீஸ் கலைக்கு மாபெரும் தொண்டாற்றி அரிய நூற்கள் பலதையும் தந்து சென்ற மாமேதை ஜகரிய்யா(ரஹ்) அவர்களின் மீது பீ.ஜே.க்கு ஏற்பட்ட பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் தான் அவர்களையும் அவர்களது நூற்களையும் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கக் காரணமே தவிர வேறில்லை. வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;(நன்றி, வெளியீடு : மெளலானா ஸகரிய்யா (ரஹி) ஆய்வு கூடம். வெளிகாமம், இலங்கை)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;p align="center"&gt;வெளிச்சத்திற்கு வந்த பொய் :&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;அண்ணன் பி.ஜே.க்கு அண்ணன் பி.ஜே.யே விளக்கம் :&lt;/strong&gt; மேலும் தொடர்ந்து படிப்பதற்கு முன் கீழ்க்காணும் கட்டுறையின் மேல் இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் பார்க்கவும். இது மே-2006 ஏகத்துவம் இதழில் விவாதங்கள் ஓய்வதில்லை (தொடர்-5) என்ற தலைப்பில் எழுதப்பட்டதென்று அவர்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SY7ppLHjXhI/AAAAAAAAAKU/jwWLkow3Yyc/s1600-h/à®µà®¿à®µà®¾à®¤à®™à¯à®•à®³à¯+à®“à®¯à¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯ˆ.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5300430705030028818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 193px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SY7ppLHjXhI/AAAAAAAAAKU/jwWLkow3Yyc/s400/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் எந்த விஷயம் (இறந்தவர் உடலோடு எழுந்து பேசுவது) அண்ணன் பி.ஜெ. அன்ட் குரூப்பிற்கு ஏ…கத்துவோம் சிந்தனையில் அடியெடுத்து வைக்கும்பொழுது பெரிய ஆதாரமாகத் தோன்றியதும், இறந்தவர் உடலுடன் சேர்ந்து வந்தால் பிரச்சினை இல்லை என ஒப்புக்கொண்டதும், இடியென முழங்கி, மழையெனப் பொழிந்து, கும்பகோணத்து சேற்று வயலில் ஏ…கத்துவோம் விளைச்சளை கண்டதும், அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் வெற்றி பெற வைத்ததுமான இந்த பிரச்சினையில்லாத பிரச்சினை தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் மட்டும் பிரச்சினையாகிப்போனது ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தவர் உடலோடு எழுந்து பேசுவது என்ற விவகாரம் அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் அண்ணன் பி.ஜெ. கூறியது உண்மையென்றால், தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் கூறியது பொய். அல்லது தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் அண்ணன் பி.ஜெ. கூறியது உண்மையென்றால், அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் கூறியது பொய். எனவே எந்த பொய்யை உண்மையென அண்ணன் பி.ஜெ. பொய் சொல்லப்போகிறார் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடத்திற்கு தகுந்தாற்போல் தனது நிறத்தை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றும் பச்சோந்திக்கும், இடத்திற்கு தகுந்தாற்போல் தனது பேச்சை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றும் பி.ஜே.க்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நிரூபனம்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியம் என்று வருகின்றபோது அங்கு பதில்கள் நெத்தியடியாக இருக்கவேண்டும். அசத்தியத்தின் கபாலங்கள் தெறித்தோடி மூலையைத் துளைத்து எடுக்கும் சுத்தியல் அடியாக இருக்க வேண்டும். இதைத்தான் அல்லாஹ்வும் திருக்குர்ஆனில்,&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;"உண்மையைப் பொய்யின் மேல் வீசுகின்றோம். அது பொய்யை நொருக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது."&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;(அல் குல்ஆன் : 21 :18)&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அந்த பட்டையை கிளப்பும் நெத்தியடி, சுத்தியல் அடி, சரவெடி நம்மிடம் தான் இருக்கின்றது. அவர்களிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே இத் தப்லீக் ஜமாத்தின் சத்தியப் பாதையில் கடுகளவும் சலனம், சஞ்சலமின்றி நடைபோடுவொம். இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக ! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;p align="right"&gt;(அல் குர்ஆன் : 17 :81)&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;"சத்தியமே வெல்லும் ; அசத்தியம் அழிந்து போகும்"&lt;/strong&gt; என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே ! வஆகிர தாவானா வனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;p align="right"&gt;&lt;span style="font-size:130%;"&gt;விளக்கங்கள் ஓய்வதில்லை… !&lt;/span&gt; &lt;/p&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;pre&gt;&lt;/pre&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-7208658901648836895?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/7208658901648836895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=7208658901648836895' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7208658901648836895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7208658901648836895'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2009/02/blog-post_08.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SY7ppLHjXhI/AAAAAAAAAKU/jwWLkow3Yyc/s72-c/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-7139137618151815495</id><published>2009-01-23T11:46:00.000-08:00</published><updated>2009-01-23T12:11:53.552-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகையின் சிறப்புகள்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். &lt;/p&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;&lt;strong&gt;தொழுகையின் சிறப்புகள்! &lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;தொழுகை பரிபூரணமாகத் தேவையான விஷயங்கள் :&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;ஸூஃபியாக்கள் என்னும் ஞானமேதைகள் கூறுவதாவது : தொழுகையில் பன்னிரண்டாயிரம் விஷயங்கள் உள்ளன. அல்லாஹ் அவை அனைத்தையும் 12 செயல்களில் அமைத்துள்ளான். தொழுகை முழுமை பெறவும், தொழுகையின் பலன்கள் முழுமையாகக் கிடைப்பதற்கும் அப்பன்னிரண்டையும் பேணுதலுடன் கடைப்பிடித்து வருவது அவசியம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. மார்க்க அறிவு (இல்மு).&lt;/strong&gt; "மார்க்க அறிவுடன் செய்யப்படும் குறைவான அமல் மார்க்க அறிவில்லாமல் செய்யப்படுகின்ற அதிகமான அமல்களை விடச் சிறந்ததாகும்." என்று நபி (ஸல்) அருளியள்ளார்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;2. உலூச் செய்தல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. உடை அணிதல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. நேரம் அறிதல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. கிப்லாவை முன்னோக்குதல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. நிய்யத் செய்தல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. தக்பீர் தஹ்ரீமா கட்டுதல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. நிலை நிற்றல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. குர்ஆன் ஓதுதல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10. ருகூஉ செய்தல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;11. ஸஜ்தாச் செய்தல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;12. இருப்பு இருத்தல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தும் முழுமை அடைவது இக்லாஸென்னும் மனத்தூய்மையினாலாகும். இப்பன்னிரண்டு செயல்களில் ஒவ்வொன்றிலும் மும்மூன்று பகுதிகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;1. (இல்மு) மார்க்க அறிவு சம்பந்தமான மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. பர்லுகள் எவை ? சுன்னத்துகள் எவை ? என்பதாகத் தனித்தனியே அறிந்து கொள்ளுதல்.&lt;br /&gt;2. உலூவிலும், தொழுகையிலும் உள்ள பர்லுகள் எத்தனை ? சுன்னத்துகள் எத்தனை என்பதாகத் தெரிந்து கொள்ளுதல்.&lt;br /&gt;3. ஷைத்தான் எந்தெந்த சூழ்ச்சியினால் தொழுகையில் குழப்பத்தை உண்டாக்குகிறான் ? என்று அறிந்து கொள்ளுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;2. உலூவில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. வெளி உறுப்புகளைச் சுத்தப்படுத்துவது போல் உள்ளத்தையும் வஞ்சகம், பொறாமை ஆகிய தீய குணங்களை விட்டும் சுத்தப்படுத்துதல்.&lt;br /&gt;2. வெளி உறுப்புகளை அழுக்கைவிட்டும் தூய்மைப்படுத்துவது போல் பாவங்களைவிட்டும் தூய்மைப்படுத்துதல்.&lt;br /&gt;3. உலூவில் அளவுக்கு அதிகமாகவோ அளவைவிடக் குறைவாகவோ செய்யாமலிருத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;3. உடை சம்பந்தமான மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. ஹலாலான சம்பாத்தியத்தால் வாங்கியதாக இருப்பது.&lt;br /&gt;2. சுத்தமாக இருப்பது.&lt;br /&gt;3. சுன்னத்தான முறைப்படி அணிவது.&lt;br /&gt;கரண்டைக்காலை மறைக்காமலும், பெருமை, ஆடம்பரம் இல்லாமலும் அணிவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;4. நேரம் அறிவதில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. சரியான நேரங்களைத் தெரிந்து கொள்வதற்கு வெயில், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கணக்குகனைக் கணித்து அறிந்து கொள்வது. (இக் காலத்தில் நேரங்களை அறியக் கடிகாரமுள்ளது.)&lt;br /&gt;2. பாங்கு சொல்லப்படும் நேரத்தைக் கவனத்தில் வைப்பது.&lt;br /&gt;3. தொழுகையின் நேரங்களை எப்பொழுதும் மனதில் எண்ணங்கொண்டிருப்பது. ஏனெனில், நம்மை அறியாமலேயே தொழுகை நேரம் தவறி விடாமலிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;5. கிப்லாவை முன்னோக்குவதில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. வெளி உறுப்புகள் அனைத்தையும் கிப்லாவை முன்னோக்கி வைப்பது.&lt;br /&gt;2. உள்ளத்தால் அல்லாஹ்வை முன்னோக்கி நிற்பது. ஏனெனில் உள்ளத்தின் கஃபா&lt;br /&gt;அவனாகும்.&lt;br /&gt;3. எஜமானனுக்கு முன்னால் எவ்வாறு உடல் முழுவதையும் முன்னோக்கி வைத்திருக்க வேண்டுமோ அவ்வாறு முன்னோக்கி நிற்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;6. நிய்யத் செய்தலில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. எந்தத் தொழுகையைத் தொழுகிறோம் என்று விளங்குவது.&lt;br /&gt;2. அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கிறோம் என்பதாகவும், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாகவும் எண்ணுதல்.&lt;br /&gt;3. அல்லாஹ் நம்மனதின் நிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என அறிதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;7. தக்பீர் தஹ்ரீமாவில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தைத் தெளிவாகவும், சரியாகவும் உச்சரித்தல்.&lt;br /&gt;2. இரு கைகளையும் காதுகள் வரை உயர்த்துதல்.(இது அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தையும் என் பின்னால் எறிந்து விட்டேன் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும்.)&lt;br /&gt;3. அல்லாஹூ அக்பர் என்று கூறும் பொழுது அவனுடைய உயர்வையும், மகத்துவத்தையும் மனதிற் கொள்ளுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;8. நிலை நிற்பதில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. நிலை நிற்கும்பொழுது ஸஜ்தாவின் இடத்தில் பார்வையைச் செலுத்துவது.&lt;br /&gt;2. அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பதாக மனதில் எண்ணங்கொள்வது.&lt;br /&gt;3. வேறு எந்தப் பக்கமும் கவனம் செலுத்தாமல் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையில் ஈடுபட்டிருப்பவர் தன் கவனத்தைப் பல பக்கங்களிலும் செலுத்துவதற்குப் பெரியோர்கள் ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு மனிதர் அரசனைச் சந்திக்க விரும்பி அரண்மனைக்குச் சென்று அங்குள்ள காவலர்களிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டு அனுமதி பெற்று அரசனின் தர்பாருக்கு செல்கிறார். அங்கு அரசன் இம் மனிதனைக் கவனிக்க ஆரம்பித்த பொழுது இவர் தம் கவனத்தை அங்குமிங்கும் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அரசன் இவர் பக்கம் எவ்வாறு கவனம் செலுத்துவான் ? இவ்வாறுதான் தொழுகையில் அங்குமிங்கும் கவனம் செலுத்துபவரின் நிலையும் ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;9. கிராஅத் ஓதுவதில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. குர்ஆனை ஓதும் முறையறிந்து ஒதுதல்.&lt;br /&gt;2. அதன் பொருளைச் சிந்தனையில் கொண்டு ஓதுதல்.&lt;br /&gt;3. அதன் படிச் செயலாற்றுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;10. ருகூஉச் செய்வதில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. இடுப்பும் தலையும் சமமாக இருக்கும் வண்ணம் குனிதல், மேலே உயர்த்தாமலும் கீழே தாழ்த்தாமலும் முதுகைச் சமமாக வைத்தல் (தலை, முதுகு, ஆசனம் ஆகிய மூன்றும் சமமாக இருக்கும் நிலையில் குனிய வேண்டுமென்று உலமாக்கள் எழுதியுள்ளனர்.)&lt;br /&gt;2. கைவிரல்களை விரித்தவாறு முழங்கால்களைப் பிடித்தல்.&lt;br /&gt;3. ருகூஉடைய தஸ்பீஹூகளை கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் கூறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;11. ஸஜ்தாச் செய்வதில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. இரு கைகளையும் காதுக்கு நேராக வைப்பது.&lt;br /&gt;2. முழங்கை பூமியில் படாமல் தூக்கிவைப்பது.&lt;br /&gt;3. தஸ்பீஹூகளைக் கண்ணியத்துடன் கூறுவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;12. இருப்பில் மூன்று பகுதிகள் :&lt;/strong&gt;&lt;/p&gt;1. வலதுகாலை நட்டு வைத்து இடதுகாலைப் படுக்க வைத்து அதன்மீது உட்காருதல்.&lt;br /&gt;2. கண்ணியத்துடனும் பொருள் விளங்கியும் அத்தஹிய்யாத்தை ஓதுதல். ஏனெனில், அதில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்மீது சலாம் கூறுதலும், முஃமின்களுக்கு துஆச் செய்தலும் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;3. ஸலாம் கொடுக்கும் போது மலக்குகளுக்கும், வலப்பக்கம் இடப்பக்கம் இருப்பவர்களுக்கும் ஸலாம் கூறுவதாக நிய்யத் செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்னர் இப்பன்னிரண்டு செயல்களையும் நிரப்பமாக்கி வைக்கின்ற இக்லாஸ் என்பதிலும் மூன்று பகுதிகள் உள்ளன.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;1. இத்தொழுகையின் மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவது மட்டும் நோக்கமாக இருப்பது.&lt;br /&gt;2. அல்லாஹ்வின் நல்லுதவியினாலேயே இத்தொழுகையை நிறைவேற்ற முடிந்தது என்று விளங்குவது.&lt;br /&gt;3. இதற்குரிய நன்மை கிடைக்குமென்று நம்பிக்கை வைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் தொழுகையில் மிகப்பெரிய நன்மையும் பரக்கத்தும் இருக்கின்றன. அதிலுள்ள ஒவ்வொரு திக்ரும் ஏராளமான நன்மைகளையும் அல்லாஹ்வின் பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. தொழுகையின் ஆரம்பத்தில் ஓதப்படும், "ஸூப்ஹானகல்லாஹூம்ம" என்ற ஃதனாவை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எத்தனை சிறப்புகள் கொண்டுள்ளது என்பதைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸூப்ஹானகல்லாஹூம்ம :&lt;/strong&gt; யா அல்லாஹ் ! நீ மிகப் பரிசுத்தமானவன். குறைகள் அனைத்தையும் விட்டுத் தூய்மையானவனாகவும், தீமை அனைத்தையும் விட்டு நீங்கியவனாகவும் இருக்கிறாய் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வபி ஹம்திக :&lt;/strong&gt; புகழுக்குரிய, வாழ்த்துக்குரிய எத்தனை விஷயங்கள், இருக்கின்றனவோ அவை அனைத்தும் உனக்கே உரியன !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வதபாரகஸ்முக :&lt;/strong&gt; உன்னுடைய திருநாமம் பரக்கத்துடையதாகும். உன் திருநாமம் கூறப்பட்ட பொருளும் பரக்கத்துடையதாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வ(த்)தஆலா ஜத்துக :&lt;/strong&gt; உன் அந்தஸ்தும் மகத்துவமும் மிக்க உயர்வானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலா இலாஹ ஃகைருக :&lt;/strong&gt; வணக்கத்திற்குரியவன் உன்னையன்றி யாருமில்லை, வணங்குதற்குரிய நாயன் உண்ணையன்றி எங்கும் எப்போதும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறே, ருகூவில் &lt;strong&gt;‘ஸூப்ஹான ரப்பியல் அளீம்’&lt;/strong&gt; மகத்துவமும் மதிப்பும் மிக்க என்னுடைய இரட்சகன் குறைகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்பாதாகக் கூறி அவனுடைய உயர்வுக்கு முன்னால் தன்னைத் தாழ்மைப் படுத்தித் தன் இயலாமையை வெளிப்படுத்திக் காட்டுதலாகும். கழுத்தைத் தூக்கி தலை நிமிர்ந்து நிற்பது அகம்பாவம், பெருமையின் அடையாளமாகும். அதனைத் தாழ்த்திக் குனிவது வழிப்படுவதைக் குறிப்பதாகும். எனவே, ருகூவில் குனிவது, "உன்னுடைய சட்டங்களுக்கு முன்னால் நான் குனிந்துவிட்டேன். உனக்கு வழிப்படுவதையும், வணக்கம் புரிவதையும் என் தலைமீது ஏற்றுக் கொண்டேன். பாவங்கள் நிறைந்த என் உடல் உன் முன்னால் ஆஜராக உள்ளது. உன் சன்னிதானத்தில் நான் குனிந்து விட்டேன். நிச்சயமாக நீ உயர்வு மிக்கவன். உன் உயர்வின் முன்னால் நான் தலை வணங்கி நிற்கிறேன்" என்று விண்ணப்பித்துக் கொள்வதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறே, ஸஜ்தாவில் &lt;strong&gt;‘ஸூப்ஹான ரப்பியல் அஃலா’&lt;/strong&gt; என்பதிலும் அல்லாஹூத்தஆலாவுடைய எல்லையில்லா உயர்வையும், அவன் குறைகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்பதையும் தெரிவிக்கிறோம். மனிதனின் உறுப்புகளில் அனைத்து உறுப்புகளிலும் சிறந்த உறுப்பாகிய சிரசையும், அதிலுள்ள கண், காது, மூக்கு, நாக்கு போன்ற அவனுக்குப் பிரியமான உறுப்புகளையும் அல்லாஹ்வின் முன்னால் தரையில் போட்டுவிடுவது, "யாஅல்லாஹ் ! என்னுடைய உயர்தரமான, எனக்கு மிக விருப்பமான இந்த உறுப்புகளையெல்லாம் உன் சமூகத்தில் ஆஜராக்கி உனக்கு முன்னால் அவற்றைத் தரையில் கிடத்திவிட்டேன். எனவே, நீ என்மீது கருணைகூர்ந்து இரக்கம் காட்டுவாய் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்று விண்ணப்பிப்பதைப் போன்று அமைந்திருக்கிறது. இந்தப் பணிவு முதன்முதலாக அவனுக்கு முன் கைகட்டி மரியாதையுடன் நிற்பதின் மூலம் வெளிப்படுத்தப் படுகிறது. பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமாக அவனுக்கு முன்னால் தரையில் மூக்கையும் தலையையும் வைத்து அழுத்துவதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையின் நிலைகள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு தொழுவதுதான் தொழுகையின் அசல் வடிவமும், இம்மை மறுமையினுடைய வெற்றிக்குரிய படிகளுமாகும். ஸஆபிகள், பெரியோர்கள் அனைவரின் தொழுகையும் இவ்வாறே இருந்தது. ‘அவர்கள் தொழுகையில் நின்றால் அல்லாஹ்வைப் பயந்து நடுங்குபவர்களாக இருந்தார்கள்’ என்று முஜாஹித் ரலியல்லாஹூ அன்ஹூ குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் தன் அன்பினால் எனக்கும் மற்றுமுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் இதன்படி தொழுவதற்குரிய நல்லுதவியைத் தந்தருள்வானாக !&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;(தொகுப்பு நூல் : அமல்களின் சிறப்புகள். பாகம் :தொழுகையின் சிறப்புகள்.)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாஅல்லாஹ் ! உனது அருமை நபி(ஸல்) அவர்களின் கண்களுக்கு குளிர்ச்சி தந்ததும், உனது மன்னிப்பையும் பொருத்தத்தையும் பெற்றுத்தருவதுமான இந்த மேலான தொழுகையை எங்களது வாழ்க்கையில் நிலையானதாகவும் நிரப்பமானதாகவும் ஆக்கியருள்வாயாக ! ஆமீன் யாரப்பல் ஆலமீன். வ ஆகிர தாவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;" நிச்சயமாக முஃமின்கள் வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால் தம்தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்."&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;(அல் குர்ஆன் :18 :23 :1,2)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-7139137618151815495?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/7139137618151815495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=7139137618151815495' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7139137618151815495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7139137618151815495'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2009/01/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-1407822264202707425</id><published>2008-12-13T14:13:00.000-08:00</published><updated>2008-12-13T15:17:42.303-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிப்போம்-சிந்திப்போம்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது தூதரையா ? அய்யரையா ?&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ffff00;"&gt;சிரிப்போம் – சிந்திப்போம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;div align="center"&gt;சிரிப்போம்.&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;மைக் மைதீன் பேசுகிறார்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;அன்புப் பெரியோர்களே ! அருமைத் தாய்மார்களே !&lt;br /&gt;எங்கள் அண்ணன் பி.ஜெ. குர்ஆன் மற்றும் ஹதீஸின் உண்மையான அர்த்தங்களை உல்டா பண்ணி மார்க்கத்தில் புதுமையை உண்டு பண்ணும் “புதுமைப்பித்தன்”. பெயர் சூட்டும் முறையில் அல்லாஹ் ரசூலின் வழி தனி வழியாக இருந்தாலும் எங்கள் பி.ஜெ.யின் வழி தனி… வழி. யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் கொடைவள்ளல் போல் யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில்இல்லை என்று சொல்லாமல் எதையாவது சொல்லும் சொல் வள்ளல் அண்ணன் பி.ஜெ. அதன்படி அய்யா முருகேசன் கேட்ட கேள்விக்கு அண்ணன் பி.ஜெ. தந்த பதிலை கீழே வீடியோ கிளிப்பில் கேட்டு மகிழுங்கள்.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;embed width="400" height="300" type="application/x-shockwave-flash" wmode="transparent" src="http://i274.photobucket.com/remix/player.swf?videoURL=http%3A%2F%2Fvid274.photobucket.com%2Falbums%2Fjj256%2Fnanmaivirumbi%2F01ec530c.pbr&amp;amp;hostname=stream274.photobucket.com"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இதுவரை மார்க்கத்தில் யாரும் சொல்லாத, சொல்லமுடியாத இன்னும் சொல்லக்கூடாத இப்படிப்பட்ட அதிநவீன ஃபத்வாக்களையெல்லாம் சொல்லுவதில் எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு நிகர் பி.ஜெ. தான். யாரும் எங்கள் அண்ணன் பி.ஜெ.யிடம் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரம் கேட்கக் கூடாது. எங்கள் அண்ணன் பி.ஜெ. மட்டுமே கேட்பார். அப்படியே எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு எதிராக எந்த ஹதீஸையாவது ஆதாரம் காட்டினால் அந்த ஹதீஸை பலவீனப்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றாருக்கு மாற்றம் செய்யுங்கள் என்று நபி (ஸல்) சொல்லியிருக்க, எங்கள் அண்ணன் பி.ஜெ.யோ நபிக்கே மாற்றம் செய்யுங்கள் என்று கூறும் மார்க்கத்தின் புதுமைதாரி. எங்கள் அண்ணன் பி.ஜெ. குர்ஆனிலிருந்தும், இந்தோனேஷியாவிலிருந்தும் ஆதாரம் காட்டியிருப்பதால், அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை தங்களது கடவாய்ப் பற்கள் இருக பின்பற்றும் பக்தகோடிகளுக்காக சில பக்திப் பரவச மூட்டும் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. அதனை தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு அண்ணன் பி.ஜெ. வழியில் பெயர் சூட்டி அழகு பார்க்க வேண்டுகிறோம். மேலும் கீழ்கண்ட இப்பெயரில் ஏற்கனவே ஒருவர் இருந்து இஸ்லாத்திற்கு வந்த பின்னரும் அதே பெயரை தக்கவைத்துக்கொள்ள வேண்டுகிறோம். &lt;/p&gt;&lt;table border="1"&gt;&lt;br /&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;th&gt;ஆன் குழந்தையின் பெயர்&lt;/th&gt;&lt;th&gt;பெண் குழந்தையின் பெயர்&lt;/th&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;முருகன்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;வள்ளி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;முருகேசன்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;தெய்வானை&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;பரமசிவம்&lt;/td&gt;&lt;td&gt;பார்வதி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;அப்பாசாமி&lt;/td&gt;&lt;td&gt;அகிலான்டேஸ்வரி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;அய்யாசாமி&lt;/td&gt;&lt;td&gt;அங்காளபரமேஸ்வரி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;முனுசாமி&lt;/td&gt;&lt;td&gt;முனியம்மாள்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;முனியான்டி&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;மூக்காயி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;கஞ்சா கருப்பு&lt;/td&gt;&lt;td&gt;காத்து கருப்பு&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;சுப்ரமணியசுவாமி&lt;/td&gt;&lt;td&gt;சுப்புலட்சுமி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;அத்வானி&lt;/td&gt;&lt;td&gt;அன்னை பாராசக்தி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;பால் தாக்கரே&lt;/td&gt;&lt;td&gt;பால நாகம்மாள்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;கோவிந்தா&lt;/td&gt;&lt;td&gt;கோமாதா&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பெயர் வேண்டுவோர் எங்கள் அண்ணன் பி.ஜெ.யின் ஈ-மெயிலை அனுகவும்.&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி மார்க்கத்தில் புதுமையை விரும்பும் எங்கள் அண்ணன் பி.ஜெ. அசையும் சொத்திற்கு மேற்கண்ட பெயர்களை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதால், எங்களது அசையா சொத்துகளாகிய மர்கஸ் மற்றும் மதரசாகளுக்கும் கீழ்கண்ட மற்றும் மேற்கண்ட பெயர்களை சூட்ட அண்ணன் பி.ஜெ.யிடம் அனுமதி கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.முருகவிலாஸ் 2.பாரத விலாஸ் 3.சரவணபவன் 4.விநாயகர் இல்லம் 5.சிவன் சன்னிதானம். 6.தங்க விலாஸ். 7.ரங்க விலாஸ். 8.கோபாலபுரம். 9.கீழ்ப்பாக்கம்.&lt;br /&gt;உதாரணத்திற்கு : மேலப்பாளையம் TNTJ முருகவிலாஸ் மர்கஸ், சென்னை TNTJ சரவணபவன் மர்கஸ், சென்னை அன்னை பராசக்தி மகளிர் மதரசா, கடையநல்லூர் கஞ்சா கருப்பு ஆன்கள் மதரசா.&lt;br /&gt;&lt;br /&gt;இதுமட்டுமின்றி இனிவரும் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதின் எழுச்சி மிகு மாநாடுகளில் கீழ்கானும் தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.நமது பழக்கத்திலுள்ள அனைத்து அரபு மொழி பெயர்களெல்லாம் இனிமேல் நமது தாய் மொழியாம் தமிழில் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2.நமது உயிரை கைப்பற்றும் மலக்குல் மெளத்தின் பெயர் அரபு மொழியில் இருப்பதால் அதனை நமது தாய் மொழியாம் தமிழில் “எமன்” என்று சொல்லப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இனிமேல் நமது உயிரை “எமன்” தான் கைப்பற்றுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;3.அண்ணன் பி.ஜெ.யின் பேச்சில் உணர்ச்சி வசப்பட்டு அண்ணனின் பக்தகோடிகள் “அல்லாஹூ அக்பர்” என்று சொல்லுவது அரபு மொழியில் இருப்பதால், அதற்கு பதிலாக “அரோகரா” என்று தமிழில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;4.இனிமேல் நமது TNTJ பள்ளிவாசல்களில் தொழுகையில் அரபு மொழியில் குர்ஆன் ஓதுவதற்கு பதிலாக தமிழில் ஓதப்படும். அல்லாஹ்வுக்கு தமிழ் தெரியும் என்று எங்களது எதிரிகளுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;5.எங்களது இந்து தமிழ் சகோதரர்கள் எவைகளையெல்லாம் அரபு மொழியிலிருந்து தமிழில் மாற்ற சொல்கிறார்களோ அவைகளையெல்லாம் தமிழில் மாற்ற எங்களது புரட்சி தலைவர் அண்ணன் பி.ஜெ.க்கு முழு அதிகாரம் வழங்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;6.எங்கள் அண்ணன் பி.ஜெ. கூறும் கருத்திற்கு எதிராக யாராவது ஹதீஸை ஆதாரமாகக் காட்டினால் அவையனைத்தும் பலவீனமானவை என பிரகடணம் செய்கிறோம். மேலும் யாராவது குர்ஆனை ஆதாரமாகக் காட்டினால், எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு எதிராக அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருக்க முடியுமா ? என எங்கள் அண்ணன் பி.ஜெ. ஆய்வில் இறங்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;சிந்திப்போம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை பொருத்தவரை அனைத்து மொழிகளும் சமமானது. எந்த மொழியும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. மொழி என்பது மனிதன் தங்களுக்குள் கருத்தை பரிமாறிக்கொள்ளும் தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். முஸ்லிம்களை பொருத்தவரை, தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், தங்களது பெயர்களுக்கும் மற்ற மார்க்க அனுஷ்டானங்களுக்கும் அரபு மொழியை தேர்ந்தெடுக்க மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. முதலாவது அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழி. இரண்டாவது நமது கண்மனி நாயகம் (ஸல்) பேசிய மொழி. மூன்றாவது எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் சுபுஹானுவத்தாலா தனது நபிக்கும்(ஸல்), குர்ஆனுக்கும், சுவர்க்கத்திற்கும் தேர்ந்தெடுத்த மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் ஒன்றை தேர்ந்தெடுத்தால் அது எவ்வளவு உயர்வானதும் சங்கைக்குரியதும்மாகும் என்பதை எந்த முஸ்லிமுக்கும் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. அப்படிப்பட்ட அந்த உயர்வான மொழியில்தான் முஸ்லிம்கள் தங்களது பெயர்களை சூட்டிக்கொள்கிறார்களே தவிர அரபு மொழி உயர்வானது என்ற தனது சொந்த அபிப்பிராயத்தில் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ முஸ்லிம்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அவர்தான் அத்தாரிட்டி போலவும், அவர் என்ன சொல்கிராரோ அதைத்தான் முஸ்லிம்கள் செய்துவருகிறார்கள் என்பதுபோலவும் தனது வியாபார ரீதியிலான “இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” நிகழ்ச்சிக்கு வரும் ஹிந்துக்களுக்கு காட்டுவதற்காகவும் மேலும் குஷிப்படுத்துவதற்காகவும் முருகேசன் என்ற பெயரில் முஸ்லிமாக இருக்கலாம் என்ற தனது அதிநவீன ஃபத்வாவை கக்கியிருக்கிறார். இதன்மூலம் மார்க்கத்தில் அவரது அறிவும், நேர்மையும் நன்றாகவே விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் பி.ஜெ. சொல்வதுபோல் முஸ்லிம்கள் ஜாதி பிரச்சினையிலிருந்து தப்பிப்பதர்காகத்தான் தனது பெயரை அரபு மொழியில் வைத்திருப்பதாக சொல்வது வேடிக்கையும், விநோதமும், மிகப் பெரிய பொய்யுமாகும். முருகேசன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால், அடுத்து நீங்கள் என்ன ஜாதி என்று கேள்வி வரும். ஆனால் முஸ்தஃபா என்று அரபு மொழியில் சொன்னால், இவர் ஒரு முஸ்லிம் என்று நினைத்து ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது அண்ணன் பி.ஜெ.யின் வாதம். இந்த இவருடைய சொந்த கருத்தில் உண்மையாளராக இருப்பாரேயானால், இராமர் சிலையை கடவுள் என அங்கீகரிக்க கூடியதும், தனக்கு விருப்பமானதுமான “இராமசாமி” என்று பெயர் மாற்றம் செய்து மெளலவி இராமசாமி உலவி என பவனி வர தயாரா ? ஏனெனில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் மூலமாகவும் வின் டி.வி. மூலமாகவும் அண்ணன் பி.ஜெ. ஒரு முஸ்லிம் என்பதை அனைத்து ஹிந்துக்களும் அறிந்த ஒன்று. எனவே அடுத்து நீங்கள் என்ன ஜாதி என்று யாரும் கேள்வி கேட்க மாட்டார்களே ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அண்ணன் பி.ஜெ. இவருடைய இந்த சொந்த கருத்திற்கு தனக்கே உரிய பானியில் குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரம் காட்டியிருப்பது, தொழுகையை ஜட்டி போட்டுக்கொண்டு (தொடையின் பெரும் பகுதி தெரிய) தொழலாம் என்பதற்காக காட்டிய ஆதாரத்தைப் போன்றது. அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியம். அல்லாஹ்வும் ரசூலும் எந்த விஷயங்களை அங்கீகரித்தார்களோ அதுதான் நமது மார்க்கம். அல்லாஹ் அங்கீகரித்த முன்னால் நபிமார்களின் (அலை) பெயர்களும், நபி (ஸல்) தனது மகனாருக்கு சூட்டிய இப்ராஹிம் என்ற பெயரும் நமது மார்க்கத்தின் ஓர் அங்கமாகும். அது அரபு மொழியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரியே. அதனால்தான் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களது பெயர்களை முன்னால் நபிமார்களின் பெயர்களாகிய இப்ராஹிம், சுலைமான், மூஸா (அலை)… என்று சூட்டிக்கொள்கிறார்கள். அரபு மொழி இல்லாத பெயர்கள் என்பதால் அல்ல, அல்லாஹ்வும் ரசூலும் அங்கீகரித்த பெநர்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் என்பதை நிரூபிக்கும் மிகப்பெரிய சான்றும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ முருகேசன் (முருகன் என்ற தமிழர் கடவுள் சிலையின் மற்றொரு பெயர்) மற்றும் தனக்கு விருப்பமான இராமசாமி (இந்துக்களின் மற்றொரு கடவுள் சிலையின் பெயர்) போன்ற பெயர்களை முஸ்லிம்கள் சூட்டிக்கொள்ளலாம் என்று ஃபத்வா கொடுப்பதன் மூலம் இராமப் பிரான் மற்றும் முருகப் பிரானின் பெயர்களை ஆதரித்துப் பேசி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது பெயருடைய விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ன என்பதை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாளை மறுமை நாளிலே நீங்கள் உங்களது பெயரைக் கொண்டும், உங்களது தகப்பனாரின் பெயரைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள், எனவே நல்ல பெயரை (உங்களுக்கு) சூட்டிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;நூல் : அபூதாவூது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கெட்ட பெயரை மாற்றி விட்டு, நல்ல பெயர்களை வைத்தார்கள்”.&lt;br /&gt;&lt;div align="right"&gt;நூல் : திர்மிதி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரும்பாதொரு பெயரைக் கொண்ட மனிதர் அவர்களிடத்தில் வந்தால், அவரது பெயரை மாற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்”&lt;br /&gt;&lt;div align="right"&gt;நூல் : தபரானி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களது பெயர்களில் புகழுக்குரியோனும், மகத்துவமிக்கோனுமாகிய அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த பெயர் எதுவென்றால் “அப்துல்லாஹ்” மற்றும் “அப்துர்ரஹ்மான்” என்பதாகும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#ffff00;"&gt;நூல் : முஸ்லிம்,திர்மிதி,அபூதாவூத்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு நல்ல விஷயங்களையே கற்றுத் தந்துள்ளார்கள் என்பதில் என்த முஸ்லிமுக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ நல்லவைகளை விடுத்து சிலைகளின் பெயர்களும் மார்க்கத்தில் கூடும் எனக் கூறுவதன் மூலம் அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது தூதரையா ? அய்யரையா ?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் பி.ஜெ.யின் இந்த அதிநவீன ஃபத்வாவின்படி லாத், உஜ்ஜா, மனாத் போன்ற நபி(ஸல்) காலத்தில் இருந்த சிலைகளின் பெயர்களையும் நாம் வைத்துக்கொள்ளலாம் என்றாகும். எனவே அண்ணன் பி.ஜெ.யின் பக்தகோடிகள் மேற்கண்ட லாத், உஜ்ஜா, மனாத் போன்ற பெயர்களை தங்களுக்கு சையது லாத், சையது உஜ்ஜா என்றோ உஜ்ஜா பீவி, மனாத் பேகம் என்றோ சூட்டிக்கொள்ள தயாரா ? இப்படி உயர்வானதை விடுத்து தாழ்வானதை தேர்ந்தெடுப்போரை குறித்து அல்லாஹ் எச்சரிக்கும்பொழுது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா ?”&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;அல்குர்ஆன் :2 :61&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;எது எப்படியோ அண்ணன் பி.ஜெ. அல்லாஹ்வையும் ரசூலையும் பின்தள்ளி முருகப்பெருமானை முதன்மைபடுத்தி பேசி தனது தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை நிலைநாட்டியிருப்பதால், முருகப்பெருமானே அண்ணன் பி.ஜெ.யின் கனவில் வந்து சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்டு ஞானப்பழம் ஒன்றை கொடுத்து ஆசிர்வதிப்பார் என எதிர்பார்க்களாம். அண்ணன் பி.ஜெ.க்கு அரோகாரா.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் பி.ஜெ.யின் கவர்ச்சிப் பேச்சிலிருந்து விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார். தூங்கியோரெல்லாம் பின்பு துக்கப்படுவார் என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். வ ஆகிர தாவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/tbody&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-1407822264202707425?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/1407822264202707425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=1407822264202707425' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1407822264202707425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1407822264202707425'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/12/blog-post_13.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-4061517670038212612</id><published>2008-10-26T09:32:00.000-07:00</published><updated>2008-11-06T14:25:15.539-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அருள்மறையின் அற்புதங்கள்'/><title type='text'></title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;&lt;strong&gt;அருள்மறையின் அற்புதங்கள்&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;சந்திரன் இரண்டாக பிளந்ததை ஒப்புக்கொள்ளும் இன்றைய விஞ்ஞானம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறிய விஷயங்களை இன்றைய விஞ்ஞானம் உண்மைபடுத்தி வருகிறது. முஸ்லிம்களென்றால் அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறியவைகளை நூறு சதம் உண்மை என நூறு சதம் ஈமான் கொள்பவர்தான். அவ்வாறு ஈமான் கொண்ட விஷயங்களை அல்லாஹ் அவர் கண் முன்னால் காட்டும்பொழுது, அது அவரது ஈமானின் வளர்ச்சிக்கும், இறைநேசத்திற்கும் வித்திடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் சுபுஹானுவத்தஆலா இக்கால கட்டத்தில் இஸ்லாத்தின் உண்மையை முஸ்லிம்களை கொண்டு வெளிப்படுத்தவில்லை. மாறாக பெரும்பாலானவைகள் முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டுதான் வெளிப்படுத்துகிறான். இதில் அல்லாஹ்வின் பேராற்றலும், ஹிக்மத்தும் நிறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை, முஸ்லிம் சாம்ராஜ்யத்தில், உயர்ந்த கோட்டை கொத்தளங்களில் வைத்து ஃபிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கவில்லை. மாறாக எந்த ஃபிர்அவ்ன் நபி மூஸா (அலை) அவர்களை அழிக்க நினைத்து, ஆணும் பெண்ணும் சேர தடைவிதித்து, பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைத்தும் கொல்லப்பட்டு, சல்லடை போட்டு தேடிய அதே ஃபிர்அவ்னின் மாளிகையில் அவனது கண்முன்னால் அவனது பராமரிப்பிலேயே பாதுகாக்கப்பட்டார்கள். அதுபோல் அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க நினைக்கும், கலங்கம் கற்பிக்க விரும்புபவர்களின் மூலமாகவே அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் உண்மையே என்பதை வெளிப்படுத்தி தனது மார்க்கத்தை உயர்ந்தோங்கச் செய்வது அல்லாஹ்வின் வல்லமையாகும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இம்மார்க்கத்தின் உன்மையை உணர்ந்து ஹிதாயத் பெருவது அல்லாஹ்வின் ஹிக்மத்தும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனடிப்படையில் வருவதுதான் அல்லாஹ் குர்ஆனில் கூறியதும், நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் செய்து காட்டிய அற்புதமுமாகிய சந்திரன் இரண்டாக பிளந்த சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;மறுமை நெருங்கிவிட்டது (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்ட போதிலும் (அதனைப்) புறக்கணித்து, "இது சகஜமான சூனியந்தான்" என்று கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;(அல்குர்ஆன் 54 :1,2)&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர் தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துன்டுகளாக (பிளந்திருக்கக்) காட்டினார்கள். எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;(நூல் : புகாரி)&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;p align="justify"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;(நூல் : புகாரி)&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;p align="justify"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தாட்டிய இவ் அற்புதத்தை அக்கால கட்டத்தில் வாழ்ந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி "ஃபர்மாஸ்" இதனைக் கண்டுள்ளார். இது சம்பந்தப்பட்ட முழு ஆதாரங்கள் லண்டன் மாநகரிலுள்ள இந்திய நூலகத்தில், பழங்கால கையால் எழுதப்பட்ட பிரதிகளில் காணப்படுகிறது. அதன் குறிப்பு எண் (Ref.No : Arabic, 2807,152-173.) இதனை M. ஹமீதுல்லா எழுதிய "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நபியின் இவ் அற்புதத்தை மலபாரில் கண்ட சக்கரவர்த்தி "ஃபர்மாஸ்", மறுநாள் தனது அரசவையில் இதுபற்றி விசாரித்ததில், அவையிலுள்ள அரசு வானசாஸ்திரிகள், "இது அரபு நாட்டில் கடவுளின் தூதர் ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிவிக்கும் முன்னறிவிப்பு" என அவருக்கு சொல்லப்பட்டது. அத்துடன் தனது மகனை தனது சார்பாக அரியணையில் ஏற்றிவிட்டு, நபி(ஸல்) அவர்களை சந்தித்து அவர்களின் திருக்கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவ நாடி புறப்பட்டார். நபியை சந்தித்து இஸ்லாத்தை தழுவிய பின் வரும் வழியில் எமன் நாட்டிலுள்ள "ஜஃபர்" என்ற துறைமுக நகரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் அடக்கஸ்தலம் இன்னமும் எமன் நாட்டில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;உண்மைபடுத்தும் விஞ்ஞானம்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அல்லாஹ்வும் ரசூலும் கூறிய மேற்கண்ட விஷயங்களை இன்றைய விஞ்ஞானம் உண்மைபடுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்கானும் புகைப்படம் அமெரிக்காவின் வின்வெளி ஆய்வு நிருவனம் நாஸா (NASA) 1969-ம் வருடம் அனுப்பிய அப்போலோ-10 மற்றும் அப்போலோ-11 ஆகிய இரு செயற்கைகோல்கள் மூலம் எடுக்கப்பட்டது. படத்தில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதுமாக சுற்றியுள்ளது. படத்தை பெரிதாக்கிப் பார்க்க அதன் மேல் இரண்டு முறை கிளிக் செய்யவும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQShK74dK1I/AAAAAAAAAH8/uJa4-JPXHhk/s1600-h/split-moon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5261507473920830290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 301px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQShK74dK1I/AAAAAAAAAH8/uJa4-JPXHhk/s400/split-moon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQShoWkQSAI/AAAAAAAAAIE/PgGzE1Dy60w/s1600-h/sirsalis_2006_04_12_small.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5261507979300063234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 353px; CURSOR: hand; HEIGHT: 265px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQShoWkQSAI/AAAAAAAAAIE/PgGzE1Dy60w/s400/sirsalis_2006_04_12_small.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQSh6tYKu9I/AAAAAAAAAIM/V6KRxihxV8c/s1600-h/moon12day-1953-450.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5261508294661028818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 390px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQSh6tYKu9I/AAAAAAAAAIM/V6KRxihxV8c/s400/moon12day-1953-450.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQSjCFYdkpI/AAAAAAAAAIU/3imcmzfES_g/s1600-h/nasa.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5261509520875426450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 355px; CURSOR: hand; HEIGHT: 314px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQSjCFYdkpI/AAAAAAAAAIU/3imcmzfES_g/s400/nasa.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed width="400" height="310" type="application/x-shockwave-flash" wmode="transparent" src="http://i274.photobucket.com/player.swf?file=http://vid274.photobucket.com/albums/jj256/nanmaivirumbi/WasMoonReallySplitinHalf.flv"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதும் சுற்றியுள்ளது. இக்கோடு ஒரு காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்து பின்பு ஒன்றாக ஒட்ட வைக்கப்பட்டதை ஒற்றதாக உள்ளது. அதாவது ஒரு பொருள் இரண்டாக உடைந்த பின் அதனை ஒட்டுவதற்கு பற்ற வைத்து சீல் வைத்தது போல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் முஸ்லிம் கட்சியின் தலைவர் டேவிட் மூஸா பிட்குக் (David Moosa Pidcook) கூறுகிறார் : இப்புகைப்படக் காட்சி பிபிசி தொலைக்காட்சியில் மூன்று நாஸா விஞ்ஞானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் காட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்துரையாடல், நிலவுக்கு மனிதனை அனுப்ப அமெரிக்கா செய்திட்ட செலவினம் பற்றியது. இத்திட்டத்திற்காக சுமார் $100 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்துள்ளது. மேலும் இவ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்திரனை சுற்றிலும் காணப்படும் இக்கோடு ஒரு காலகட்டத்தில் நிலவு இரண்டாக பிளந்து பின்பு ஒட்ட வைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என அவ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். &lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதனையே அல்லாஹ் சுபுஹானுவத்தஆலா 1400 வருடங்களுக்கு முன்பே தனது அருள்மறையாம் திருமறையில் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;(அல் குர்ஆன் 54 :1)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக் கூறியுள்ளான். அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன விஷயங்கள் விசுவாசம் கொள்ளாதவர்களின் மூலம் உண்மைபடுத்தி வெளிக்கொணர்வதன் மூலம், விசுவாசம் கொள்ளாதவர்களுக்கு ஹிதாயத்தையும், விசுவாசம் கொண்ட முஸ்லிம்களின் ஈமானை புதுப்பிக்கும் தூன்டுகோளாகவும் ஆக்கி அருளும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அலிஃப் ; லாம் ; மீம். (அல்லாஹூத்த ஆலா, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக, நபி முஹம்மது முஸ்தபா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய) இது வேத நூல். இதில் சந்தேகமேயில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;(அல்குர்ஆன் 2 :1,2)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;div align="center"&gt;அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்&lt;br /&gt;வஅஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;div align="center"&gt;ஸல்லல்லாஹூ அலா முஹம்மத். ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவன்&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-4061517670038212612?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/4061517670038212612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=4061517670038212612' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/4061517670038212612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/4061517670038212612'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/10/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SQShK74dK1I/AAAAAAAAAH8/uJa4-JPXHhk/s72-c/split-moon.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-6793012053167968070</id><published>2008-08-24T02:55:00.000-07:00</published><updated>2008-11-04T09:40:33.928-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹயாத்துஸ் ஸஹாபா'/><title type='text'></title><content type='html'>&lt;p align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;&lt;strong&gt;ஹயாத்துஸ் ஸஹாபா&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;கிலாபத் பொருப்பேற்கும் முன்பும் அதற்கு பின்புமுள்ள அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் வாழ்க்கை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்னு உமர், ஆயிஷா, இப்னுல் முஸய்யிப் (ரலி) மற்றும் இவர்கள் போன்றோர் அறிவிப்பதாவது. அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தான நாளில் பைஅத் செய்யப்பட்டது. ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12-ம் நாள் திங்கட்கிழமையன்று ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஹரிஸ் பின் கஜ்ரஜ் குடும்பத்தைச் சேர்ந்த ஜைத் பின் அபூஜூஹைர் என்பவரின் மகனான, காரிஜா என்பவரின் மகளான, ஹபீபா என்ற பெயர் பெற்ற, சுனுஹ் என்ற இடத்திலுள்ள தன் மனைவியுடைய வீட்டில் தங்குபவர்களாக இருந்தார்கள். அது மதீனாவுக்கு வெளியே இருந்தது. இன்னும் அன்னார் சுனுஹ் என்ற இடத்தில் ஆட்டு ரோமத்தினால் ஆன ஒரு குடிசை போட்டிருந்தார்கள். மதினா விலேயே தங்க வேண்டும் என்று முடிவு செய்யும் வரை அவ்வீட்டிலேயே தங்கினார்கள். அதிகாலையில் கால்நடையாக நடந்தே மதினாவுக்கு வருவார்கள். சில வேலை தன்னுடைய குதிரையின் மீது ஏறி வருவார்கள். அந்நேரத்தில் அவர்கள் கைலி அணிந்திருப்பார்கள். செம்மண் நிற சாயமிடப்பட்ட போர்வையை போர்த்தியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னார் மதீனாவுக்கு வந்து மக்களுக்கு ஐந்து நேரம் தொழ வைப்பார்கள். இஷா தொழுது விட்டால் சுனுஹிலுள்ள தன் மனைவியிடம் சென்று விடுவார்கள். அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் மதீனா வந்தால் மக்களுக்கு தொழ வைப்பார்கள். வரவில்லையென்றால் உமர் (ரலி) அவர்கள் தொழவைப்பார்கள். மேலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஜூம்ஆவுடைய நாளில் பகலின் ஆரம்பத்தில் சுனுஹில்தான் இருப்பார்கள். தன்னுடைய தலைக்கும், தாடிக்கும் மருதாணி போடுவார்கள். பின்பு ஜூம்ஆவுடைய நேரத்தில் மதீனாவிற்கு வந்து ஜூம்ஆ தொழவைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அன்னார் வியாபாரியாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் கடைவீதிக்குச் சென்று விற்பது, வாங்குவதில் ஈடு படுவார்கள். இன்னும் அவர்களிடம் ஒரு ஆட்டு மந்தை இருந்தது. அவை மாலை நேரத்தில் தன் கொட்டகைக்குத் திரும்பும் சில வேளை அவர்களே அந்த ஆடுகளை மேய்க்கச் செல்வார்கள். சில வேளை வேறொருவர் மேய்க்கச் செல்வார். இன்னும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் பகுதி மக்களின் கால்நடைகள், ஆடுகளுக்குப் பால் கறந்து கொண்டும் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது அன்னாரிடம் கிலாஃபத்துடைய பைஅத் செய்யப்பட்டதோ அப்போது அப்பகுதியிலிருந்த ஒரு சிறுமி இனி நம் வீட்டிலுள்ள கால்நடைகள், ஆடுகளுக்கு பால் கறக்க மாட்டார்கள் என்று கூறினாள். இதை கேள்விப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், என் வயதின் மீது சத்தியமாக ! உங்களுக்காக அந்த ஆடுகளில் நிச்சயம் நான் பால் கறந்து தருவேன். மேலும் நான் ஏற்றுக் கொண்ட கிலாபத் பொருப்பு ஏற்கனவே என்னிடமிருந்து நற்பழக்கங்களை மாற்றி விடாது என்று ஆதரவு வைக்கிறேன் என்பதாகக் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வேலை, தன் முஹல்லாவிலுள்ள சிறுமியிடம், பால் கறக்கும் போது சிறுமியே ! நன்கு நுரைவருமளவு கறப்பதா ? அல்லது நுரையின்றி கறந்து தரவா ? என்று கேட்பார்கள். அச்சிறுமி சில சமயம், நுரையுடன் கறக்கச் சொல்லும், சில சமயம் நுரையின்றி கறக்கச் சொல்லும், எவ்வாறு கூறினாளோ, அது போன்று கறந்து கொடுப்பார்கள். இவ்வாறே ஆறுமாத காலம் சுனுஹில் தங்கியிருந்தார்கள். பிறகு மதீனா வந்து (அங்கேயே) தங்கி தன் கிலாஃபத் பொருப்பை கவனித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் அல்லாஹ் மீது சத்தியமாக ! வியாபாரத்தில் ஈடு பட்டுக்கொண்டே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதென்பது சரிபட்டு வராது. மாறாக வியாபாரம் போன்றவைகளை விட்டு மக்களின் தேவைகளை கவனிப்பதற்கென்றே ஒதுங்கி விடுவது மூலமே அவைகளை பூர்த்தியாக நிறைவேற்ற முடியும். அதே சமயம், என் குடும்பத்தினருக்கு அவர்களின் தேவைகள் பூர்த்தியாகுவதற்குரிய ஏற்பாடு செய்வதும் அவசியமாகும் என்று கூறி, வியாபாரத்தை விட்டு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் பொதுச் சொத்திலிருந்து தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஒரு நாளைக்கு தேவையான செலவினங்களை பெற்றுக்கொள்வார்கள். அதிலேயே ஹஜ்ஜூம், உம்ராவும் செய்துவிட்டார்கள். பைத்துல்மாலிலிருந்து அவர்களுக்கு ஒதுக்கிய மொத்த தொகை ஒரு வருடத்திற்கு 6000 திர்ஹம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு மரணநேரம் வந்ததும், முஸ்லிம்களின் பொதுச் சொத்திலிருந்து நாம் எதையெல்லாம் பெற்றுக் கொண்டோமோ, அவையனைத்தையும் திரும்பக் கொடுத்து விடுங்கள். இந்த பொருளிலிருந்து எதனையும் நான் எடுக்க மாட்டேன். மேலும் இன்னின்ன இடங்களிலுள்ள எனக்கு சொந்தமான நிலங்கள் முஸ்லிம்களின் பொருளிலிருந்து நான் அனுபவித்தவைகளுக்கு பகரமாக முஸ்லிம்களுக்கு சொந்தமாகும் என்று கூறினார்கள். எனவே அந்த நிலத்தையும், ஒரு பால் கொடுக்கும் ஒட்டகம், வாட்களை தீட்டும் அடிமை 5 திர்ஹத்துக்கு சமமான ஒரு போர்வை ஆகியவைகளை உமர் (ரலி) அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், தனக்கு பின்வரும் கலீஃபாக்களை சிரமத்தில் போட்டுவிட்டார்கள் என்று உமர் (ரலி) கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 11-ம் ஆண்டு உமர் (ரலி) அவர்களை அமீராக்கி ஹஜ்ஜூக்கு அனுப்பினார்கள். ஹிஜ்ரி 12-ம் ஆண்டு, ரஜப் மாதத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் உம்ராவிற்காக சென்றார்கள். லுஹா நேரத்தில் மக்காவில் நுழைந்தார்கள். தன் வீட்டுக்கு வந்தபோது அதன் வாயிலில் அபூகுஹாஃபாவும், அவர் களுடன் சில வாலிபர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இதோ, உங்கள் மகன், அபூபக்கர் வந்து விட்டார் என்று அவரிடம் சொல்லப்பட்டதும் அவர் எழுந்து நின்றார். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து இறங்கி, ஒட்டகத்தை அப்படியே நிற்க விட்டுவிட்டு, என் தந்தையே ! தாங்கள் எழுந்து நிற்க வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார்கள். பின்பு அவர்களை சந்தித்து, கட்டியணைத்து (தன் தந்தையாகிய) அபூகுஹாஃபாவின் நெற்றியில் முத்த மிட்டார்கள். அப்பெரியவரும் தன் மகன் வந்த மகிழ்ச்சியினால் அழுதார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு (அபூபக்கரின், உம்ரா பயணத்தை கேள்வி பட்டு, தாங்களும் வெளியே சென்று உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொண்ட மக்கத்து தலைவர்களான) அத்தாப் பின் அஸீது, சுஹைல் பின் அம்ரு, இக்ரிமா பின் அபீஜஹல் ரலியல்லாஹூ அன்ஹூம் ஆகியோர், மக்காவிற்குள் வந்து ரஸூலுல்லாஹ்வின் கலீஃபாவே ! ‘ஸலாமுன் அலைக்க’ என்று அபூபக்கருக்கு சலாம் சொல்லி அனைவரும் அவர்களுடன் முஸாஃபஹா செய்தார்கள். அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு படுத்தி பேசிய போது அபூபக்கர் (ரலி) அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். பின்பு அபூகுஹாஃபா (ரலி) அவர்களுக்கு சலாம் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அபூகுஹாஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம், அதீகே ! (இக் கூட்டத்தினை நரகிலிருந்து விடுதலை பெறச் செய்தவரே !) இவர்களுடன் நல்ல விதமாய், உபகாரத்துடன் நடந்து கொள்ளவும் என்று கூறினார். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் எனது தந்தையே ! லாஹவ்ல வலாகுவ்வத்த, இல்லாஹ்பில்லாஹ். அல்லாஹ்வின் உதவி கொண்டே நன்மை செய்ய முடியும் தீமையை கைவிட முடியும் நான் மாபெரும் பொருப்பு கொடுக்கப்பட்டுள்ளேன். அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர அதை நிறைவேற்ற எனக்கு சக்தியில்லை என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு தன் வீட்டினுள் நுழைந்து குளித்துவிட்டு, வெளியேறிய போது, அவர்களின் தோழர்கள், அவர்களை பின் துயர்ந்து சென்றார்கள். அப்போது அவர்களை அகற்றி நீங்கள் மெதுவாக வாருங்கள். (எனக்கு பின்னால் வர வேண்டியதில்லை) என்று கூறிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பாதையில் செல்லும் போது மக்கள் அவர்களுக்கு முன் வந்து அவர்களை சந்தித்து நபி(ஸல்) அவர்களை பற்றி விசாரிப்பார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதுவிடுவார்கள். இவ்வாறு பைத்துல்லாஹ் வந்து சேர்ந்ததும், தன் மேல்துண்டால் இள்திபா செய்து (அதாவது இஹ்ராமின் மேல் துணியை வலது புஜம் வெளியே தெரியும் விதத்தில் போட்டுக் கொண்டு) தவாப் செய்தார்கள். பின்பு ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். ருக்னை இஸ்திலாம் செய்தார்கள். பின்பு 7 சுற்றுகள் சுற்றி தவாஃப் செய்து முடித்ததும், இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதற்குபின் தன் வீட்டுக்கு திரும்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லுஹர் நேரம் ஆனதும் சென்று பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்து விட்டு தாருன் நத்வா என்ற ஆலோசனைக் கூடத்தின் அருகில் அமர்ந்து, தன் அநீதத்தை முறையிடுபவர் எஙரும் உள்ளனரா ? அல்லது தன் தேவையை, உரிமையை கேட்பவர் எவரும் உள்ளார்களா ? என்று கேட்டார்கள். மக்களில் யாரும் அவர்களிடம் வரவில்லை. மக்கள் அனைவரும் தங்கள் பொருப்புதாரி அத்தாப் பின் அஸீதை பாராட்டினார்கள். பின்பு அங்கு அமர்ந்திருந்த மக்கள் அவர்களுக்கு விடையளித்தார்கள். பின்பு மதீனாவை நோக்கி திரும்பி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரி 12-ம் ஆண்டு ஹஜ்ஜூடைய காலம் வந்ததும் மக்களுடன் சேர்ந்து அவ்வருடம் ஹஜ்ஜூ செய்தார்கள். அதை ஹஜ்ஜே இஃப்ராதாக செய்தார்கள். மேலும் ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களை மதினாவில் தன் பிரதிநிதியாக விட்டுச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;p align="right"&gt;நூல் : தபகாத், ஹ-ச – 180,181 – 2&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதுதான் எங்களின் உத்தம நபியின் அருமை தோழர், ‘சித்தீகுல் அக்பர்’ அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் எளிமை, பணிவு, இறையச்சத்துடன் கூடிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. ஜனாதிபதியாக பதியேற்ற பின்னும் ஒரு சிறுமிக்கு அவளின் விருப்பப்படி பால் கறந்து கொடுத்து அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, துனியாவை தேவையாகவும் மறுமையை நோக்கமாகவும் கொண்ட அவர்களின் வாழ்க்கையின் எடுத்துக்காட்டு. அல்லாஹ் இவ்வுத் தமர்களின் வாழ்க்கை முறையை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் அல்லாஹ்வும், ரசூலும் கூறியவைகளை எவ்வாறு இவ்வுத்தமர்கள் விளங்கி அதன்படி அமல் செய்தார்களோ அவ்விளக்கத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். வஆகிர தாவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-6793012053167968070?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/6793012053167968070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=6793012053167968070' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/6793012053167968070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/6793012053167968070'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/08/blog-post_5462.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-1865565486164492967</id><published>2008-08-02T12:52:00.000-07:00</published><updated>2008-12-09T01:57:31.198-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அருள்மறையின் அற்புதங்கள்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;p align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#deb887"&gt;&lt;strong&gt;அருள்மறையின் அற்புதங்கள்.&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்மனிதனின் அளவை சற்று கற்பனை செய்து பாருங்கள். உலகின் அதிகமான உயரமுடைய பலமிக்க மனிதர்கள் வாழ்ந்த நாட்டின் மக்களில் ஒருவர். செளதி அரேபியாவின் தென்கிழக்கு பாலைவனப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணி மேற்கொள்ளப்பட்ட சமயம் இம்மனித உடல் கண்டெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SJS8_E2FXjI/AAAAAAAAAGc/2him27W4IDE/s1600-h/aaad+photo.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5230012859102354994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SJS8_E2FXjI/AAAAAAAAAGc/2him27W4IDE/s400/aaad+photo.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப் பாலைவனப் பகுதியை ஆளில்லா வசிப்பிடம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே அரபு மொழியில் " RAB-UL-KHALEE " என்று சொல்லப்படும். மேற்கண்ட மனித உடல் ARAMCO என்ற செளதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட உடல் அல்லாஹ் குர்ஆனில் சொன்னதை உறுதிபடுத்தும் அடையாளமாகும். ஹூது நபியின்(அலை) கூட்டத்தாராகிய ஆது சமூகத்தினர் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும்பொழுது, இச்சமூகத்தினர் அதிக உயரமும், அதிக பலசாலியாகவும் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;ஆது என்னும் ஜனங்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமை கொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை, அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா ? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும், தர்க்கித்து நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;p align="right"&gt;அல்குர்ஆன் : 41 :15&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;(நபியே !உயர்ந்த) ஸ்தம்பங்களைப் போன்ற 'இரம்' என்னும் ஆது ஜனங்களை உமது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா ? அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;p align="right"&gt;அல்குர்ஆன் : 89 : 6, 7,8&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;ஆனால் எப்பொழுது அல்லாஹ்வுக்கும் அவனது தூதராகிய நபி ஹூது(அலை) அவர்களுக்கும் மாறு செய்து வரம்பும் மீறினார்களோ அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;அன்றி, இவ்வாறே ஆது ; ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன.&lt;br /&gt;&lt;p align="right"&gt;அல்குர்ஆன் 29 : 38&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;ஆத் என்னும் ஜனங்களோ, அதி வேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;p align="right"&gt;அல்குர்ஆன் 69 : 6&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;செளதி அரேபியா உலமாக்களின் அபிப்பிராயப் படி இம்மனித உடல் ஆது சமூகத்தாரை சேர்ந்தது என்று கருதுகின்றனர். இப்பகுதியை செளதி இரானுவம் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெளியிலிருந்து யாரும் இப்பகுதிக்கு உள்செல்ல அனுமதியில்லை, ARAMCO நிறுவனத்தின் முக்கியஸ்தர்களைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;செளதி அரசு இப்பகுதியை மிகவும் இரகசியமாக பாதுகாத்து வருகிறது. இருப்பினும் இரானுவ ஹெலிகாப்டரிலிருந்து சில இரானுவத்தினர் இப்புகைப் படத்தை மேலிருந்து எடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புகைப்படத்தின் மூலம் நாம் அடையும் நன்மைகள் ஏராளம். அல்லாஹ்வும் ரசூலும் கூறியவைகள் எந்தளவு நூற்றுக்கு நூறு உண்மையானது சத்தியமானது என்பதை பறைசாற்றும் ஆதாரங்கள்தான் இவை போன்றவைகள். ஒரு உண்மை முஸ்லிம் கண் பார்வையை கொண்டு ஈமான் கொள்வது கிடையாது. ஈமானின் பார்வையை கொண்டுதான் அவன் ஈமான் கொள்வான். அவ்வாறு அவன் ஈமானின் பார்வையை கொண்டு ஈமான் கொண்ட விஷயங்களை அல்லாஹ் அவனது கண் பார்வைக்கும் காட்டுவானேயானால் அது அவனுடைய ஈமானில் அபிவிருத்தியையும் இறைநேசத்தையும் ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக இப்படிப்பட்ட அத்தாட்சிகள் வெறுமனே கண்காட்சி பொருளாகவும், பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்ற கோணத்தில் பார்ப்போமேயானால் உண்மையிலேயே நஷ்டம் நமக்குத்தான். இதைத்தான் கண் இருந்தும் குருடர் என்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;p align="right"&gt;அருள்மறையின் அற்புதங்கள் தொடரும்…&lt;/p&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-1865565486164492967?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/1865565486164492967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=1865565486164492967' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1865565486164492967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1865565486164492967'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/08/blog-post_2028.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SJS8_E2FXjI/AAAAAAAAAGc/2him27W4IDE/s72-c/aaad+photo.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-8527594528885281304</id><published>2008-07-09T13:40:00.000-07:00</published><updated>2008-07-10T04:33:13.471-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜயமும் தெளிவும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிப்போம்-சிந்திப்போம்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்.&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;&lt;strong&gt;அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ? தூதரையா ?&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;p align="center"&gt;சிரிப்போம் – சிந்திப்போம்.&lt;/p&gt;&lt;p align="center"&gt;சிரிப்போம்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;பெரியோர்களே ! தாய்மார்களே !&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அண்ணன் பி.ஜெ. யாரெனில் நான்கு மாபெரும் இமாம்கள், சஹாபாக்கள், நபிமாரகள் மற்றும் குர்ஆனையும் ஒரு கை பார்த்து, ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் இவர் ஓர் அண்ணாமலை. ஹதீஸோடு நின்றுவிடாமல் விஞ்ஞானத்திலும் நபி(ஸல்) மற்றும் சஹாபாக்களைவிட தான் சிறந்தவர் என்றும் ஏனெனில் நபி(ஸல்) காலத்தில் சேட்டிலைட் எல்லாம் கிடையாது நம் கண் முன்னால் எல்லாம் தெரிய நபி(ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ? என்று சஹீஹான ஹதீஸ்களை தள்ளுபடி செய்து தனக்கே உரிய பாணியில் அதிரடியாய் கூறி அனைவரும் மூக்கின் உள்ளே விரல் வைக்கும் அளவு தனது விஞ்ஞானத்தை வளர்த்துள்ளார் எங்கள் பி.ஜெ.&lt;br /&gt;&lt;br /&gt;யூத, கிறுஸ்துவ விஞ்ஞானிகளால் சொல்லப்படும் விஞ்ஞான கருத்திற்கு மாற்றமாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கருத்துக்கள் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமே ! எனக்கூறும் பக்கீரன் பரம்பரையில் வந்தவர் எங்கள் குருநாதர் பி.ஜெ. அண்ணனின் பேச்சை கேட்டு யாருக்காவது உடல் fullஅரித்தால் நன்றாக சொரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனால் நியமிக்கப்பட்ட "செட்டப் செல்லாப்பா" இலங்கை மெளலவி கேட்ட கேள்விக்கு விஞ்ஞானி பி.ஜெ. தந்த விஞ்ஞான பதிலை மட்டும் கீழே தந்துள்ளோம் கேட்டு உங்களது விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனை வசைபாடுவோருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறோம், அடுத்தவர்களை நோண்டி நொங்கு எடுப்பதில் எக்ஸ்பர்ட் ஆன எங்கள் அண்ணன் பி.ஜெ.-யை யாராவது நோண்ட நினைத்தால் அவர்களை போண்டியாக்குவோம். எங்கள் அண்ணன் பி.ஜெ. கற்றது கடல்அளவு கற்க வேண்டியது கைபிடி அளவுதான். விஞ்ஞானி பி.ஜெ. கையால் சுற்றி சுற்றி தந்த விளக்கத்தை பார்த்து தலை சுற்றாதவர்களே கிடையாது. எனவே அனைவரும் சுற்றி நின்று இவ்வீடியோ கிளிப்பை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;embed width="400" height="310" type="application/x-shockwave-flash" wmode="transparent" src="http://i274.photobucket.com/remix/player.swf?videoURL=http%3A%2F%2Fvid274.photobucket.com%2Falbums%2Fjj256%2Fnanmaivirumbi%2F06efd341.pbr&amp;amp;hostname=stream274.photobucket.com"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;விஞ்ஞானி பி.ஜெ.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஹதீஸ் : அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா ? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும் ; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, வந்த வழியே திரும்பி விடு என்று அதற்கு உத்தரவிடப்படும் அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்றார்கள். இதைத்தான், சூரியன் தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும் (திருக்குர்ஆன் 36 :38) என்னும் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;(நூல் : புகாரி)&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இஸ்லாத்திற்கு கலங்கம் கற்பிக்க விரும்புவோர் குறிப்பாக முஸ்லிமல்லாதோர் சொல்லும் பல காரணங்களில் ஒன்று "இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது, இக்காலத்திற்கு ஒவ்வாதது" என்பதுதான். இதனையே அண்ணன் பி.ஜெ. சற்று மாறுதலாக இஸ்லாமிய சாயம் பூசி (அப்பொழுதுதான் அண்ணனை அடையாளம் காண முடியாது என்பதற்காக) நபி(ஸல்) இப்பொழுதுள்ள விஞ்ஞானத்திற்கு மாற்றமாக சொல்லியிருக்க முடியுமா ? என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கூறி புகாரியில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட சஹீஹான ஹதீஸை தள்ளுபடி செய்வதின் மூலம் "இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) விஞ்ஞானத்திற்கு எதிரானது, இக்காலத்திற்கு ஒவ்வாதது" என்ற காபிர்களின் கொள்கையை மறைமுகமாக கூறுகிறார் அவ்வளவுதான். இருவரும் கூறும் விதம் வெவ்வேறாக இருந்தாலும் கருத்து ஒன்றுதான் என்பதை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை நன்கு வெளிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் பி.ஜெ. எதனை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் கூறியதை நிராகரித்து தனது மனோஇச்சையை மார்க்க மாக்குகிறார் என்றால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். இக்காலம்தான் யூத, கிறிஸ்தவர்களின் விஞ்ஞான வனர்ச்சிமிக்க நவீன காலம், நபி(ஸல்) அவர்களின் காலம் மெளட்டீக காலம் (நஊதுபில்லாஹ்) என்பதை சொல்லாமல் சொல்கிறார். எதனையும் அண்ணன் பி.ஜெ. கண்ணால் பார்த்துதான் ஈமான் கொள்வார் போலும் அல்லாஹ், சுவர்க்கம், நரகம், மலக்குமார்களை எவ்வாறு ஈமான் கொண்டுள்ளார் என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். சூரியன், சந்திரன் மற்றும் அண்ட சராசரங்களையும் படைத்த வல்ல ரஹ்மான் தனது ரசூலின் மூலம் சூரியனின் இயக்கம் பற்றி ஹதீஸாக சொன்ன விஷயம் பொய், யூத கிறிஸ்தவ விஞ்ஞானிகள் கூறுவதே மெய் என சொல்லாமல் சொல்லும் இம் மாபேதையின் கூற்றை நம்பியோரை என்னவென்று சொல்வது ? அல்லாஹ் பாதுகாப்பானாக.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சஹீஹான ஹதீஸ் சம்பந்தமாக விஞ்ஞானி பி.ஜெ.யிடம் கேட்கும் முதலாவது கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி 1 : அண்ணன் பி.ஜெ. அவர்கள் கண்ணால் பார்த்து ஈமான் கொள்ள சேட்டிலைட் இல்லாத, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பும் காலத்தில் வாழ்கிறார் என வைத்துக்கொள்வோம் அப்பொழுது இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வாரா ? அல்லது தள்ளுபடி செய்வாரா ? தள்ளுபடி செய்தால் வழிகேடர் என்பது பச்சையாக விளங்கும். சரி சஹீஹ் என்று அக்காலத்தில் நம்பிவிட்டு இக்காலத்தில் யூத, கிறிஸ்துவ விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைபடுத்தி, நபி(ஸல்) இப்படி கூறியிருக்க முடியுமா ? என்று எவ்வித ஆதாரமுமின்றி தனது யூகத்தை மட்டுமே ஆதாரமாக்கி இந்த ஹதீஸை தள்ளுபடி செய்வதன் மூலம், அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ? தூதரையா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறியவைகளில் தனது அறிவுக்கு எட்டாத விஷயங்களை பொய்யாக்குபவர்களைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கும் பொழுது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும் (நிகழுமென) அதில் கூறப்பெற்றவை நிகழாதிருக்கையில் அவற்றையும், (அதில் கூறப்பெற்ற மற்றவைகளையும்.) பொய்யென அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனெக் கூறிக் கொண்டிருந்தனர். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே !) நீர் கவனியும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#ffff33;"&gt;(அல்குர்ஆன் 10 :39)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய். அல்லாஹ்வும் அவனது ரசூலும் எதைச் சொன்னார்களோ அதுமட்டுமே மெய் என நம்புவதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படைக் கோட்பாடாகும். அல்லாஹ்வும் தனது திருமறையில் இறையச்சம் உடையவர்களின் தன்மைகளில் ஒன்றை குறிப்பிடும்பொழுது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) விசுவாசம் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#ffff33;"&gt;(அல்குர்ஆன் 2 :3)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் நூறு சதம் உண்மையானது என்று நூறு சதம் ஈமான் கொள்வதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அதனடிப்படையில் அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன விஷயங்களை ஆய்வு செய்வதினால் கிடைக்கும் விளக்கம் நமது ஈமானின் வளர்ச்சிக்கும், அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதிலும் பேருதவியாய் இருக்கும். இதற்கு மாற்றமாக அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் உண்மையா ? பொய்யா ? என்ற அடிப்படையில் ஒருவர் ஆய்வு செய்வாரானால் அது குஃப்ரில் கொண்டு போய் சேர்க்கும். அல்லாஹ் அத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸ் நூறு சதம் நபி(ஸல்) சொன்னதுதான் என்பதை நிரூபிக்கும் முன் அண்ணன் பி.ஜெ.யிடம் கேட்கும் இரண்டாவது கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி 2 : நபி(ஸல்) இப்படி கூறியிருக்க முடியுமா ? என்று எவ்வித ஆதாரமுமின்றி யூகத்தின் அடிப்படையில் தங்களுக்கு தாங்களே கேள்வி கேட்டு, யூதர்களின் விஞ்ஞான கூற்றை உண்மை படுத்தி மேற்படி நபி(ஸல்) அவர்களின் சஹீஹான ஹதீஸை தள்ளுபடி செய்திருப்பதால், தங்களிடம் கேட்கும் இக்கேள்வியே தங்களுக்கு கேள்வியாகவும் பதிலாகவும் அமையும். நபி(ஸல்) இப்படி கூறியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்ன ?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மனிதன் தன் மரணத்திற்குப் பின் மட்டுமே காணக்கூடிய, ஈமான் கொள்ளப்பட வேண்டிய மறைவான விஷயங்களை அல்லாஹ்வும் அவனது ரசூலும் அறிவித்தாலன்றி எந்த கண்ணும் எந்த சேட்டிலைட்டும் அதனை காண முடியாது. உதாரணத்திற்கு சுவர்க்கம், நரகம் மற்றும் கப்ருடைய வாழ்க்கை. அந்த தரத்தில் வரும் மறைவான விஷயத்தை அறிவிக்கும் விஞ்ஞானப் பூர்வமான சஹீஹான ஹதீஸ்தான் மேற்கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸில் உள்ள வாசகத்தை சற்று கவனித்தாலே இந்த உண்மை நன்கு விளங்கும். நபி (ஸல்) மேற்கண்ட ஹதீஸில் தெரிவிப்பது "சூரியன் அர்ஷூக்கு கீழே ஸஜ்தா செய்ய செல்கிறது " என்பதுதான். இந்த ஹதீஸில் அல்லாஹ்வுடைய அர்ஷ் இடம்பெற்றிருப்பதால் இது மறைவான விஷயமும் மனிதனால் அவனுடைய மரணத்திற்கு முன் காண இயலாத ஒன்று என்பதும் தெள்ளத் தெளிவு. அப்படியிருக்க எந்த சேட்டிலைட், சூரியன் அல்லாஹ்வுடைய அர்ஷை ஸஜ்தா செய்வதை படம் பிடித்து நமக்கு காட்டும் ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கக் கூடாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஹதீஸ் திருக்குர்ஆனின் 36 :38ம் வசனத்திற்கு விளக்கமளிக்கும் ஹதீஸ். குர்ஆனுக்கு நபியின் விளக்கத்தை நிராகரித்து, யூத விஞ்ஞானிகளின் கூற்றை திணித்திருப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ?தூதரையா ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சூரியன் மேற்கு திசையில் உதிக்க வேண்டுமெனில் பூமி திருப்பி சுற்றினால்தான்( ?!) அது சாத்தியமாகுமாம். இது சொன்னது யார் ? அல்லாஹ்வா ? அல்லது அவனது ரசூலா ? அடுத்தவர்களிடம் அனைத்திற்கும் குர்ஆனையும், ஹதீஸையும் ஆதாரமாகக் கேட்பவர்கள் தங்களுக்கு யூதர்களின் விஞ்ஞான கூற்றை ஆதாரமாக்குவது எவ்விதத்தில் நியாயம் ? சரி ஒரு வாதத்திற்கு விஞ்ஞானி பி.ஜெ.யின் யூத கூற்றை எடுத்துக்கொள்வோம். இது அண்ணனின் நம்பிக்கைக்கு நேர் மாறானது. இதனை விளங்கிக்கொள்ள நாமே சூரியன் மேற்கே உதிக்கும் நாளில் இருப்பதாக கற்பனை செய்வோம் அன்று காலை 6 மணி நம்முடைய எதிர்பார்ப்பு சூரியன் வழக்கப்படி கிழக்கில் உதிக்க வேண்டும். ஆனால் மாற்றமாக மேற்கில் உதயமாகும். இது சூரியன் தன் இடத்திலிருந்து இடம்பெயர்ந்தால்தான் இது சாத்தியமாகும். அப்படியின்றி அண்ணன் பி.ஜெ.யின் யூத கூற்றின் படி பூமி திருப்பி சுற்றுமேயானால் சூரியன் உதிக்காது மாறாக மறையும் எப்படியெனில் 6 மணி 5 மணியாக 4 மணியாக 3 மணியாக குறைந்துகொண்டு இருட்டாகுமே தவிர விடியாது. சூரியன் தன் இடத்தை விட்டு இடம்பெயர்ந்தால்தான் இது சாத்தியமாகும். இதைத்தான் நபி(ஸல்) தெளிவாகவும் விளக்கமாகவும் அறிவிக்கிறார்கள். இதனை பொய் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது ? நபி(ஸல்) தன் மீது பொய்யுரைப்பவரைப் பற்றி கூறியதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ' என் மீது பொய் சொல்லாதீர்கள் ! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#ffff33;"&gt;நூல் : புகாரி, முஸ்லிம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அண்ணன் பி.ஜெ. மற்றொரு யூத விளக்கத்தை தருகிறார் அதாவது சுற்றி கொண்டிருக்கும் பூமி திடீரென்று பிரேக் அடிப்பதால்தான்( ?!) கியாமத் நாளில் ஏற்படும் "ஜில்ஜிலத்" பூமி அதிர்ச்சி ஏற்படுகிறதாம் அதாவது பஸ்ஸில் போகும் பொழுது திடீரென்று பிரேக் போட்டால் நம்மை எவ்வாறு தூக்கியெறிகிறதோ அதுபோல் தூக்கியெறியுமாம் (அண்ணன் பி.ஜெ.யின் ஆதாரம்). அப்படியானால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் பூகம்பங்கள், சுனாமிகள் போன்றவை பூமி போடும் 'திடீர்' பிரேக்கினாலா ? அல்லாஹ்வும் ரசூலும் கியாமத் நாளின் நிகழ்வு 'சூர்' எனும் எக்காலம் ஊதப்படுவதால் நிகழும் என அறிவித்திருக்க. அண்ணன் இப்படி பூமிக்கு திடீர் பிரேக் போடுவது சரியா ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக இந்த நவீன இமாமின் புதிய கான்செப்ட் அதாவது ஹதீஸ் கலையில் இவர் கண்டுபிடித்த நவீன உசூல் "சஹீஹான ஹதீஸ் குர்ஆனோடு மோதினால் ( ?!) நபி (ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ?" என்பதுதான். இது விஷயமாகவும் நவீன இமாம் அண்ணன் பி.ஜெ.யிடம் ஒரு கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி 3 : " சஹீஹான ஹதீஸ் குர்ஆனோடு மோதினால் ( ?!) நபி (ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ?" என்று சஹீஹான ஹதீஸை லயீஃப் ஆக்கும் தங்களின் இந்த நவீன உசூலின் படி ; " லயீஃபான ஹதீஸ் குர்ஆனோடு மோதவில்லையெனில், நபி(ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியும் ! " என்று லயீஃபான ஹதீஸை சஹீஹாக மாற்றலாமா ? ஏனெனில் மனிதன் என்ற அடிப்படையில் சஹீஹ், லயிஃப் இருபக்கமும் தவறு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா ?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எனவே இந்த ஹதீஸ் நபி (ஸல்) கூறிய சஹீஹான ஹதீஸ்தான் என்பதில் அனுவளவு கூட சந்தேகமில்லை. குர்ஆன் மற்றும் ஹதீஸின் உண்மையான அர்த்தங்களை உல்டா பன்னி பிழைப்பு நடத்தும் புருடா அண்ணன் பி.ஜெ. ஹதீஸ்களை குர்ஆனோடு மோதவிட்டு ஹதீஸ்களையும், குர்ஆனின் உண்மை அர்த்தங்களையும் சிதைப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. தனது புதிய TNTJ மார்க்கத்திற்காக "புதிய வேதம்" ஒன்றை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். இது அண்ணனின் வெறும் வெள்ளோட்டம்தான் போகப் போக பாரு இன்னும் கொஞ்சம் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்டவர்களைப் பற்றி நபி(ஸல்) எச்சரித்த ஹதீஸ் ஒன்றை குறிப்பிட்டு விட்டு இக்கட்டுறையை நிறைவு செய்கிறேன். வ ஆகிர தாவானா வஅனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;இம்ரான் இப்னு ஹூசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்குப்பின் நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அஞ்சுவது நாவண்மை மிக்க வேடதாரிகளைப் பற்றியே என்று நபி (ஸல்) கூறினார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#ffff33;"&gt;நூல் : தப்ரானி, பஸ்ஸார்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-8527594528885281304?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/8527594528885281304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=8527594528885281304' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/8527594528885281304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/8527594528885281304'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/07/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-7127778730677636366</id><published>2008-06-04T04:48:00.000-07:00</published><updated>2008-12-09T01:57:32.827-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அருள்மறையின் அற்புதங்கள்'/><title type='text'></title><content type='html'>&lt;p align="center"&gt;பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹிம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#347c2c"&gt;&lt;strong&gt;அருள்மறையின் அற்புதங்கள்.&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் ஹைதராபாத் நகரின் தப்பச்சபுத்ரா என்ற ஊரில் வசிக்கும் முஹம்மது ஃபாருக் என்பவரது வீட்டில் இருந்த 100 வருட பழமையான திருக்குர்ஆனை கரையான் அரித்து தின்றது. குர்ஆன் வைக்கப்பட்டிருந்த பெட்டி, உறை மற்றும் உருது மொழிபெயர்ப்பு உள்பட அனைத்தையும் தின்ற கரையான், அல்லாஹ் எம்மொழியில் குர்ஆனை இறக்கினானோ அந்த அரபு மொழியிலுள்ள இறைவாசகத்தை கரையான் அரிக்கவில்லை. இந் நிகழ்வு " இவ்வேதத்தை நாமே பாதுகாப்போம் " என்ற அல்லாஹ்வின் வாசகத்தை உண்மைபடுத்தும் சம்பவமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திருக்குர்ஆன் பொதுமக்கள் பார்வைக்காக 3 நாட்கள் ஹைதராபாத் நகரின் சன்சல்குடா என்ற ஊரில் உள்ள மஜ்லிஸ் பாஷா தஹ்ரீக் (MBT) அலுவலகத்தில் வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்கண்ட புகைப்படத்தில் இத்திருக்குர்ஆனை மெளலானா சையத் ஷா பத்ருத்தீன் காதிரி அல் ஜீலானி, டாகடர் காயம் கான், அம்ஜத் உல்லா கான் மற்றும் பலர் பார்வையிடுகின்றனர். மேலும் இத்திருக்குர்ஆனை பரிசோதித்து இச்சம்பவம் உண்மைதான் என்று சாலர் ஜங் அரும்பொருட்காட்சியகத்தைச் சார்ந்த உயரதிகாரிகள் சான்றிதழும் வழங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படத்தை பெரிதாக்கிப் பார்க்க அதன் மேல் இரண்டு முறை "கிளிக்" செய்யவும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaCyzrlWhI/AAAAAAAAAFk/3Rdw2Q_LJiY/s1600-h/quran+miracle.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5207993828478638610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaCyzrlWhI/AAAAAAAAAFk/3Rdw2Q_LJiY/s400/quran+miracle.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaDeqJpo-I/AAAAAAAAAFs/-eZUSeUPnZY/s1600-h/Sans+titre.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5207994581834638306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaDeqJpo-I/AAAAAAAAAFs/-eZUSeUPnZY/s400/Sans+titre.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaD1py-X5I/AAAAAAAAAF0/0eVnAJClII4/s1600-h/Sans+titre2.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5207994976876519314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaD1py-X5I/AAAAAAAAAF0/0eVnAJClII4/s400/Sans+titre2.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaERl5uaYI/AAAAAAAAAF8/SbJuvrU-C0A/s1600-h/Sans+titre3.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5207995456867428738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaERl5uaYI/AAAAAAAAAF8/SbJuvrU-C0A/s400/Sans+titre3.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaEqaU50FI/AAAAAAAAAGE/1W3S_3Y5bCI/s1600-h/Sans+titre4.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5207995883256926290" style="DISPLAY: block; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaEqaU50FI/AAAAAAAAAGE/1W3S_3Y5bCI/s400/Sans+titre4.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;em&gt;அருள்மறையின் அற்புதங்கள் தொடரும் ...&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-7127778730677636366?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/7127778730677636366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=7127778730677636366' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7127778730677636366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7127778730677636366'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/06/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SEaCyzrlWhI/AAAAAAAAAFk/3Rdw2Q_LJiY/s72-c/quran+miracle.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-510038271794870503</id><published>2008-05-28T03:40:00.000-07:00</published><updated>2008-06-03T11:08:31.568-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐயமும் தெளிவும்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;மத்ஹப்கள் மீதான அவதூறுகளுக்கு மெளலவி அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் ஆதாரப்பூர்வமான பதில் தருகிறார்.&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;அவதூறை நம்பியோர் கேட்டு தெளிவு பெற வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;பாகம் - 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவதூறு 1: தொழுகையில் பலவிதம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/mn77pvDZMSU&amp;amp;hl=" width="325" height="255" type="application/x-shockwave-flash" wmode="transparent" color2="0x4e9e00" rel="0&amp;amp;color1="&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;அவதூறு 2: தொழுகையில் காற்று விடுதல்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;embed src="http://www.youtube.com/v/xiHOHCjdGHg&amp;amp;hl=" width="325" height="255" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவதூறு 3: மத்ஹப்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/NLYigtPytdc&amp;amp;hl=" width="325" height="255" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவதூறு 4: நபி(ஸல்) மெளலிது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/XqmDJqcJB2I&amp;amp;hl=" width="325" height="255" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஐயமும் தெளிவும் தொடரும்...&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-510038271794870503?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/510038271794870503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=510038271794870503' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/510038271794870503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/510038271794870503'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/05/blog-post_28.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-1950561948294075472</id><published>2008-05-26T09:05:00.000-07:00</published><updated>2008-05-26T09:58:06.092-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சகதுல்லாஹ்'/><title type='text'></title><content type='html'>&lt;p align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ! &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;marquee behavior="up" scrollamount="2"  bgcolor="#347c2c"&gt;&lt;strong&gt;10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 இலட்சம் பரிசு! பரிசு இங்கே! பதில் எங்கே?&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மொளலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;விவரங்களுக்கு கீழேயுள்ள முகவரிகளை "கிளிக்" செய்து பாருங்கள்.&lt;/p&gt;&lt;p align="center"&gt;Part-1&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=-lDSqDRLcMU"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=-lDSqDRLcMU&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-2&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=yZcoz-j-Lhc"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=yZcoz-j-Lhc&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-3&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=VfzuReSuW4Q"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=VfzuReSuW4Q&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-4&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=uNb6QN1auBk"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=uNb6QN1auBk&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-5&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=Sfs_StHd4YQ"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=Sfs_StHd4YQ&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-6&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=WxYafYDk78k"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=WxYafYDk78k&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-7&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=_XcOrKUHbEg"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=_XcOrKUHbEg&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-8&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=XagaCY-ihkE"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=XagaCY-ihkE&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-9&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=Qllk8jM780U"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=Qllk8jM780U&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-10&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=wqfe8GfMtUM"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=wqfe8GfMtUM&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-11&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=VAl8H4uUcjw"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=VAl8H4uUcjw&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part-12&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=eLyNFThhUdE"&gt;&lt;strong&gt;http://www.youtube.com/watch?v=eLyNFThhUdE&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;சகதுல்லாஹ்&lt;br /&gt;துபை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-1950561948294075472?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/1950561948294075472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=1950561948294075472' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1950561948294075472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1950561948294075472'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/05/10-10.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-6756519206352983743</id><published>2008-05-14T15:10:00.000-07:00</published><updated>2008-05-20T12:00:23.355-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹயாத்துஸ் ஸஹாபா'/><title type='text'></title><content type='html'>&lt;p align="center"&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#000000"&gt;&lt;strong&gt;ஹயாத்துஸ் ஸஹாபா&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;சயீது பின் ஆமிர் பின் ஜித்யம் அல்ஜூமஹிய்யி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சம்பவம். அன்னார் ஹிம்சினுடைய கவர்னராக இருந்த போது அவர்களின் வாழ்வின் நிலை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலித் பின் மஃதான் என்பவர் அறிவிப்பதாவது : உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு ஹிம்சில் சயீத் பின் ஆமிர் பின் ஜித்யம் அல்ஜூமஹிய்யி (ரலி) என்ற ஸஹாபியை கவர்னராக்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஹிம்சுக்கு வந்த சமயம் ஹிம்சுவாசிகளே ! உங்கள் கவர்னரை எப்படி பெற்றுக் கொண் டீர்கள் என்று கேட்டதும், அவர்களிடம் தம் கவர்னரை பற்றி முறையிட்டார் கள். ஹிம்சு மக்களுக்கு சிறிய கூஃபாவாசிகள் என்று சொல்லப்படும். அவர் களும் கூபாவாசிகள் போன்று தங்கள் அமீரை முறையிடுபவர்களாக இருந்ததால் இவ்வாறு பெயர் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிம்சு வாசிகள் நாங்கள் நான்கு குறைகளை முறையிடுகிறோம் என்று சொன்னார்கள். பகலில் வெகு நேரம் கழிந்த பின்பே தன் பணிக்கு வருகிறார் என்று சொன்னார்கள். பெறும் தவறு இது என்று உமர் (ரலி) அவர்கள் கூறி வேறென்ன ? என்று கேட்டார்கள். இரவில் யாருடைய அழைப்பையும் கேட்பதில்லை என்று கூறினார்கள். அதற்கு இது ஒரு பெரிய தவறு என்று சொல்லி, இன்னும் என்ன குற்றச்சாட்டு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் மாதத்தில் ஒரு நாள் அவர் எங்களிடம் வருவதில்லை என்று கூறினார்கள். இதுவும் பெரிய குற்றம் என்று கூறி, அடுத்து என்ன என்று கேட்டார்கள். அதற்கவர்கள் சில நேரங்களில் மவுத் ஆனது போன்று சுயநினைவற்று இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே உமர் (ரலி) அவர்கள் அந்தக் கவர்னரையும், மக்களையும் ஒன்று கூட்டி, யா அல்லாஹ் ! என்னுடைய கணிப்பை தவறாக்கி விடாதே என்று துஆ செய்து விட்டு இவரைப் பற்றி என்ன முறையிடுகிறீர்கள் என்று கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கவர்கள் பகலில் வெகுநேரம் கழிந்த பின்பே எங்களிடம் வருகிறார் என்று கூறினார்கள். அதற்கு ஸயீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! இதற்குறிய காரணத்தைச் சொல்ல நான் விரும்பவில்லை தான். எனினும் நிர்பந்தத்தின் காரணமாக கூறுகிறேன் என்று சொல்லி என் வீட்டினருக்கு வேலைக்காரர் யாருமில்லை எனவே நானே மாவு பிசைந்து பின்பு, ரொட்டி தயார் செய்து சாப்பிட்டு விட்டு, ஒளு செய்தவனாக இவர் களிடம் வருவேன். என்பதைக் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இவரைப் பற்றி என்ன முறையிடுகிறீர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் இரவில் யாருடைய அழைப்பையும் ஏற்பதில்லை என்று கூறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டார்கள். அக்கார ணத்தை கூற நான் வெறுத்தாலும், சொல்கிறேன். நான் பகல் பொழுதை இவர்களுக்காகவும், இரவுப்பகுதியை அல்லாஹ்வுக்காகவும் ஒதுக்கி விட்டேன் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் என்ன முறையிடுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கவர் கள், மாதத்தில் ஒரு நாள் தன் பணிக்கு வரமாட்டார் என்று கூறினார்கள். இதற்கென்ன காரணம் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். என் ஆடைகளைத் துவைக்க வேலைக்காரர்கள் யாருமில்லை, மேலும், மாற்றிக் கொள்வதற்கு வேறு ஆடை இல்லை. எனவே (அந்நாளில்) நான் துவைக்க உட்காருவேன். பின்பு அது காய்ந்ததும் (அது முரட்டு ஆடை என்பதால்) அதில் ஏற்பட்ட சுருக்கங்களை தேய்த்துத் தேய்த்து சரி செய்வேன். பின்பு மாலையில் தான் அவர்களிடம் வருவேன் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு என்ன இவரைப் பற்றிக் குறை கூறுகிறீர்கள். என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் சில நேரங்களில் சுயநினைவற்று பைத்தியம் போன்று இறுக்கிறார் என்று கூறினார்கள். இதற்கு என்ன கூறுகிறீர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள் நான் ஒரு நாள் குபைப் அன்சாரி (ரலி) என்ற ஸஹாபி மரணமான இடத்தில் மக்காவில் இருந்தேன். குரைஷியர்கள் அந்த சஹாபியின் உடலிலுள்ள சதையை வெட்டி, வெட்டி, எடுத்தார்கள். பின்பு அவர்கள் ஈச்ச மரத்தின் சிலுவையில் அறைந்தார்கள். மேலும் உன்னுடைய இந்த இடத்தில் முஹம்மதை நிருத்தி சிலுவையில் அறைவதை விரும்புகிறீரா என்று கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்த சஹாபி அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நான் என் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்க முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உடலில் ஒரு முள் தைப்பதைக் கூட பிரியப்பட மாட்டேன் என்று சொல்லிவிட்டு, முஹம்மதே ! என்று சப்தமிட்டு அழைத்தார். அந்த நாளை நான் நினைத்துப் பார்த்து, மேலும் அந்நிலையில் அந்த சஹாபிக்கு நான் உதவி செய்யாமலிருந்ததையும் நினைத்துப் பார்ப்பேன். நிச்சயமாக அத்தவறுக்காக ஒரு போதும் அல்லாஹ் என்னை மன்னிக்க மாட்டானோ என்று நினைப்பேன். உடனே அவ்வாறு சுயநினைவற்ற நிலை எனக்கு ஏற்பட்டு விடும் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் நான் கணித்து முடிவு செய்ததை தவறாக்கி விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லி 1000 தீனார்களை அவருக்குக் கொடுத்தனுப்பி உங்கள் தேவைகளுக்கு இதன் மூலம் உதவி பெற்றுக் கொள்ளவும் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அவர்களின் மனைவி உங்களுக்குப் பணிவிடை செய்யும் வேலையை நம்மை விட்டும் நீக்கினானே அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினார்கள். அப்போது ஸயீத் (ரலி) அவர்கள் தன் மனைவியிடம் உனக்கு இதைவிட சிறந்த வழி முறையை சொல்லட்டுமா ? என்று கூறி, நமக்கு அதிகமான தேவை வரும் சமயத்தில் அந்த தீனார்களை நம்மிடம் தந்து விடுவாரே அந்த மனிதரிடம் கொடுத்து வைப்போமா ? என்று கேட்டார்கள். அவர்கள் சரி என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே தன் குடும்பத்தினரில் நம்பிக்கையான ஒரு மனிதரை அழைத்து அந்த தீனார்களை சிறிய சிறிய பைகளில் போட்டு இதைக் கொண்டு சென்று இன்னாரின் குடும்பத்தாரில் உள்ள விதவைப் பெண்களுக்கும், இன்ன குடும்பத்திலுள்ள ஏழைகளுக்கும், இன்ன குடும்பத்தில் சோதனைகளில் சிக்கிய வர்களுக்கும் கொடுத்து வருவாயாக. அதில் சில தங்கக்காசுகள் மீதமானது அவைகளை உன் தேவைக்கு வைத்துக்கொள். என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு தன் பணிக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களின் மனைவி அந்தப் பணம் என்ன ஆனது ? நமக்கு வேலைக்காரர்களை வாங்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு, நீ அதிகத் தேவையுள்ளவளாக இருக்கும் போது உன்னிடம் வருவாள் என்பதாக கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;நூல்:அல்ஹில்யா, ஹ.ச-185,186-2&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;இதுவே நமது முன்னோர்களாகிய ஒவ்வொரு உத்தம சத்திய சஹாபாக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சம்பவமாகும். ஒவ்வொரு சஹாபாக்களின் வாழ்க்கை முறையும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரியதாகவும் மறுமையை நோக்கமாகவும் கொண்டதாகவே அமைந்திருந்தது. அவ்வுத்தமர்களின் வாழ்க்கை முறையையும் நமது வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு நாம் நல்லுணர்வு பெறவேண்டும். அவ்வுத்தமர்கள் பெற்ற நேர்வழியை நாமும் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக !&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-6756519206352983743?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/6756519206352983743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=6756519206352983743' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/6756519206352983743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/6756519206352983743'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/05/blog-post_14.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-7798752896575149089</id><published>2008-04-21T13:39:00.000-07:00</published><updated>2008-12-09T01:57:33.035-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழப்பவாதிகள்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ١﻿&lt;/div&gt;&lt;br /&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#f4a460"&gt;&lt;b&gt;குவைத்திலிருந்து ஒரு நோட்டீஸ்!&lt;/b&gt;&lt;/marquee&gt;&lt;p align="justify"&gt;&lt;br&gt;கீழ்கண்ட தகவல் எமது ஈ மெயிலுக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் குழப்பவாதிகளை இனம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள உதவிடும் சிறு முயற்சி. நேர் வழியை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக .ஆமீன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SAz8d5RmLvI/AAAAAAAAAEM/skfl_e4ELuY/s1600-h/VVS_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5191802060972371698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SAz8d5RmLvI/AAAAAAAAAEM/skfl_e4ELuY/s400/VVS_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன்&lt;br /&gt;முஹம்மது பதுருதீன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-7798752896575149089?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/7798752896575149089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=7798752896575149089' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7798752896575149089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7798752896575149089'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/04/blog-post_21.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SAz8d5RmLvI/AAAAAAAAAEM/skfl_e4ELuY/s72-c/VVS_1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-5296296873997631476</id><published>2008-04-08T11:10:00.000-07:00</published><updated>2009-01-23T12:10:41.712-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகையின் சிறப்புகள்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ &lt;/p&gt;&lt;marquee scrollamount="2" bgcolor="#333300"&gt;&lt;b&gt;தொழுகையின் சிறப்புகள்!&lt;/b&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;b&gt;தொழுகையின் அவசியத்தைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் ஹதீஸ் புத்தகங்களில் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் திரட்டிவிடுவது இயலாத காரியம். எனவே, பரக்கத்திற்காக (நாற்பது) ஹதீஸ்களுடைய மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பது ஹதீஸ்கள் :&lt;br /&gt;&lt;/p&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அருளினார்கள் : " உம்மத்தினர் மீது முதன் முதலாகத் தொழுகையைத்தான் அல்லாஹ் கடமையாக்கினான். கியாமத் நாளில் முதன்முதலாகத் தொழுகையைப் பற்றித்தான் விசாரிக்கப்படும்."&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள். தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள். தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;மனிதனுக்கும், ஷிர்க்கிற்கும் (இணை வைத்தலுக்கும்) இடையில் தொழுகைதான் தடுப்பாக உள்ளது.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாத்தின் அடையாளம் தொழுகையாகும். தூய்மையான மனதுடன் முஸ்தஹப்புகளைப் பேணி அந்தந்த நேரங்களில் தொழுது வருபவர் முஃமினாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஈமானையும் தொழுகையையும்விடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் கடமையாக்கவில்லை. அல்லாஹ் தொழுகையைவிடச் சிறந்த ஒன்றைக் கடமையாக்கியிருந்தால், அதைச் செய்யும்படி மலக்குகளுக்குக் கட்டலையிட்டிருப்பான். மலக்குகளோ இரவு பகலாகச் சிலர் ருகூவிலும், சிலர் ஸஜ்தாவிலும் இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தொழுகை இஸ்லாத்தின் தூண்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தொழுகையினால் ஷைத்தானின் முகம் கறுத்து விடுகிறது.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தொழுகை முஃமினுக்கு ஒளியாகும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தொழுகை சிறந்த மார்க்கப் போராகும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஒருவர் தொழ ஆரம்பித்தவுடன் அல்லாஹ் அவரிடம் கவனத்தைச் செலுத்துகிறான். அவர் தொழுது முடித்தவுடன் அல்லாஹ் தனது கவனத்தைத் திருப்பிக் கொள்கிறான்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;வானத்திலிருந்து ஒரு துன்பம் இறங்கினால் பள்ளி வாசலைச் செழிப்பாக்கி வைப்பவர்களை அது பாதிப்பதில்லை.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஏதேனும் ஒரு (பாவத்தின்) காரணத்தால் ஒருவர் நரகத்திற்குச் சென்றால், ஸஜ்தாவின் போது பூமியில் பட்ட உறுப்புகளை நரக நெருப்புத் தீண்டுவதில்லை.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஸஜ்தாவின் போது பூமியில் பட்ட உறுப்புகளை தீண்டக் கூடாதென்று நரக நெருப்புக்கு அல்லாஹ் தடை விதித்திருக்கிறான்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;அந்தந்த நேரத்தில் நிறைவேற்றப்படும் தொழுகையே எல்லாவற்றையும் விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலாகும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;மனிதன் தன்னுடைய நெற்றியைப் பூமியில் வைத்து ஸஜ்தா செய்யும் நிலையே எல்லா நிலைகளையும் விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானதாகும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஸஜ்தாவிலிருக்கும் போது மனிதன் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாகி விடுகிறான்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தொழுகை சொர்க்கத்தின் சாவி ஆகும்..&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;மனிதன் தொழுகைக்காக நின்று விட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் இடையில் திரைகள் விலகுகின்றன ; அவன் இருமல் போன்றவற்றில் ஈடுபடாத வரை.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;தொழுகையாளி அரசனான அல்லாஹ்வின் கதவைத் தட்டுகிறார். தட்டுபவர்களுக்குக் கதவு திறக்கப்படுவது இயல்பே.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;உடலுக்குத் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு தீனில் தொழுகை முக்கியமானதாகும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;தொழுகை உள்ளத்தின் ஒளியாகும். தன் உள்ளத்திற்கு ஒளியூட்ட விரும்புபவர் (தொழுகையின் மூலம்) அதைச் செய்து கொள்ளட்டும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஒருவர் நல்ல முறையில் உளூச் செய்து, உள்ளச்சத்துடன் பர்லான அல்லது நபிலான தொழுகை இரண்டு அல்லது நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டுத் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கேட்டால், அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம், அல்லாஹ்வை நினைவுகூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஒருவர் இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் தமது தேவையைக் கேட்டால் அல்லாஹ் அதை ஒப்புக்கொண்டு உடனே கொடுக்கிறான். அல்லது ஏதாவது நன்மையைக் கருதிச் சிறிது பிற்படுத்தித் தருகிறான். ஆயினும், உறுதியாக துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் தவிர வேறு வேறு யாருக்கும் தெரியாமல் ஒருவர் இரண்டு ரக்அத் தொழுதால், அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை அளிக்கும் சீட்டுக் கிடைத்து விடுகிறது.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;பர்ளான ஒரு தொழுகைக்குப் பிறகு ஒரு துஆ ஒப்புக் கொள்ளப்படுகிறது.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;நல்ல முறையில் உளூச் செய்து, ருகூவையும் சுஜூதையும் பேணுதலாகச் செய்தவாறு ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றி வருபவருக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதியாகும், அவருக்கு நரகம் ஹராமாகிவிடும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஒரு முஸ்லிம் ஐந்து நேரங்களும் பேணுதலாகத் தொழுது கொண்டிருக்கும் வரையில் ஷைத்தான் அவருக்குப் பயப்படுகிறான். அவர் தொழுகையில் அசட்டை செய்ய ஆரம்பித்தால் ஷைத்தானுக்குத் துணிச்சல் உண்டாகி, அவரைக் கெடுக்க நினைக்கிறான்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;நேரம் வந்த உடனேயே தொழுது கொள்வது எல்லாவற்றினும் மிகச் சிறந்த அமலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;li&gt;தொழுகை பயபக்தியாளர்களின் தியாகமாகும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்வது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலாகும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;காலையில் எழுந்ததும் தொழுகைக்காகச் செல்பவர், ஈமானின் கொடியைப் பிடித்துக் கொண்டு செல்கிறார். கடைவீதிக்குச் செல்பவர் ஷைத்தானின் கொடியைப் பிடித்துக் கொண்டு செல்கிறார்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;லுஹருடைய பர்ளுக்கு முன்பு, நான்கு ரக்அத்துகள் (சுன்னத்) தொழுதால் நான்கு ரக்அத்துகள் தஹஜ்ஜூத் தொழுத நன்மை கிடைக்கிறது.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;லுஹருக்கு முன்புள்ள (சுன்னத்) நான்கு ரக்அத்துகளும் தஹஜ்ஜூத்துடைய நான்கு ரக்அத்துகளுக்குச் சமமாகும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;மனிதன் தொழ நின்றுவிட்டால் அல்லாஹ்வின் அருள்மாரி (ரஹ்மத்) அவன் மீது பொழிகிறது.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;நடு இரவுத் (தஹஜ்ஜூத்) தொழுகையே மிகச் சிறந்த தொழுகையாகும். ஆனால், மிகக் குறைவானவர்களே அதைத் தொழுகிறார்கள்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து " முஹம்மத் ! (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் ஒருநாள் மரணமடைய வேண்டும். நீங்கள் யாரைப் பிரியப்பட்டாலும், ஒரு நாள் அவர்களை விட்டுப் பிரிய வேண்டும். நிச்சயமாக உங்கள் செயல்களுக்குரிய பிரதிபலனை நீங்கள் பெறுவீர்கள். ஒரு முஃமினின் சிறப்பு தஹஜ்ஜூத் தொழுவதில்தான் இருக்கிறது. முஃமினின் கண்ணியம் பிறரிடம் தேவைப்படாமல் வாழ்வதில் இருக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று கூறிச் சென்றார்கள்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;" கடைசி இரவில் இரண்டு ரக்அத் (தஹஜ்ஜூத்) தொழுவது முழு உலகத்திலிருக்கும் செல்வத்தைவிடச் சிறந்ததாகும். எனது உம்மத்தினருக்குச் சிரமம் ஏற்படும் என்றில்லாவிட்டால், தஹஜ்ஜூத் தொழுகையை நான் கடமையாக்கி இருப்பேன் ".&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;தஹஜ்ஜூத் தொழுகையைக் கடைப்பிடுத்து வாருங்கள். அது ஸாலிஹீன்களின் (நல்லவர்களின்) வழியாகும். அல்லாஹ்வை நெருங்கச் செய்யும் சாதனமாகும். தஹஜ்ஜூத் தொழுகை பாவங்களைத் தடுக்கிறது ; பாவங்கள் மன்னிக்கப்படக் காரணமாக ஆகிறது. அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;அல்லாஹ் கூறுகிறான் ; " ஆதமுடைய மகனே ! பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத் தொழுவதில் அசட்டையாக இருக்காதே. ஏனென்றால் (அதன் காரணமாக) அன்றைய நாள் முழுவதும் உன்னுடைய வேலைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் ".&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஹதீஸ் நூல்களில் தொழுகையின் சிறப்புகளைப் பற்றி ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன, நாற்பது என்ற எண்ணிக்கைக்காக இவை எழுதப்பட்டன. ஏனெனில், ஒருவர் இவற்றை மனப்பாடம் செய்தால் நாற்பது ஹதீஸ்களை மனனம் செய்த சிறப்பைப் பெற்றுக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகை உண்மையிலேயே மிகப் பெரும் செல்வமாகும். அல்லாஹ் யாருக்கு அதன் இன்பத்தை அனுபவிக்கச் செய்தானோ, அவர்தாம் அதன் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய செல்வத்தின் மதிப்பை விளங்கியே வள்ளல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் " தொழுகை என் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கிறது ", என்று கூறினார்கள். மேலும் இந்த இன்பத்தில் மூழ்கியே இரவின் பெரும் பகுதியைத் தொழுகையில் கழித்தார்கள். தங்களின் உயிர் பிரியும் நேரத்திலும்கூடத் தொழுகையைப் பற்றியே வலியுறுத்திக் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(தொகுப்பு நூல் :" அமல்களின் சிறப்புகள்" தலைப்பு : "தொழுகையின் சிறப்புகள்")&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சிறப்பும் பரக்கத்தும் நிறைந்த தொழுகை இக்காலத்தில் அலட்சியத்தினாலும் உலக காரியங்களில் மூழ்கிவிடுவதாலும் பாழாக்கப்படுகிறது. இது குறித்து யாரையும் ஏசவோ அல்லது குறைகூறவோ உள்ள விஷயமல்ல. மாறாக இத்தொழுகையின் பக்கம் மக்களை அழைப்பது ஒவ்வொரு தொழுகையாளியின் மீதும் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்களுக்கும் மற்ற நபிமார்களின் (அலை) உம்மத்தினர்களுக்கும் உள்ள வேறுபாடு, தானும் நல்லமல்கள் புரிந்து மற்ற மக்களையும் நன்மையின் பக்கம் அழைப்பதுதான். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரின் சிறப்பைக் குறிப்பிடும்பொழுது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(விசுவாசிகளே !) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள்தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;(அல்குர்ஆன்: 4 : 3 : 110) &lt;/p&gt;&lt;/b&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஒருவர் தொழாமல் இருப்பதே பெரும்பாவமாகும். மேலும் இத்தொழுகையின் பக்கம் மக்களை அழைப்பதும் மிகப் பெரிய நன்மையுமாகும்.&lt;br /&gt;உலக முஸ்லிம்களின் மக்கள் தொகையில் தொழுகையாளிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால் மிகவும் சொற்ப சதவிகிதமே, இதில் இக்லாஸோடும் உள்ளச்சத்தோடும் தொழும் தொழுகையாளிகளை கணக்கிட்டால் நிலைமை இன்னும் மோசம். இது மிகவும் கவலைக்குறிய விஷயமாகும். இன்று முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஆபத்து என்றும் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. அதற்காக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையோ இத்தகைய நிலைமைக்கு இறைவணக்க வழிபாடுகளில் குறையுடைய முஸ்லிம்களாகிய நாமே காரணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலைக்கு என்ன காரணம் என்பதை அல்லாஹ் சுபுஹானஹூத்தஆலா அருள்மறையில் குறிப்பிடும்பொழுது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;"உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது" என்றும், " உனக்கு யாதொரு தீங்கேற்பட்டால், அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக,) உன்னால்தான் வந்தது" என்றும், (கூறுவீராக ! நபியே !)&lt;br /&gt;&lt;p align="right"&gt;(அல்குர்ஆன் : 5 : 4 : 79)&lt;/p&gt;&lt;/b&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளும்பொருட்டு, அவர்களின் தீவினைகளில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் செய்ய வேன்டியதாகிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;(அல்குர்ஆன் : 21 : 30 : 41)&lt;/p&gt;&lt;/b&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஒருவர் தொழாமல் இருப்பதே மிகப்பெரிய கேடுதான். அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கனித்துவிட்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்க்கும் போக்கு இக்காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. நோய்க்கு மருந்து கொடுக்கும் முன் நோயின் மூல காரணத்தை கண்டரிவதுதான் ஒரு நல்ல மருத்துவரின் அடையாளமாகும். அதுபோல் ஒரு நல்ல முஸ்லிமிற்கு அடையாளம் தனது கஷ்டத்திற்கு எந்த அல்லாஹ்வின் கட்டளையும் நபியின் சுன்னத்தும் விடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதனை தனது வாழ்வில் அமலில் கொண்டுவருவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு ஏற்படும் கஷடங்களுக்கு, நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், எவ்வாறு அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும் என்பதை அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் காட்டி தந்த வழிமுறையை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவிதேடுங்கள். ஆனால் நிச்சயமாக இது, உள்ளச்சமுடையோர்களுக்கே அன்றி, (மற்றோருக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;p align="right"&gt;(அல்குர்ஆன் 1 : 2 : 45)&lt;/p&gt;&lt;/b&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஹஜ்ரத் ஹூதைஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கின்றார்கள் : " நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்."&lt;br /&gt;&lt;p align="right"&gt;(நூல் : துர்ருல் மன்ஃதூர்)&lt;/p&gt;&lt;/b&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இதற்கு மாற்றமாக மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் நடமாடும் போலிகள் தாங்கள்தான் அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றுபவர்கள் எனக் கூறிக்கொண்டு, அல்லாஹ்வை மறந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் என்ற பெயரில் அரசாங்கங்களிடம் உதவி தேடுகிறார்கள். தாங்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் தங்களுக்கு கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக அழைக்கின்றனர். இதனை அறியாத சிலரும் ஆன் பெண் வித்தியாசமின்றி கலந்து கொள்கின்றனர். இதில் தாங்கள்தான் ஏகத்துவவாதிகள் என்று அடிக்கடி வாந்தி வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் எந்த தொழுகையை அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணும் சாதனமாக ஆக்கித் தந்தானோ, எந்தத் தொழுகை நபியின் கண்களுக்கு குளிர்ச்சி தந்ததோ, மறுமையில் எந்த விஷயத்தைப்பற்றி முதலாவதாக கேள்வி கேட்கப்படுமோ அந்த தொழுகை நம்முடைய வாழ்க்கையில் எந்த நிலைமையில் உள்ளது என்பதை சற்றே சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய இம்மை மறுமையின் வெற்றி அல்லாஹ்வின் கட்டளைகளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றுவதில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக ஈமான் கொள்ளவேண்டும். ஈமான் கொள்வது என்பது நமது வாழ்க்கையில் அமலில் கொண்டுவருவதில்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த மேலான தொழுகையை பேணி பாதுகாத்து நாமும் நமது சந்ததிகளும் தொழ அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;" என் இறைவனே ! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே ! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக !" &lt;p align="right"&gt;(அல்குர்ஆன் 13 : 14 : 40)&lt;/p&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன்.&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-5296296873997631476?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/5296296873997631476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=5296296873997631476' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/5296296873997631476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/5296296873997631476'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/04/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-2392252967300082246</id><published>2008-02-19T09:22:00.000-08:00</published><updated>2008-02-25T02:13:46.064-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சகதுல்லாஹ்'/><title type='text'>வெளிச்சத்திற்கு வந்த உண்மை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffa500;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffa500;"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;வெளிச்சத்திற்கு வந்த உண்மை !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;வியாழன், அக்டோபர் 25, 2007 அன்று விடாது கருப்பு இணையத்தில் சுபுஹான மெளலிதில் தவறில்லை ! பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது ! களியக்காவிளை விவாதத்தின்போது ! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன் (பார்க்க &lt;a href="http://karuppupaiyan.blogspot.com/2007/10/blog-post_25.html"&gt;&lt;span style="color:yellow;"&gt;இங்கு&lt;/span&gt;&lt;/a&gt; கிளிக் செய்யவும்) அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ. பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டுரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார் (பார்க்க &lt;a href="http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_25.html"&gt;&lt;span style="color:yellow;"&gt;இங்கு&lt;/span&gt;&lt;/a&gt; கிளிக் செய்யவும்). ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள் :−&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது. இது மாதிரிதான் சேக் அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார். அதனால்தான் வாங்கிய ரகசிய காசுக்காக வாய் மூடி இருந்திருப்பார். எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (கா.அ.பஸ்லுல் இலாஹியின் முழு வாக்குமூலம் பார்க்க &lt;a href="http://mdfazlulilahi.blogspot.com/1990/01/pj.html"&gt;&lt;span style="color:yellow;"&gt;இங்கு&lt;/span&gt;&lt;/a&gt; கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்ர்கமாக ஆகி விடாது.) இதுபோல அனுப்பியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால், யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா ? இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறாரே.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது ! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது ! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும் ? இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும் ? லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, (இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைதான் இப்போது ஆராயவேண்டியவை.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (முழு வாக்குமூலம் பார்க்க &lt;a href="http://mdfazlulilahi.blogspot.com/1990/01/pj.html"&gt;&lt;span style="color:yellow;"&gt;இங்கு&lt;/span&gt;&lt;/a&gt; கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை என்று பஸ்லுல் இலாஹி சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாக் ஜமாஅத்தும் தவ்ஹீது ஜமாஅத்தும் பித்தலாட்டம், நயவஞ்சகம், போக்கிரித்தனம் மற்றும் பொருக்கித்தனம் மிகுந்த ஜமாஅத் என்பதை அவருடைய மெயிலைப்பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன். ஜாக் ஜமாஅத்தில் பி.ஜெ. இருக்கும்போதுதான் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள், இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டம், அதைக்கொண்டு யோக்கியவான்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கூட்டத்தின் மோசடித்தனம் என்ன தெரியுமா ? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள் என்று வீர வசனம் பேசிய இந்த கபோதிகளின் அயோக்கியத்தனம் என்ன தெரியுமா ? இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டத்தின் பின்பக்க செயல், பொம்பலைத்தனம் என்னவென்று தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் சம்பளம் பேசி இஸ்லாமியப்பணி செய்வதுதான். பைசா இல்லையென்றால் இஸ்லாமியப்பணி கிடையாது. எதையும் நேரடியாக பெறமாட்டார்கள். பின்பக்கமாகத்தான். மார்க்கப்பணி செய்வதற்கு காசு வாங்கலாமா ? கூலி பேசலாமா ? என்று ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தினர் மேடைகளிலே வீரத்தோடு பயான் செய்வார்கள், மற்றவர்கள் மீது குறைகளை அள்ளிவீசுவார்கள் ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் அனைவரும் அடிமைப்போல வாய் பிளந்து கேட்பார்கள். இதையெல்லாம் பேச இவர்களுக்கு ஏது பணம், இவர்களின் குடும்பம் எப்படி நடக்கிறது சிந்திக்க மாட்டார்கள். பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;சரி விஷயத்திற்கு வருவோம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;ஜாக் ஜமாஅத்தில் அந்நஜாத் பத்திரிக்கையில் பணி புரிய பி.ஜைனுலாபிதீன் சம்பளம் பேசி பணிபுரிந்தார் என்று ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த பஸ்லுல் இலாஹி சொல்கிறார். என்னங்கடா இது… ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்வது மார்க்கமா ? மற்றவர்கள் செய்வதுதான் தவறா ? &lt;b&gt;திருடாதே என்று சொல்லும் தகுதி திருடனுக்கு கிடையாது.&lt;/b&gt; இது தவறு என்று ஜாக்கில் பி.ஜைனுலாபிதீன் இருக்கும்போது பஸ்லுல் இலாஹிக்கு தெரியவில்லையா ? இல்லை இஸ்லாமியப்பணி செய்வதற்கு கூலி கொடுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேச, கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்த ததஜவைச்சார்ந்த பி.ஜைனுலாபிதீனுக்கும், கூலி கொடுத்த ஜாக் ஜமாஅத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது ? மற்றவர்களை இப்படி பேசி பிழைப்பு நடத்துவதைவிட ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் திருவோட்டை கையில் எடுத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியிருந்தால் அது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது தவறா ? இல்லை கூலியைப்பெற்றது தவறா ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும். இனிமேலாவது சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேசும் முன்பு ததஜ அறிஞர்கள் பற்றியும் ஜாக் ஜமாஅத் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் யோக்கியத்தைப்பற்றியும் தறுதலைவாதிகள் அறிய முற்படவேண்டும். சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் உண்மை முஸ்லிமாக இருப்பார்களானால் மன்னிப்பு கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சகதுல்லாஹ்&lt;br /&gt;துபை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-2392252967300082246?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/2392252967300082246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=2392252967300082246' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/2392252967300082246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/2392252967300082246'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/02/25-2007.html' title='வெளிச்சத்திற்கு வந்த உண்மை'/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-3990774914126484372</id><published>2008-02-18T05:15:00.000-08:00</published><updated>2008-02-19T09:52:25.204-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சகதுல்லாஹ்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;சுபுஹான மெளலிதில் தவறில்லை !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;களியக்காவிளை விவாதத்தின்போது !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;அன்பிற்குரிய இஸ்லாமியர்களே !&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச்சார்ந்த அதன் தலைவர் பி.ஜைனுலாபிதீன் தலைமையில் ஒரு அணியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கடந்த ஆண்டு களியக்காவிளையில் மக்கள் மத்தியில் நான்கு தலைப்புகளில் விவாதம் செய்ததை அனைவரும் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி எந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு ஆரம்ப முதலே நடந்து கொண்டனர் என்பதையும் அனைவரும் அறிவர். அதை அறியாதவர்கள் இரு தரப்பினரிடமும் உள்ள அந்த CDயை பெற்று பார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மெளலிது பற்றிய விவாதம் நடைபெற்றது. சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையிலான அணி விவாதத்தை தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜைனுலாபிதீன் அவர்களால் எழுதப்பட்ட சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு மற்றும் இஸ்லாம் அடிப்படைக்கல்வி என்ற நூற்களை அடிப்படையாக வைத்து, அந்த புத்தகங்களிலிருந்து சில கருத்துக்களை சொல்லி, சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு என்ற புத்தகத்தை கையில்வைத்துக்கொண்டு இப்போது உள்ள மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று ஒரு கேள்வியை முதலில் வைத்தது. ஒப்பந்தப்படி இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்னென்ன தவறு சுபுஹான மெளலிதில் இருக்கிறது என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி சொல்லி, பிறகு சாகுல் ஹமிது மெளலிதில் உள்ள பெரிய பொண்ணு சிறிய பொண்ணு சம்பந்தமான கேள்வியை கேட்டிருக்க வேண்டும். ஏன் என்றால் சுன்னத் ஜமாஅத் அறிஞர் மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று கேள்வி கேட்கும்போது கையில் எடுத்து காட்டிய புத்தகம் "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" எனவே அதிலிருந்து கருத்துக்களை எடுத்துவைத்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, பி.ஜைனுலாபிதீன் எழுதிய புக்கிற்கு தனியாக விவாதம் வைப்போம், நாங்கள் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு பதில் சொல்லுங்கள் என்று தன் அணிக்கே உரித்தான அகங்காரத்தோடு பதில் சொன்னது தவ்ஹீது ஜமாஅத் அணி.&lt;br /&gt;&lt;br /&gt;விவாதம் நடைபெறும் இடத்தில் இரு அணியினரும் கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் கடமைபட்டவர்கள் என்ற சிறிய அறிவுகூட TNTJ அணியினருக்கு இல்லாததுதான் இந்த அகங்காரத்திற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அவர்கள் கேள்வி கேட்டு, பதில் சொல்லும் நிலையில் நாம் இருப்பதா ? இது நம்முடைய கவுரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கல்லவா ? என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான அணி கருதியிருந்தால், டாஸ் வென்ற அணி பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான தவ்ஹீது ஜமாஅத் அணிதானே, விவாதத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே, சுன்னத் ஜமாஅத் அணியினரைப்பார்த்து விவாதத்தைத்தொடங்குங்கள் என்று ஏன் வேண்டுகோள்விடுக்க வேண்டும் ?&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜைனுலாபிதீன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் வைத்து கேள்வி கேட்டிருந்தால், பி.ஜைனுலாபிதீன் புத்தகங்களுக்கு தனியாக விவாதம் வைப்போம் என்று சொல்வதில் நியாயம் உண்டு. விவாதத்தில் தலைப்புக்குட்பட்ட புத்தகம் "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" பி.ஜைனுலாபிதீன் எழுதிய இந்த புத்தகத்தில்தானே இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மெளலிதில் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் எந்த செயலுக்குமே அடிப்படை கல்வி வேண்டும் அந்த அடிப்படையில் எடுத்த புத்தகம் "இஸ்லாம் அடிப்படைக்கல்வி" இதுவும் பி.ஜைனுலாபிதீன் என்பவரால் எழுதப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையை வைத்துத்தானே செயல்பட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தவ்ஹீத் ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்வி தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது போலும். கடைசிவரை இதற்கு பதில் சொல்லவில்லை. தவ்ஹீது ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, கோபம் பீறிட்டு முகமெல்லாம் வெளிறிப்போய்விட்டதை அவர்கள் வெளியிட்ட CD யில் தெளிவாக பார்க்க முடிந்தது. சுன்னத் ஜமாஅத் தன் விவாதத்தை சுபுஹான மெளலிதில் தொடங்கியது இதை கண்டுகொள்ளாத தவ்ஹீது ஜமாஅத் சாகுல் ஹமீது மெளலிதில் கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. கடைசி வரை சுபுஹான மெளலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும் இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை. இந்த விவாதத்தில் தவ்ஹீது ஜமாஅத்தின் வாய்சவாடல் நன்றாக வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஓதப்படும் சுபுஹான மெளலிதை விவாதத்தில் துணிந்து எடுத்து வைத்த சுன்னத் ஜமாஅத்தினருக்கு பதில் சொல்ல முடியாத தவ்ஹீது ஜமாஅத், கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓதப்படும் சாகுல் ஹமீது மெளலிதில் உள்ள கருத்தை எடுத்து வைத்து தோல்வியை சந்தித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் இல்லாமல் விவாதத்தில் உளறி, தவ்ஹீது ஜமாஅத் அறிஞர்களுக்கு "அரபி மொழி தெரியாது" என்று அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீனே "சுன்னத் ஜமாஅத்" அறிஞர்களிடம் அன்றைய தினம் நடைப்பெற்ற இரண்டாவது தலைப்பில் நடந்த விவாதத்தில் வாக்குமூலம் கொடுத்தார். சுன்னத் ஜமாஅத் அணி முன்னிலையில், தன் அணியான தவ்ஹீத் ஜமாஅத் அணியினரை கேவலப்படுத்த இதைவிட வேறு வார்த்தை அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனுக்கு கிடைக்கப்போவது இல்லை. அந்த அவலத்தையும் CD யில் பார்க்கமுடிகிறது. ஒரு வேலை இது பி.ஜெய்னுலாபிதீன் அவர்களால் ஆய்வு செய்து, அறிவுப்பூர்வமாக முடிவு செய்து உண்மையை ஒத்துக்கொண்டுவிடுவோம் என்று நினைத்துக்கூட வாக்குமூலம் கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;15 அல்லது 20 வருடங்களாக சுபுஹான மெளலிதில் தவறு இருக்கிறது, அதை ஓதுவது "ஷிர்க்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கி வந்த தவ்ஹீது ஜமாஅத், அதை கிண்டலடித்து பிழைப்பு நடத்திய தவ்ஹீது ஜமாஅத், இதனை குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலம் எதிர்க்க முடியாமல் அப்துல் ரஹ்மான் பிர்தெளஸி(தவ்ஹீது ஜமாஅத்தின் காமெடி நடிகர்) என்ற சினிமா பைத்தியம் பிடித்தவரைக்கொண்டு சுபுஹான மெளலிதுக்கு சினிமா பாட்டு ராகம் அமைத்துக்கொடுத்து தவ்ஹீது மேடைகளிலே பாட வைத்த தவ்ஹீது ஜமாஅத் மெளலிது பற்றிய விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சுபுஹான மெளலிதை நினைவுபடுத்தியும்கூட தவ்ஹீது ஜமாஅத்தால், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுபுஹான மெளலிதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தது ஏன் ? "ஷிர்க்" என்ற பெருங்குற்றத்தை சுபுஹான மெளலிது மீது சுமத்திய தவ்ஹீது ஜமாஅத், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுட்டிக்காட்ட பயந்து கேவலப்பட்டு போனது ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்க அறிவு இல்லாத மாட்டு மந்தை கூட்டம் போல கூடியிருக்கும் கூட்டங்களில் சுபுஹான மெளலிதைப்பற்றி பேசி, இதெல்லாம் "ஷிர்க்" அல்லவா ? இது கூடுமா ? இது மார்க்கத்தில் உண்டா ? என்றெல்லாம் அறியாதவர்கள் மத்தியில் வீர வசனம் பேசிய தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், சுபுஹான மெளலிதை ஆய்வு செய்து "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" என்று புத்தகமே வெளியிட்ட பி.ஜெய்னுலாபிதீன், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் முன்னிலையிலே, மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? நேரடியாக விவாதத்தில் கேட்ட சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலே, இரு தரப்பைச்சேர்ந்த மக்கள் முன்னிலையிலே, நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மெளலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன் ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன் ? மெளலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார் ? மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பயந்தது ஏன் ? முகமூடி கிழிந்து விடும் என்றா ? இல்லை பின்னங்கால் பிடறியில் பட ஓட வேண்டிய நிலை ஏற்படும் என்றா ? பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச பயந்தது ஏன் ? மற்ற இடங்களில் வாய் கிழிய பேசி என்ன பிரயோஜனம் ? பி.ஜைனுலாபிதீன் மெளலிது பற்றிய விவாதத்தில் ஏன் பேச பயந்தார் என்று எந்த தவ்ஹீது ஜமாஅத்தினராவது அவரிடம் கேள்வி கேட்டார்களா ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனிடம் கேள்வி கேட்கும் துணிவுதான் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு உண்டா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விவாதத்தில் பேசாமல் மெளனம் சாதித்ததின் மூலம் "சுபுஹான மெளலிதில் தவறில்லை" என்று தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீன் அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கான அர்த்தமாகத்தான் கொள்ள முடியும். இதை விடுத்து பதில் சொல்லும் விதமாக சப்பைக்காரணங்களைக் கொடுத்தால் சுன்னத் ஜமாஅத்தினரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் மோசமான நிலைமை தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு ஏற்படும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சகதுல்லாஹ்&lt;br /&gt;துபை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-3990774914126484372?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/3990774914126484372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=3990774914126484372' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/3990774914126484372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/3990774914126484372'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/02/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-4491438082583990276</id><published>2008-01-23T02:36:00.000-08:00</published><updated>2008-01-24T10:49:55.202-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹயாத்துஸ் ஸஹாபா'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;உமைர் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்களின் சம்பவம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்துல் மலிக் பின் ஹாருன் (ரஹ்) அறிவிப்பதாவது. உமர் (ரலி) அவர்கள் உமைர் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்களை ஹிம்ஸின் கவர்னராக்கி அனுப்பியிருந்தார்கள். ஒரு வருடம் அங்கு தங்கியிருந்தார்கள். அவரை பற்றிய எந்த செய்தியும் வந்து சேரவில்லை. எனவே உமர் (ரலி) தன் எழுத்தாளருக்கு கூறினார்கள். நிச்சயமாக அவர் நமக்கு மோசடி செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். என்னுடைய இந்த தபால் உங்களுக்கு கிடைத்து அதை படித்து பார்த்ததும், புறப்பட்டு வரவும். வரும்போது முஸ்லிம்களின் பொதுச்சொத்திலிருந்து என்னென்னெ ஒன்று சேர்த்துள்ளீரோ அதையும் கொண்டு வரவும் என்று உமைருக்கு தபால் எழுதச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தபால் பார்த்த உமைர் (ரலி) அவர்கள், தன் தோல்துறுத்தியை எடுத்து, அதில் உணவையும், தன்னுடைய தட்டையும் வைத்துக் கொண்டார்கள். தன் ஒரு கூஜாவை தொங்கவிட்டுக் கொண்டார்கள். இன்னும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு, ஹிம்ஸிலிருந்து மதீனாவரை நடந்தே வந்து சேர்ந்தார்கள். நிறமெல்லாம் மாறி, முகம் தூசிபடிந்து (பல நாட்கள் வெட்டாமல்) முடி நீண்டு இருந்த நிலையில் மதீனா வந்து சேர்ந்தார்கள். உமர் (ரலி) அவர்களிடம் வந்ததும் அமீருல் முஃமினீனே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உமர் (ரலி) அவர்கள் உங்கள் நிலை என்னவென்று கேட்டார்கள். அதற்கு உமைர் (ரலி) என் நிலையை தான் தாங்கள் பார்க்கிறீர்களே, ஆரோக்கியமான உடல், சுத்தமான இரத்தம் உள்ளவனாக என்னை தாங்கள் காண்கிறீர்கள் அல்லவா ? என்னுடன் துன்யா உள்ளது. அதன் ஓரத்தை பிடித்து அதை இழுத்து வந்துள்ளேன் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உமர் (ரலி) அவர்கள் அதிக பொருட்கள் கொண்டு வந்திருப்பார் என்றெண்ணி, உங்களுடன் என்ன ? உள்ளது என்று கேட்டார்கள். என்னுடன் என் தோல் துறுத்தியுள்ளது, அதில் என் தட்டும், உணவும் வைத்திருக்கிறேன். அதிலேயே சாப்பிடுவேன். அதிலேயே குளிப்பேன், துவைப்பேன். என் கூஜாவில் ஒளுவுடைய தண்ணீர் மற்றும் குடிநீர் வைத்திருப்பேன். என்னுடைய அஸாவில் சாய்ந்து கொள்வேன். தேவைப்பட்டால் விரோதியை எதிர்த்து போராடுவேன். அல்லாஹ் மீது சத்தியமாக, என் உலகம் இந்த சாமான்கள் தவிர வேறில்லை என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உமர் (ரலி) அவர்கள் நடந்தே வந்தீர்களா ? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றதும், ஒருவரும் உங்களுக்கு பயணம் செய்யும் வாகனம் ஏற்பாடு செய்து தரவில்லையா ? என்று கேட்டார்கள். அவர்கள் யாரும் அதை செய்யவில்லை, நானும் அவர்களிடம் கேட்கவில்லை என்று சொன்னார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் நீங்கள் யாரிடமிருந்து வந்தீர்களோ அவர்கள் மிக கெட்ட முஸ்லிம்கள் என்று கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் உமரே ! புறம் பேசுவதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுத்துள்ளான். அவர்கள் (அம்மக்கள்) சுபுஹுடைய தொழுகை தொழுவதை நான் பார்த்துள்ளேன். (அதாவது நல்லோர்களே சுபுஹு தொழுகையை நிறைவேற்றுவார்கள். எனவே நீங்கள் கூறுவது போன்று அவர்கள் கெட்டவர்கள் அல்ல என்று கூறினார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உங்களை எங்கே அனுப்பினேன், தப்ரானியுடைய அறிவிப்பில் வந்துள்ளது, நான் உங்களை எதற்கு அனுப்பினேன். என்ன செய்துவிட்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், உங்கள் கேள்வியின் அர்த்தமென்ன ? அமீருல் முஃமினீனே ! என்று கேட்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் சுப்ஹானல்லாஹ் (இது கூட புரியவில்லையா) என்று கேட்டார்கள். எனவே உமைர் (ரலி) அவர்கள் நான் உங்களை கவலையாக்கிடுவேன் என்று பயப்பட வில்லையானால், உங்களுக்கு இச்செய்தியை சொல்லமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் என்னை அனுப்பியதும், அந்த நாட்டிற்கு சென்றேன். அந்நாட்டின் நல்லோர்களை ஒன்று கூட்டி மக்களுடைய கணீமத் பொருட்களை ஒன்று சேர்த்து வர அவர்களுக்கு பொறுப்பு கொடுத்தேன். அவர்கள் அதை ஒன்று சேர்த்ததும் அதற்கு தகுதியான (மக்களிடம்) அதை கொடுத்து விட்டேன். அதற்கு நீங்கள் உரிமையுடையவராக இருந்தால் கொண்டு வந்திருப்பேன் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடம் நீங்கள் எதனையும் கொண்டு வரவில்லையா ? என்று கேட்டார்கள். இல்லை என்றதும் உமைருக்காக மீண்டும் புதிதாக பதவி ஒப்பந்தத்தை கொடுங்கள் என்று கூறினார்கள். அப்போது உமைர் (ரலி) அவர்கள் அது இவ்வளவு நாள் இருந்தது. இனி உங்கள் சார்பாகவோ, உங்களுக்கு பின் வேறொருவரின் சார்பாகவோ பதவி பொருப்பேற்க மாட்டேன் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! அப்பதவியிலிருப்பதால் (தவறைவிட்டு) பாதுகாப்பு பெறவில்லை, இனியும் பாதுகாப்பு பெற முடியாது. ஏனெனில் நான் ஒரு நஸ்ரானியை பார்த்து அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக என்று ஒரு சமயம் சொல்லி விட்டேன். உமரே ! நீங்கள் தான் எனக்கு இந்நிலையை ஏற்படுத்தி விட்டீர்கள். உமரே என் வாழ்நாளில் மோசமான நாள் உங்களுடனே கலீஃபா ஆன நாள்தான் என்று கூறி, வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டார்கள். அனுமதியளித்ததும் தன் வீடு திரும்பினார்கள். அது மதீனாவிலிருந்து சில மைல்கள் தூரத்திலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உமைர் (ரலி) அவர்கள் திரும்பி சென்றதும், அவர் நமக்கு மோசடி செய்து விட்டார் என்றே கருதுகிறேன் என்பதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்னர் ஹாரிஸ் என்பவரிடம் 100 தீனார்களை கொடுத்தனுப்பி, உமைரிடம் சென்று விருந்தாளி போன்று தங்கி இருப்பாயாக. அங்கு சந்தேகத்திற்குரிய ஏதேனும் அடையாளத்தைக் கண்டால், அப்படியே வந்து விடுவாயாக மேலும் கடுமையான வறுமை நிலையை கண்டால், இந்த 100 தீனாரை அவருக்கு கொடுத்து விடுவாயாக என்று கூறினார்கள். எனவே ஹாரிஸ் அங்கு சென்ற போது உமைர் (ரலி) அவர்கள் ஒரு சுவரோரம் உட்கார்ந்து தன் சட்டையில் உள்ள பேன்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மனிதர் அவர்களுக்கு சலாம் சொல்லியதும், உமைர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ! உள்ளே வருவீராக என்று கூறினார்கள். அவர் உள்ளே வந்ததும் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார்கள். மதீனாவிலிருந்து என்று கூறியதும், அமீருல் முஃமினீனை எவ்வாறு விட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நல்ல நிலையில் விட்டு வந்தேன் என்று சொன்னார்கள். முஸ்லிம்களை எந்த நிலையில் விட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கும் அவர்களை நல்ல நிலையில் விட்டு வந்தேன் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய தண்டனைகளை நிலை நாட்டுகிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்” ஒரு கெட்ட செயல் செய்த தன் மகனைக் கூட சாட்டையால் அடித்தார்கள். அதனால் அவர் இறந்து விட்டார் என்று பதில் கூறினார். உடனே உமைர் (ரலி) அவர்கள் யா அல்லாஹ் ! உமருக்கு உதவி செய்வாயாக ! அவர் உன்னை நேசிப்பதுதான் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ளச் செய்கிறது என நான் நினைக்கிறேன். என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு அந்த மனிதர் மூன்று நாட்கள் அவர்களுடனே தங்கி இருந்தார். கோதுமை ரொட்டியை தவிர வேரொன்றும் அவர்களிடம் சாப்பிடுவதற்கில்லை. அதை விருந்தாளியான இவருக்கு சாப்பிட கொடுத்துவிட்டு, வீட்டில் உள்ள அனைவரும் பசித்திருந்தார்கள். கடைசியாக (இருந்த உணவும் தீர்ந்து) அவர்களுக்கு கஷ்டம் வந்ததும், உமைர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து நீர் நம்மை விட்டு திரும்பி விட நாடினால் சென்று விடலாம் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அவர் 100 தீனாரை எடுத்து அவரிடம் கொடுத்து அமீருல் முஃமினீன் உங்களுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்கள். உங்கள் தேவைகளுக்கு இவைகளை உதவியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும், அவர்கள் ஒர் சப்தமிட்டு எனக்கு இது தேவையில்லை இதை திரும்ப கொண்டு செல்வாயாக என்று கூறினார்கள்.உடனே அவர்களுடைய மனைவி அவர்களைப் பார்த்து உங்களுக்கு அது தேவைப்பட்டால் அதை வைத்துக் கொள்ளுங்கள். இல்லையானால் அவைகளை சதக்கா செய்திடலாமே என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே உமைர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த தீனார்களை வைத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமில்லை என்றார்கள். உடனே அன்னாரின் மனைவி தன் மேலாடையின் கீழ்பகுதியை கிழித்து அந்த கிழித்த துணியை அன்னாரிடம் கொடுத்து, அதில் அதை வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். பின்பு உமைர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்று ஷஹீதானவர்களின் குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தூதுவர் தனக்கும் அதிலிருந்து ஏதேனும் கொடுப்பார்கள் என எண்ணினார். உமைர் (ரலி) அவர்கள், அவரிடம் அமீருல் முஃமினுக்கு என் சலாம் சொல்லுங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாரிஸ் என்ற அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பச் சென்றார். அப்பொழுது என்ன பார்த்துவிட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் அமீருல் முஃமினீனே ! கடுமையான கஷ்ட நிலையைக் கண்டேன் என்று கூறினார்கள். அந்த தீனார்களை என்ன செய்தார் என்று கேட்டார்கள். அது எனக்குத் தெரியாது என்று பதில் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே உமர் (ரலி) அவர்கள் ஒரு கடிதம் எழுதி இந்த கடிதம் உங்களுக்கு கிடைத்ததும் உங்கள் கையில் இருந்து அதை கீழே வைக்காமல் நேரடியாக இங்கு வரவும். என்று எழுதி அனுப்பினார்கள். உடனே அவரும் புறப்பட்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்ததும், அந்த தீனார்களை என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். அதை பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உங்களிடம் சத்தியமிட்டுக் கேட்கிறேன். அவைகளை என்ன செய்தீர்கள் என்று நிச்சயம் எனக்கு சொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அவைகளை நான் என் மறுமை வாழ்வுக்காக வேண்டி முற்படுத்தி விட்டேன் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக என்று கூறி 60 படி உணவு தானியமும், இரண்டு ஆடைகளும் அவருக்கு கொடுக்குமாறு ஏவினார்கள். அப்பொழுது அவர்கள் இந்த உணவு தானியம் எனக்கு தேவைப்படாது. ஏனெனில் நான் என் வீட்டில் இரண்டு படி கோதுமை வைத்துள்ளேன். அதை சாப்பிட்டு முடிப்பதற்குள் அல்லாஹூத்தஆலா அடுத்த உணவை கொண்டு சேர்த்து விடுவான் என்று கூறி அந்த உணவு தானியங்களை வாங்கவில்லை. மேலும் இவ்விரு ஆடைகளும் இன்னாருடைய தாய் (என்னுடைய மனைவி) ஆடையில்லாமல் இருக்கிறாள். என்று கூறி அவ்விரண்டையும் வாங்கிக் கொண்டார்கள். பின்பு தன் வீட்டிற்கு திரும்பி சென்றார்கள். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அன்னார் இறந்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக. இச்செய்தி உமர் (ரலி) அவர்களுக்கு கிடைத்ததும் அவர் மீது இரக்கப்பட்டு மேலும் வருத்தப்பட்டு பகீயே கர்கத் என்ற கபர்ஸ்தானுக்கு சென்றார்கள். அப்பொழுது தன் தோழர்களிடம் உங்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசைகளை சொல்லுங்கள் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது ஒரு மனிதர் அமீருல் முஃமினீனே ! என்னிடம் அதிகமான செல்வம் இருக்க வேண்டும் அதைக் கொண்டு பல அடிமைகளை வாங்கி அல்லாஹ்விற்காக உரிமை விட வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மற்றொரு மனிதர் அமீருல் முஃமினீனே ! என்னிடம் அதிகமான செல்வம் இருக்க வேண்டும் அவை அனைத்தையும் நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னார். மற்றொரு மனிதர் எனக்கு அதிக சக்தி இருக்க வேண்டும் அதைக் கொண்டு ஜம்ஜம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு நீர் புகட்ட ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு உமர் (ரலி) அவர்கள், எனக்கு உமைர் பின் சயீதை போன்று ஒரு மனிதர் கிடைக்க வேண்டும் அவரைக் கொண்டு முஸ்லிம்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உதவி பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;நூல் : ஹில்யா, ஹ.ச-185-2.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இது தான் நமது உத்தம சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையாகும். இவ்வுத்தமர்கள் மார்க்கத்தை விளங்கிய பிரகாரம் நாமும் விளங்கி அமல் செய்ய அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லுதவி புரிவானாக. ஆமின். வாகிர தஃவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவன்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;முஹம்மது பதுருதீன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-4491438082583990276?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/4491438082583990276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=4491438082583990276' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/4491438082583990276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/4491438082583990276'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2008/01/blog-post_23.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-1830928832319916768</id><published>2007-11-05T03:14:00.001-08:00</published><updated>2008-12-09T01:57:33.586-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹஜ்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ry8LAhJtQBI/AAAAAAAAABY/tX6YtQ7LT08/s1600-h/2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5129330604125274130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 125px; CURSOR: hand; HEIGHT: 18px; TEXT-ALIGN: center" height="15" alt="" src="http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ry8LAhJtQBI/AAAAAAAAABY/tX6YtQ7LT08/s320/2.jpg" width="97" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#7fffd4;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#7fffd4;background-color:#000000"&gt;&lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;  ஹஜ் செய்வோம் விரைவில் செய்வோம்!  &lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஹஜ்ஜூடைய காலம் நெருங்கி வருவதால் உடலாலும் பொருளாலும் வசதிபடைத்தோர் ஹஜ் செய்வது அவசியமும் அவசரமும் ஆகும். வயதான பிறகு ஹஜ் செய்யலாம் என்ற எண்ணம் ஷைத்தானின் சூழ்ச்சியாகும். இக்காலத்தில் உடல் வலிமையாய் இருக்கும்பொழுது பண வசதி ஏற்பட்டால் தீனுக்கு முன்னுரிமை (ஹஜ்) தராமல் துனியாவிற்க்கு முக்கியத்துவம் (வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்குவது,..) கொடுக்கப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் பணவசதி இருந்தால் உடல்வலிமை இழக்கப்படுகிறது அல்லது பணவசதியின்மை ஏற்பட்டுவிடுகிறது. அல்லாஹ் இத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக. மேலும் எல்லா அமல்களையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றும் வலிமையையும் வசதியையும் நமக்கு ஏற்படுத்தி தருவானாக. ஆமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையில் ஹஜ் செய்ய ஆர்வமூட்டும் மற்றும் செய்யாததின் பேரில் எச்சறிக்கை செய்யும் அல்லாஹ் ரசூலின் அறிவிப்புகள் கீழே தரப்படுகின்றது. அதனடிப்படையில் ஹஜ் கடமையான அனைவரும் ஹஜ்ஜை துரிதப்படுத்துவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அல்லாஹ் கூறுகின்றான் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அன்றி ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நீங்கள் (நிறைவேற்றிப்) பூரணமாக்குங்கள். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;அல்குர்ஆன் (2 :196)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5129321129427419138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ry8CZBJtQAI/AAAAAAAAABQ/nwS48dpTvu8/s320/makka11.jpg" border="0" /&gt; &lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;இறையில்லம் கஃபா&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜூ செய்து அதில் துர்வார்த்தை பேசாமலும் தீமையான காரியம் (அதாவது தீனுக்குப் புறம்பான செயல்) செய்யாமலும் ஹஜ்ஜிலிருந்து திரும்புவாரோ, அவர் தமது தாயுடைய வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(நூல் : புகாரி-முஸ்லிம்-மிஷ்காத்)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள் வாக்கை அறிவிக்கிறார்கள் : நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜின் பிரதிபலன் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(நூல் : புகாரி,முஸ்லிம்)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவுக்கின்றார்கள் : ஹஜ்ஜில் செலவழிப்பதைப் போன்று ஒன்றுக்கு (ஒரு ரூபாய்க்கு) பதிலாக எழுநூறு (ரூபாய்களாக) கிடைக்கும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(நூல் : அஹ்மத், தப்ரானி, பைஹகீ, தர்கீப்)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;u&gt;&lt;span style="color:#000000;"&gt;ஹஜ்ஜூக்குப் போகாமலிருப்பது பற்றிய எச்சரிக்கை :&lt;/span&gt; &lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;அல்லாஹ் கூறுகின்றான் :&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;(இவ்வுலகில், இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பெற்ற ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக " பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது (ஆசீர்வதிக்கப்பட்டதாகவும்,) மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(அல்குர்ஆன் : 4 :3 :96)&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவன் அதில் நுழைகின்றானோ அவன் (அபயம் பெற்று) அச்சமற்றவனாகிவிடுகின்றான். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது ; அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜூ செய்வது கடமையாகும். (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. ஏனென்றால்,)நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் யாவரின் தேவையற்றவனாக இருக்கின்றான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(அல்குர்ஆன் : 4 :3 :97)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஹஜ்ரத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருள் மொழி பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எந்த ஒரு மனிதருக்கு ஏதேனும் உண்மையான வெளிப்படையான தவிர்க்கமுடியாத தேவையால் ஹஜ்ஜூ செல்ல விலக்கு இல்லாமலும், கொடுமைக்கார அரசனால் தடை ஏதும் ஏற்படாமலும், அல்லது ஹஜ்ஜிலிருந்து தடுத்துவிடக்கூடிய கடுமையான நோய் ஏதும் இல்லாமலும் இருக்க அவர் ஹஜ்ஜூ செய்யாமலே மரணிப்பாரானால் ; அவர் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மரணமடைந்து கொள்ளட்டும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(நூல் : தாரமீ-மிஷ்காத்-இத்திஹாப்)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;மேற்கண்ட ஹதீஸை சற்று சிந்திப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நமது நாயகம் (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் மீது எவ்வளவு கருனையுள்ளம் கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. அக்கருனையுள்ளம் கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூக்கு செல்லாதவர்களின் விஷயத்தில் கூறிய எச்சரிக்கையின்படி ஹஜ்ஜூக்கு செல்வது எவ்வளவு அவசியமும் அவசரமும் ஆகும் என்பதை நாம் உணரலாம். அத்தகைய துர்பாக்கிய நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக. ஆமீன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;u&gt;ஹாஜிகளின் சிறப்பு :&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் : ஹஜ்ஜூ செய்பவரும் உம்ரா செய்பவரும் அல்லாஹ்வுடைய தூதுவர்கள் ஆவார்கள். அவர்கள் துஆக் கேட்பார்களாயின் அல்லாஹூதாலா அதனை ஏற்றுக் கொள்வான். அவர்கள் பாவ மன்னிப்பு கேட்பார்களாயின் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுவான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;(நூல் : மிஷ்காத்)&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது மிகப்பெரிய பாக்கியமாகும். ஹாஜிகளின் துஆவில் நம்மையும் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும். மேலும் இச்சிறப்புக்குரிய ஹாஜிகளாக நமது பெற்றோர்கள் இருப்பார்களேயானால் இச்சிறப்பு இரட்டிப்பாகிவிடுகிறது. ஏனெனில் தனது பிள்ளைகளுக்காக கேட்கும் பெற்றோர்களின் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என ஒரு ஹதீஸில் வந்துள்ளது. நமது பெற்றோர்கள் ஹஜ்ஜூக்கு இதுவரை செல்லாமல் இருப்பார்களேயானால் அவர்களுக்காக துஆ செய்துகொண்டு தஃவதும் கொடுத்துவரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9966;"&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff9966;"&gt;&lt;u&gt;நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதின் சிறப்பு :&lt;/u&gt;&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஹதீஸ்களை பலவீனப்படுத்துவதையே தனது தொழிலாக கொண்ட பலவீனக்கூட்டங்கள் தோன்றி நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யதேவையில்லை எனக்கூறி வருவதை தூக்கியெறிந்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய செல்கிறோம் என்ற மனத்தூய்மையோடு சென்று அன்னாரின் ஷபாஅத்தை பெறும் பாக்கியத்தை அடைவோமாக. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/RzAPTxJtQCI/AAAAAAAAABg/HsCwiANgONg/s1600-h/madina-0040.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5129616807860977698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Df9CGOnO3_0/RzAPTxJtQCI/AAAAAAAAABg/HsCwiANgONg/s320/madina-0040.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;p align="center"&gt;நபி (ஸல்) அவர்களின் ரெளலா ஷரீஃப்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாயிலாக அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வாக்கு அறியப்படுவதாவது : ‘எவர் என்னை தரிசிக்க வருவாரோ, மேலும் அஃதல்லாத வேறு எந்த நிய்யத்தும் அவருக்கு இல்லையானால், அவருக்காக சிபாரிஷ் செய்வது என்மீது கடமையாகி விட்டது.’&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(அறிவிப்பவர் : தப்ரானி)&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலம் கிடைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருள்வாக்காவது : ‘எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத்துச் செய்வாரோ, அவர் என் வாழ்நாளிலேயே என்னை ஜியாரத்துச் செய்தவர் போலாவார்.’&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(அறிவிப்பவர் : தப்ரானி, தாருகுத்னி)&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழியை எடுத்தியம்புகின்றார்கள் : எவர் ஹஜ்ஜூ செய்த பின்னர் என்னை ஜியாரத் செய்யவில்லையோ, அவர் என் மீது அநியாயம் செய்தவராவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;(அறிவித்தவர் : இப்னு அதிய்யா (ரலி) ; நூல் : இத்திஹாப்)&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எனவே யாருக்கெல்லாம் ஹஜ் செய்வது கடமையாகிவிட்டதோ காலம் தாழ்த்தாமல் உடனே சென்றுவிடுவது அவசியமாகும். ஹஜ்ஜூக்கு செல்லும் ஹாஜிமார்கள் என்னையும் தங்களின் துஆவில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இச்சிறு முயற்சியின் மூலமாக அல்லாஹ் யாருக்காவது ஹஜ் செல்லும் பாக்கியத்தை தருவான் என ஆதரவு வைக்கின்றேன். வஆகிர தஃவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-1830928832319916768?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/1830928832319916768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=1830928832319916768' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1830928832319916768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/1830928832319916768'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2007/11/blog-post_221.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Df9CGOnO3_0/Ry8LAhJtQBI/AAAAAAAAABY/tX6YtQ7LT08/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-4660646254756323385</id><published>2007-09-26T03:40:00.000-07:00</published><updated>2007-11-15T14:58:04.677-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;p align="center"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ &lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;background-color:#800080"&gt;&lt;p align="center"&gt;அக்கால சஹாபிகளும் இக்கால ஆசாமிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;தீன் தாவத் உழைப்புகள் நடைபெற்று அல்லாஹ்வின் உதவிகள் முஸ்லிம்களுக்கு கிடைத்த அக்கால நிலைகளையும், தீன் உழைப்பு நடைபெறாத இக்கால நிலைகனையும் சற்றே ஒப்பிட்டு பார்த்தால் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பது விளங்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சகல அந்தஸ்துகளிலும் தாழ்ந்திருந்த அரபுகள் தீன் தஃவத் உழைப்பை மேற்கொண்டதின் காரணமாக உலகிலேயே உயர் அந்தஸ்துடையவர்களாக திகழ்ந்தனர். ஆனால் இன்றோ எவர்களை அல்லாஹ்வே "நீங்கள் தாம் உயர்ந்தவர்கள்" என்று கூறினானோ அந்த முஸ்லிம்கள் ; அல்லாஹ் யாரைப்பார்த்து பிற்பட்டவர்கள் எனக் கூறினானோ அந்த காபிர்களிடம் "எங்களை பிற்பட்ட சமுதாயத்தினர் பட்டியலில் சேர்த்து எங்கள் மீது கருணை காட்டுங்கள்" என்று தாழ்ந்து பணிந்து விண்ணப்பம் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தஃவத் உழைப்பு நடைபெற்ற அக்கால முஸ்லிம்களை கலிமா பாவங்களை விட்டு தடுத்தது தஃவத் உழைப்பு நடைபெறாத இக்கால முஸ்லிம்களின் கலிமா இவர்களை தீனை. விட்டே தடுத்துவிட்டது. அன்றைய முஸ்லிம்கள் ஈமானுக்காக அரச பதவியையும் உதறித் தள்ளினார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்கள் ஒரு பியூன் வேலைக்காகவும் ஈமானையும் உதறித்தள்ள தயார். அன்று முஸ்லிம்கள் தீனுக்காக உயிர் கொடுக்கவும் துடித்தனர். ஆனால் இன்று முஸ்லிம்கள் தீன் உழைப்பிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பி ஓட்டம் பிடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் இலைதழை சாப்பிட்டும் தீன் சேவை செய்தனர் ! இன்று வயிறு நிறைய சாப்பிட்டதை ஜீரணிக்க டீ இலை குடித்து வெற்றிலை மென்று தின்ற பிறகும் தீன் வேலைக்கு முன் வருவதில்லை. அன்றைய முஸ்லிம்கள் தீனை உலகெங்கும் பரத்தினார்கள். இன்றைய முஸ்லிம்கள் உலகெங்கும் தீனுக்கு அவச்சொல்லை பெற்றுத்தருகின்றனர். சஹாபாக்கள் பெறும் பெறும் நல்ல அமல்களைச்செய்துவிட்டு அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அஞ்சி அழுதனர். இன்று பெறும் பெறும் பாவங்களைச் செய்த பிறகும் முஸ்லிம்கள் சிரித்து சந்தோஷப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று சஹாபாக்கள் மெஹ்ராஜில் தொழுகை கடமையாக்கப்பட்டதை அறிந்து ஈத் பிறையைக் கண்ட சிறுவர்களை போல் சந்தோஷத்தால் குதித்தனர். இன்று கஷ்த் ஜமாஅத் பள்ளிக்கு அழைத்தும் ‘என்னையா மஸ்ஜிதிற்கு தொழுக அழைக்கிறீர் !’ என முஸ்லிம்கள் கோபத்தால் குதிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில் மக்கள் தீனைத்தேடி நாடு நகரம் என்று சுற்றி அலைந்தனர். இக்காலத்தில் தீனுக்காக கஷ்து ஜமாஅத் வீட்டு வாசலைத் தேடி வந்தாலும் முஸ்லிம்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். அன்று தொழுகை பாவங்களை நீக்கி முஸ்லிம்களை பரிசுத்தப்படுத்தியது. இன்று முஸ்லிம்களின் பாவங்களே அவர்களை தொழுவதிலிருந்து தடுத்து விட்டது. சஹாபாக்கள் கடையிலும் அல்லாஹ்வை தியானித்தனர். இன்றைய முஸ்லிம்கள் தொழுகையில் கடைபற்றி நினைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று சஹாபாக்கள் சபிக்கப்பட்ட பஜார்களையும் மஸ்ஜிதின் சூழ்நிலை போல் ஆக்கினார்கள். இன்று மஸ்ஜிதுகளையும் பஜார் போல் ஆக்கிவிட்டனர்.சஹாபாக்களுக்கு அல்லாஹ்விற்கு பிரியமான இடமாகிய மஸ்ஜிதிலேயே அதிகம் இருக்க ஆசை. இன்றோ நமக்கு ஷைத்தானுக்கு பிரியமான பஜாரில் அதிகம் இருக்க ஆசை. சஹாபாக்கள் வீட்டில் அல்லாஹ்வை பயந்த அளவு இன்று நாம் பள்ளியிலும் பயப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் பள்ளிக்கு போனால் எப்பொழுது திரும்ப வீட்டிற்கு வருவார்கள் என சொல்ல முடியாது. ஆனால் பஜாருக்கு போனால் உடன் திரும்பிவிடுவார்கள் என சொல்லி விடலாம். இன்று நாம் பஜாருக்கு போனால் எப்பொழுது திரும்ப வீட்டிற்கு வருவோம் என்பது தெரியாது. ஆனால் பள்ளிக்குப் போனால் உடன் திரும்பி விடுவோம் என்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வனாந்தரத்திலிருந்த ஆட்டுடையன் கூட அல்லாஹ் என்னைப் பார்க்கிறான் என பயந்து மோசடியாக ஆட்டை விற்கவில்லை. இன்று மஸ்ஜிதில் செருப்புகளைத் திருடி அவற்றை விற்றுப் பிழைக்கின்றனர். அன்றைய ஆட்டிடையன் "அமானத்தார்" இன்றைய நாட்டை ஆள்பவர்கள் "அவனமானத்தார்" தீன் உழைப்பு நடைபெற்ற அக்காலத்தில் தருமத்தின் பணப்பையை ஏழைகளின் வாசலில் இரவின் இருட்டில் கொண்டு வந்து கொடுத்துச் சென்றவர் யார் என்பது தெரியாமலிருந்தது. இன்றோ பஸ் நிறைய ஆட்கள் இருக்கும் போது பட்டப்பகலில் பணப்பையை எடுத்துச் சென்றவன் (பிக்பாக்கெட் அடித்தவன்) யார் என்பது தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவின் இருட்டில் வீட்டின் தனிமையில் பாலில் தண்ணீர் கலக்குமாறு தாய் சொன்னாலும் அல்லாஹ் பார்க்கிறான் என ஒரு பெண்மணி பயந்தார். இன்று பட்டப்பகலில் பலர்பார்த்துக் கொண்டிருக்கும்போதே தண்ணீரில் பாலை எப்படியோ கலந்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில் பால் விற்கப்பட்டால், பால் விற்கப்படும் பொருளா ? என்று ஆச்சரியப்பட்டார்கள். இன்று பால் இலவசமாக வினியோகிக்கப்பட்டால் ‘இலவசமா ?’ என எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய முஸ்லிம்களை பார்த்ததும் அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும், இன்றைய முஸ்லிம்களைப் பார்த்ததும் துன்யா நினைவுக்கு வந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று சஹாபாக்கள் தீன் சாதனைகளைக் கொண்டு - இவர் பதரீன், இவர் உஹதில் கலந்து கொண்டவர் என அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று முஸ்லிம்கள் உலக அந்தஸ்துகளைக் கொண்டு – இவர் ஜமீன்தார், பெரிய வியாபாரி, பெரிய அதிகாரி, டாக்டர், வக்கீல் என – அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தங்கம் வெள்ளியாலான நாணயங்களின் மீதும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அல்லாஹ்வைக்கொண்டே சகலதும் ஆகும் என நம்பிக்கை இருந்தது. இன்று வெறும் காகித நோட்டுகளின் மீதும் முஸ்லிம்களுக்கு பலமான எகீன் உண்டாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் அவர்களின் பெயர்கள் மாற்றி வைக்கப்படவில்லை. ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உமர் இஸ்லாத்திற்கு முன்பும் அதே பெயர்தான். ஆனால் அவர்களின் செயல்கள் மாறிவிட்டன. இன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவருடைய பெயரை மாற்றி முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் பெரிய காரியம் செய்துவிட்டதாக நினைக்கப்படுகிறது. அவர் பழைய செயல்களை செய்து கொண்டிருந்தாலும் ஏதும் கவலைப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்களுக்கு தீன் இனிமையாக தோன்றியது. காரணம் அவர்களின் ஈமான் ஆரோக்கியமாக வலுவாக இருந்தது. இன்று நம்மவருக்கு தீன் கசப்பாக இருக்கிறது. காரணம் நமது ஈமானில் வியாதி ஏற்பட்டு பலஹீனமாக உள்ளது. காய்ச்சல் காரனுக்கு லட்டு, ஜிலேபி போன்ற இனிப்பும் கசப்பாய் தெரியும். பிரியானியும் சாப்பிட பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் உலகப்பொருட்கள் தம்மிடம் திரண்டு வருவதைக்கண்டு தீன் உழைப்பிற்கான பிரதிபலன் உலகிலேயே கிடைத்துவிட்டதோ என அஞ்சி அழுதனர். ஆனால் இன்று நாமோ தீன் உழைப்பிற்கான பிரதிபலன் நமது வியாபாரத்திலும் விவசாயத்திலும் பரக்கத்தாக வெளிப்பட வேண்டுமென ஆசைப்படுகிறோம். அதற்காக கடையில் யாசீன் ஓதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில் தனது சொத்து, செல்வம், பணங்காசு அனைத்தும் பறி போனாலும் பாதகமில்லை. தனது மானம் காக்கப்பட வேண்டுமென்ற தன்மான உணர்ச்சி மிகைத்திருந்தது. ஆனால் இக்காலத்தில் மக்கள் தனது மானத்தை விற்றேனும் பணங்காசு சம்பாதிக்கும் இழிநிலைக்கு தாழ்ந்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தன்னந்தனியாக ஒரு பெண் தனது அழகு ஆபரணங்களுடன் ஹீரா நகரிலிருந்து ஹஜ்ஜூக்கு சென்று திரும்பினாலும் அவளை ஏறிட்டுப் பார்க்கவும் எவருக்கும் துணிவில்லை. ஆனால் இன்றோ அடுத்த முஹல்லாவுக்குக் கூட ஒரு பெண் பாதுகாப்பாக போக முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஒரு தாய் இறந்துபோன தனது சின்னஞ்சிறு மகனையும் தொழுகையின் வாயிலாக உயிர்ப்பித்து ஜனாஸாவிலிருந்து எழுப்பி உட்காரவைத்துக் காட்டினார். ஆனால் இன்றுள்ள தாய்மார்களோ சுப்ஹூ தொழுகையை விட்டுவிட்டு தூங்கும் தம் பிள்ளைகளை தொழுக எழுப்புமளவு கூட ஈமானில் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்களின் வியாபாரம் நம்முடைய தொழுகையைக் காட்டிலும் மிக மேலானதாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய வியாபாரத்தில் அல்லாஹ்வின் தியானம் நிறைந்திருந்தது. ஆனால் இன்று நம்முடைய தொழுகையில் வியாபாரத்தின் தியானம் நிரம்பியுள்ளது. சஹாபாக்கள் வியாபாரத்திற்காக சென்ற இடமெல்லாம் தீனை பரப்பினார்கள். இன்று நாம் தீனுக்காக செல்லும் இடங்களிலெல்லாம் வியாபார தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு திரும்புகிறோம். சஹாபாக்கள் சிறு தொகையினராக இருந்தும் கைசர், கிஸ்ரா போன்ற சாம்ராஜ்யங்கள் அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடந்தன. ஆணால் நாம் இன்று பெருந்தொகையினராக இருந்தும் இஸ்ரேல் போன்ற சிறிய நாட்டிற்கும் பயந்து நடுங்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் காபிர் முஷ்ரிகுகளின் அவ்லாதுகளாக இருந்தும் மிக உயர்ந்த ஈமானை அடைந்து கொண்டனர். நாமோ பரம்பரை பரம்பரை முஸ்லிம்களின் அவ்லாதுகளாக இருந்தும் ஈமானின் மிக பலஹீனமான நிலையை அடைந்து கொண்டோம். சஹாபாக்களும் கஷ்டத்தை சகித்தனர் இன்றும் நாமும் கஷ்ட நஷ்டத்தை சகிக்கத்தான் செய்கிறோம். ஆனால் சஹாபாக்கள் தமது ஆன்மாக்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் புனித பாதையின் கஷ்டங்களை சகித்தனர். இன்றுள்ள முஸ்லிம்கள் தாம் செய்யும் பாவங்களின் காரணமாக இறங்கும் கஷ்டங்களை சகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். சஹாபாக்களின் பேச்சைக்கேட்டு காட்டு மிருகங்களும் காட்டைவிட்டு வெளியேறின. ஆனால் இன்றுள்ள முஸ்லிம்களின் பேச்சை "மிருகங்களை விட கேவலமானவர்" என அல்லாஹ் எவர்களை குறிப்பிட்டானோ அந்த இறை மறுப்பாளர்களும் கேலி கிண்டல் செய்து சிரிப்பதுடன் முஸ்லிம்களை நாட்டை விட்டே வெளியேறுங்கள் என சப்தமிடுகின்றனர். சஹாபாக்கள் தீனின் மீது உழைத்ததினால், எவ்வித சாதனங்களும், வாகனங்களும் இன்றியே உலகெங்கும் தீனுக்காக பரவிச் செல்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் நாம் இன்று தீனின் உழைப்பை விட்டதினால் வீட்டிலிருந்து பள்ளிவரை செல்வதும் கஷ்டமாக தோன்றுகிறது. சைய்யிதினா அபூபக்கர்(ரலி) அறியாமைக் காலத்திலும் ஷைத்தானை பின்பற்றியதில்லை. ஆனால் நாமோ ஹிதாயத்தின் காலத்திலும் ஷைத்தானை பின்பற்றுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஒரு முஹத்திஸ் மையை உலர்த்த தான் வாடகைக்கு இருந்த வீட்டின் சுவற்றிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணைக்கூட எடுக்க பயந்தார். இன்று வாடகை வீட்டில் வந்ததும் வீடு எனக்கே சொந்தம் என்கின்றனர். எப்படியும் வெளியேற்ற வேண்டுமானால் பகிடி கொடுக்காமல் ஒரு அடி கூட வெளியில் எடுத்து வைக்கமாட்டேன் என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ரத் தல்ஹா(ரலி) அவர்களுக்கு நபில் தொழுகையில் பைரஹா தோட்டத்தின் நினைவு வந்ததும் அத்தோட்டத்தை வக்பு செய்து விட்டார்கள். இன்று நமக்கு பர்ளு தொழுகையில் நமது கடை அல்லது தோட்டம் நினைவுக்கு வருமேயானால் அதை வக்பு செய்ய துணிவோமா ?&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் பைத்துள் முகத்திஸை பார்வையை தாழ்த்தி நடக்கும் ஒரு சுன்னத்தை உயிர்ப்பித்ததின் பேரில் இரத்தம் சிந்தாமல் வெற்றி கொண்டனர். இன்று பல லட்சம் பேர் இரத்தம் சிந்தி பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி போர்புரிந்தும் அதை வெற்றிகொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சஹாபாக்கள் பசியின் காரணமாக தொழுகை சப்புகளில் நிற்கும்பொழுது மயங்கி விழுந்தார்கள். இன்று நாம் வயிறு நிறம்ப சாப்பிட்டதினால் உண்டான மயக்கத்தில் படுத்துறங்கி தொழுகையை விட்டுவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தபின்னரும் சஹாபாக்கள் தீனை விட்டு மாறவில்லை இன்று யாராவது நெஞ்சிற்கு பாரமான ஏதேனுமொரு சொல்லை சொல்லிவிட்டாலும் நாம் தீன்வேலையை விட்டே தூரம் விலகி விடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மெளலானா யூசுப் சாஹிப் (ரஹ்) கூறினார்கள் இன்று நாம் பார்க்கும் தீனின் நிலைமை இது சஹாபாக்களின் தியாகத்தின் பிரதிபலன் ஆகும். அதே சமயம் நாம் இன்று பார்க்கும் பத்-தீன் (தீன் அற்ற நிலை) இது நம்முடைய ஙப்லதின் (மறதியின்) பிரதிபலிப்பு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் தாவதுடைய வேலை செய்தது தீனை உலகில் பரத்துவதற்காகவே இன்று நாம் தாவத் வேலை செய்வது தீனை நம்மிடம் காப்பாற்றிக் கொள்ளவேயாகும்.&lt;br /&gt;மஸ்ஜிதே நபவியில் 9 வருடங்கள் விளக்கு எரியவில்லை. மஸ்ஜிது இருட்டு. ஆனால் சஹாபாக்கள் தீன் விளக்கம் பெற்ற ஒளி விளக்குகளாக திகழ்ந்தார்கள். அவர்களின் உள்ளங்களில் ஹிதாயத்தின் ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது அந்த ஒளியை உலகம் முழுவதும் பரப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மஸ்ஜிதுகள் மின்சார விளக்கு வெளிச்சத்தால் ஜகஜோதியாக பிரகாசிக்கின்றன. ஆனால் நமது உள்ளங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்த இருட்டை உலகம் முழுவதும் பரத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் காலத்தில் மதீனாவில் இருந்த 12 பள்ளிகளிலிருந்து உலகெங்கும் தீன் பரவியது. இன்று உலகில் உள்ள கோடிக்கணக்கான பள்ளிகளிலிருந்து தீன் பரவவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் தொழுகை சப்பில் சிறிது நேரம் நின்று விரிவான ரிஸ்கைப் பெற்றுக் கொண்டார்கள். இன்று நாம் ரேஷன் கியூவில் பலமணி நேரம் நின்றும் ஒரு கிலோ சர்க்கரை இரண்டு லிட்டர் மண்ணெண்ணை பெறுகிறோம். தொழுகை சப்பில் நிற்க தயாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய முஸ்லிம்கள் சம்பாதித்து சம்பாதித்து வறியவர்கள் (ஏழைகள்) சஹாபாக்கள் செலவழித்து செலவழித்து செல்வத்தில் பெரியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஆயுள் முழுவதும் மனைவிக்குப் பக்கத்திலேயே இருந்துங்கூட இரண்டு மூன்று குழந்தைகள். அதிலும் இரண்டிற்கு மேல் வேண்டாம். ஒன்றே போதும், நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்ற சுலோகங்களைப் பாடுகிறோம். சஹாபாக்கள் ஆயுளின் பெரும்பகுதி ஜிஹாதில் அல்லாஹ்வின் பாதையில் கழித்தார்கள். ஆனால் வீடு நிறைய குழந்தைகளை பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய முஸ்லிம்கள் காகிதப்புலிகள் மாதிரி இருக்கின்றனர். அந்த காகிதத்தில் புளி கூட கட்டலாம். உண்மை புலி ஊருக்குள் வந்துவிட்டால் ஊரே கதிகலங்கிப் போகும். சஹாபாக்கள் உண்மையான புலிகளைப் போன்றிருந்தார்கள். அவர்களைக் கண்டு பெரிய பெரிய வல்லரசுகளும் நடுங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று புலியும் ஆடும் ஒரே ஆற்றுநீரை அருகில் நின்றே குடித்தன. ஆட்டைபுலி அடிக்கவில்லை. இன்று ஒரே நாட்டை சேர்ந்த மக்கள் ஒரே ஆற்று நீருக்காக அடித்துக் கொல்கின்றனர். (காவிரி நீர்த்தகராறில் தமிழர்கள் கர்னாடகாவில் அடித்துக் கொல்லப்பட்டனர்)&lt;br /&gt;&lt;br /&gt;மதீனாவில் ஒரு ஆட்டுத்தலை ஏழு வீடுகளுக்கு மாறிமாறிச் சென்று, திரும்ப முதல் வீட்டிற்கே வந்துவிட்டது. இக்காலத்தில் முதல் வீட்டிலிருந்தே வெளிப்படுமா என்பது சந்தேகம் !&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்கள் காலத்தில் ஜகாத் வாங்குவோர் யாருமில்லை. தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இன்று ஜகாத் சரியாக கணக்கிட்டு தருபவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ரத்ஜீ மெளலானா யூசுப் சாஹிப் (ரஹ்) கூறினார்கள் : சஹாபாக்கள் நான்கு பைசா சம்பாதிக்க நாலாயிரம் மஸ்அலாக்களை விசாரித்தறிவார்கள். நாங்களோ நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க நான்கு மஸ்அலாவைக் கூட விசாரிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபாக்களின் ஈமான் மலையைப் போன்று உறுதியாக இருந்தது. அதனுடன் மோதிய பெரிய உலக சக்திகள் உடைந்து தூள்தூளாக சிதறின. இன்று நமது ஈமான் சிறியது உதிறியாக உள்ளது. இதனுடன் உலக சக்திகள் வந்து மோதும் போது நம் ஈமான் தூள்தூளாக சிதறிப் போகிறது. அக்காலத்தில் தஸ்பீஹ் ஓதியதால் உள்ளங்கள் பிரகாசமடைந்தன. இக்காலத்தில் தஸ்பீஹ் ஓதப்படுவதால் அந்த தஸ்பீஹ்யே பிரகாசமாகிவிடுகிறது. ஏனெனில் அது ரேடியம் தஸ்பீஹ். உள்ளம் என்னவோ இருண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாவதுடைய உழைப்பு முழு உம்மத்திலும் நடைபெற்ற அக்காலத்தில் சாந்தி, சமாதானமும், பாசமும், நேசமும் மனிதர்களில் இருந்தன. அது இல்லாத இக்காலத்திலோ குரோதமும், விரோதமும், கலகமும், குழப்பமும், பதட்டமும், பரிதவிப்பும் பரவி மனித குலத்தின் உயிர் பொருளுக்கு எவ்வித பாதுகாப்பில்லாத அவல நிலை குவலயம் (உலகம்) முழுவதும் பரவியுள்ளது. தப்லீக் தஃவதுடைய உழைப்பை கை விட்டதினால் உண்டான நஷ்டம் எத்தகையது என்பதை மேற்கூறிய சில உதாரணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி நூல் : கஷ்தின் சிறப்பு வெளியீடு : இஸ்லாமிய பதிப்பகம்)&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் நல்லடியார்களே ! மேற்கூறப்பட்ட ஒப்பீடு நமது உண்மை நிலையை அறிய உதவும் ஓர் அளவுகோல். எப்பொழுது நாம் அல்லாஹ்வின் பொருத்தம் பெற்ற அந்த உத்தம சத்திய சஹாபாக்களின் நிலையை அடைய முயற்சிப்போமோ, அப்பொழுது நம் ஈமானில் வலிமையும், அல்லாஹ்வின் உதவியும் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பின்பற்ற துடிக்கும் ஆர்வமும் நம்மிடையே ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான முயற்சிதான் இக்கால கட்டத்தில் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தந்த தப்லீக் தஃவத் உழைப்பாகும். நபிமார்களின் இந்த மேலான உழைப்பை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்வமேயானால், அல்லாஹ்வின் உதவிகொண்டு இம்மை மறுமையில் வெற்றி பெற்றவர்களாகலாம். &lt;strong&gt;ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;"மக்களை நன்மையின் பக்கம் அழைத்து, நல்லதை ஏவித் தீயதை விலக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம். அவர்கள் தாம் வெற்றி அடைந்தவர்கள்".&lt;br /&gt;&lt;p align="right"&gt;(அல்குர்ஆன் 3 :104)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;"மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தினர்களில் நீங்கள்தாம் சிறந்த சமுதாயத்தினர். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வை ஈமான் கொள்கிறீர்கள்".&lt;br /&gt;&lt;p align="right"&gt;(அல் குர்ஆன் 3 :110)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;&lt;strong&gt;"அல்லாஹூதஆலாவின் பாதையில் எவருடைய முகம் புழுதிபடிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய முகத்தை அல்லாஹூதஆலா கியாமத் நாளில் நிச்சயம் (நரக நெருப்பைவிட்டும்) பாதுகாப்பான். அல்லாஹூதஆலாவின் பாதையில் எவருடைய பாதங்கள் புழுதி படிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய இருபாதங்களையும் அல்லாஹூதஆலா இறுதித் தீர்ப்பு நாளன்று நரக நெருப்பைவிட்டும் (நிச்சயமாகப்) பாதுகாப்பான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;p align="right"&gt;(நூல் : பைஹகீ)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹூதஆலாவின் பாதையில் ஒரு நாள் இருப்பது ஏனைய நாட்களில் ஆயிரம் நாட்களை விட மேலானது" என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;p align="right"&gt;(நூல் : நஸாயி)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எனவே அல்லாஹுடைய பாதையாகிய தஃவத் தப்லீகில் சென்று மேலே கூறப்பட்ட அல்லாஹ் மற்றும் அவனுடைய ரஸூலின் அறிவிப்பிற்க்கு உடையவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கித்தந்தருள்வானாக. மேலும் மார்க்கத்தில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் கூட்டத்தாரில் சேர்க்காமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக.ஆமீன். என துஆ செய்தவனாக இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். வஆகிற தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-4660646254756323385?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/4660646254756323385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=4660646254756323385' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/4660646254756323385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/4660646254756323385'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2007/09/blog-post_26.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-3051498433800055732</id><published>2007-08-02T05:12:00.000-07:00</published><updated>2008-04-09T02:23:55.364-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐயமும் தெளிவும்'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;p align="center"&gt;بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ &lt;/p&gt;&lt;p align="center"&gt;தஸ்பீஹ் மணி பித்அத்தா… ?!&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அல்லாஹ்வை திக்ரு செய்யும்பொழுது எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்படும் தஸ்பீஹ் மணி பித்அத் என்றும், ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தஸ்பீஹ் மணியெல்லாம் கிடையாது என காரணம் கூறி நிராகரிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் எடுத்துவைக்கும் நபிமொழிகளை முதலில் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹதீஸ் 1 : &lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி). நூல் : திர்மிதீ, நஸயீ.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஹதீஸ் 2 : &lt;strong&gt;உங்கள் விரல்களால் எண்ணுங்கள் ! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி) நூல் : திர்மிதீ, அபூதாவூத்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆகிய இந்த ஹதீஸ்களில் எந்த குழப்பமும் இல்லை. குழப்பமெல்லாம் இவர்கள் புரிந்துகொண்டதில்தான். நமது முன்னோர்களாகிய ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப்அதாபியீன்கள் எவ்வாறு குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரிந்துகொண்டார்களோ அவ்வாறு புரிந்துகொள்ளாமல், அவரவர் தத்தமது மனோஇச்சையின்படி புரிந்துகொள்ளும்பொழுதுதான் மார்க்கத்தில் பிரச்சினைகள், குழப்பங்கள் மற்றும் பிளவுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக ஷியாக்கள், காதியானிகள், ளாகிரியாக்கள் மற்றும் பலர். அல்லாஹ் அத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட ஹதீஸ்களிண்படி திக்ரை &lt;strong&gt;எண்ணுவதற்காகத்தான்&lt;/strong&gt; நபி (ஸல்) தனது கரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். ஏனெனில் எந்த ஒரு அமலும் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும் அவ்வளவே. உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப்பற்றி எச்சரித்துள்ளார்கள், அதாவது ஒருவர் தொழுவார் அது அல்லாஹ்விற்கின்றி அடுத்தவர் பார்ப்பதற்காக இருக்கும். ஏனெனில் அல்லாஹ் நம்மிடத்தில் பார்ப்பது நமது உள்ளத்தைத்தான், அது எந்த அமலாக இருந்தாலும் சரியே. அதுமட்டுமல்ல தஸ்பீஹ் மணி கொண்டு கை மற்றும் விரல்களால்தான் திக்ருகளை எண்ணுகிறோம் கால்களால் அல்ல என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட ஹதீஸ்களை ஸஹாபா பெருமக்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்ப்பதற்கு முன் பித்அத் என்றால் என்ன ? என்பதை முதலில் அறிவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பித்அத் என்றால் என்ன ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குர்ஆன் அல்லது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் செய்யப்படும் ஒரு அமலைத்தான் (இபாதத்) பித்அத் என்று கூறப்படும். அமல்களுக்கு உதவிபுரியும் பொருட்களெல்லாம் பித்அத் ஆகாது. இவ்வாறு கூறுவதுதான் பித்அத் ஆகும். ஏனெனில் மார்கத்தில் ஒரு விஷயம் கூடும், கூடாது என்று கூற அல்லாஹ் அல்லது ரசூலின் ஆதாரம் வேண்டும். உதாரணமாக கந்தூரி, கூடு போன்றவற்றை பித்அத் என்கிறோம். ஏனெனில் இது ஒரு இபாதத்தாக செய்யப்படுவதால். தஸ்பீஹ் மணி இபாதத் அல்ல அது திக்ர் என்னும் அமலுக்கு துனைபோகும் ஒரு பொருள் அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸஹாபா பெருமக்களின் புரிதல் :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதற்குமுன் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்வது நல்லது. ஒரு ஹதீஸ் அதுவும் பலமான ஹதீஸ்களில் முதல்தரத்தில் உள்ளதே இவர்களின் மனோஇச்சைக்கு ஒத்துவரவில்லையென்றால் குர்ஆனோடு மோதவிட்டு (?!) அதனை தூக்கியெறிய சொல்பவர்கள், அறிவிப்பாளர்கள் வரிசையில் உள்ள ஒருவரை யாராவது ஒரு இமாம், அவர்களின் கோணத்தில் ஆய்வு செய்ததில் ஒரு குறையை சொல்லிவிட்டால் அது இவர்களுக்கு சொல்லவே தேவையில்லை, அல்வா சாப்பிடுவதுபோல். இங்கு கவணிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு ஹதீஸை, நன்கு ஆய்வு செய்யாமல் மற்றவர்களின் ஆய்வுகளெல்லாம் தவறு ; தான் சொல்வதுதான் சரி என்று, ஹதீஸை பலவீனப்படுத்தி நிராகரித்தால் அது நபி(ஸல்) அவர்களின் சொல்லை நிராகரிக்க வேண்டி வருமே என்ற சிறிதளவு இறையச்சம்கூட இவர்களுக்கு கிடையாது. மற்றவர்களுக்கு பலமானதாக தெரிய இவர்களுக்கு மட்டும் பலவீனமானதாக தெரிந்தது ஆச்சரியமே. மற்ற மார்க்க அறிஞர்கள் ஆய்வு செய்து பலமானதாக சொன்னதால் நாமும் அவ்வாறே எடுத்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹதீஸ் : &lt;strong&gt;நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம்&lt;br /&gt;பழக்கொட்டைகளை குவித்து வைத்திருந்தபொழுது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்பொழுது அவர்கள் நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹைவிடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா ? என கேட்டார்கள். உடனே எனக்கு கூறுங்கள் என்று நான் கூறினேன். அப்போது நபி(ஸல்)அவர்கள் ஸூப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று கூறு என்றார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர் : சஃபியா (ரலி) நூல் : திர்மிதீ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸின்படி ஸஹாபா பெருமக்கள் புரிந்துகொண்டது, நபி(ஸல்) திக்ருக்கு கரத்தை பயன்படுத்த சொன்னது எண்ணிக்கைக்காகத்தான். இதனை நபி(ஸல்) அவர்களும் தடுக்காமல் அங்கீகரித்தும் உள்ளனர். நாமும் சிந்தித்தால் இது உண்மையாகவேபடும். குறைந்த எண்ணிக்கையில் திக்ர் செய்ய தஸ்பீஹ் மணி தேவையில்லை வெறும் கையினாலேயே செய்யலாம். ஆனால் 1000 அல்லது 2000 என பெரிய எண்ணிக்கையில் திக்ர் செய்யவேண்டுமெனில் வெறும் கையினால் செய்யமுடியாது என்று நம்மை விட பித்அத் என்று கூறுபவர்களுக்கு நன்றாகவே விளங்கும். அவர்கள் தஸ்பீஹ் மணியை தவிர வேறு எதை பயன்படுத்தினாலும் (நோட்புக், பேனா,பென்ஸில்,மெக்கானிக்கள் கெளன்டர்,எலக்ட்ரானிக்ஸ் கெளன்டர்) முதலியவைகள் இவர்களின் விளக்கத்தின்படி பித்அத் ஆகும். அல்லது கைவிரலைக்கொண்டு எண்ணுகின்ற அளவுக்குத்தான் திக்ர் செய்யவேண்டும் என்றும் பொருள்படும். எனவே இவர்கள் புரிந்துகொள்வதை ஒதுக்கிவிட்டு ஸஹாபா பெருமக்கள் புரிந்து கொண்டதை எடுத்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவர்கள் கூறும் மற்ற கற்பனைகள் :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்பொழுதும் அல்லாஹ்வின் நினைவில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்திவிட்டது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தம்பட்டம் அடிக்கவைப்பது அவர்களது உள்ளம்தான். வெறும் கை விரல்களால் எண்ணும்பொழுது கூட மற்றவர்கள் பார்க்கும்பொழுது இவர் திக்ர் செய்கிறார் என்று அறியமுடியும். தம்பட்டம் இப்பொழுதுகூட வர வாய்ப்புண்டு. எனவே சரிசெய்யப்படவேண்டியது உள்ளம்தான் தஸ்பீஹ் மணியல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தஸ்பீஹ் மணியை திக்ரு செய்கிறேன் என்ற பெயரில் கையால் உருட்டிக்கொண்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் நாம் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் உள்ளம் சம்பந்தப்பட்டதுதான். உதாரணமாக நபி (ஸல்) கூறினார்கள். தொழும் பொழுது அல்லாஹ்வை நீ பார்க்கின்றாய் அல்லது அல்லாஹ் உன்னை பார்க்கின்றான் என்ற நிலையில் தொழவேண்டும். ஆனால் தொழுகையில் நின்றபின்தான் ஷைத்தான் உலக சிந்தனைகள் அனைத்தையும் உள்ளத்தில் போடுவான். இது ஷைத்தானால் ஏற்படும் கோளாறு, தஸ்பீஹ் மணியால் அல்ல. உள்ளத்தை தூய்மைபடுத்தினால் சரியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இவ்வாறு கூறுபவர்கள் மற்ற அமல்களில் கடைப்பிடிக்கிறார்களா ? என்றால் இல்லை. உதாரணமாக தொழுகையின் நேரத்தை அறிய நபி (ஸல்) காட்டித்தந்த முறையை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹதீஸ் : &lt;strong&gt;ளுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சரிந்ததுமுதல் ஒரு மனிதரின் நிழல் (சரியாக) அவர் உயரத்தைப் (போன்று) ஆகின் (நேரம்) வரையிலாகும். மேலும் அஸர் நேரம் வராதவரையிலாகும். அஸரின் நேரம் சூரியன் மஞ்சள் மாறாதவரையிலாகும். மஹ்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையிலாகும். ஃபஜ்ரு தொழுகையின் நேரம், ஃபஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதிக்காத வரையிலாகும். சூரியன் உதயமாகிவிட்டால் தொழுவதை நிருத்திக்கொள் ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகின்றது. என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர் : அப்துல்லாஹ, பின் அம்ரு ரலியல்லாஹூ அன்ஹூமா. நூல் : முஸ்லிம்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மேற்கண்ட ஹதீஸிற்கு மாற்றமாக இப்பொழுது தொழுகையின் நேரத்தை அறிய கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இது நபி (ஸல்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு. அதைப்போல் ஜகாத் கணக்கிட கால்குலேட்டர், ஹஜ்ஜுக்கு செல்ல விமானம் மற்றும் பேருந்து இவைகளையெல்லாம் அந்தந்த அமலுக்கு உதவும்பொருள்தான் என விளங்கியவர்களுக்கு தஸ்பீஹ் மணி மட்டும் பித்அத் ஆக விளங்கியது ஆச்சரியமே.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தஸ்பீஹ் மணி திக்ர் என்னும் அமலுக்கு உதவும் ஒரு பொருள்தான் என்பதை அறியலாம். மேலும் இதனால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் உள்ளம் அல்லாஹ்வோடு ஒன்றிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. தஸ்பீஹ் மணி கையில் வைத்திருப்பதால், திக்ர் செய்ய மறந்துவிட்டாலும் மீண்டும் திக்ர் செய்ய தூண்டும் பொருளாக உதவுகிறது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எனவே தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் பித்அத் அல்ல என்பதை விளங்களாம். ஆனால் அதேசமயம் தஸ்பீஹ் மணி கொண்டு மட்டும்தான் திக்ர் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பித்அத் அல்ல என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். அல்லாஹ்தான் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்&lt;br /&gt;முஹம்மது பதுருதீன். &lt;p&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-3051498433800055732?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/3051498433800055732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/3051498433800055732'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2007/08/blog-post.html' title=''/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-7224003317456942419</id><published>2007-07-08T10:21:00.000-07:00</published><updated>2008-04-09T02:28:24.810-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐயமும் தெளிவும்'/><title type='text'>சுதர்ஸனுக்கு பதில் கடிதம்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில்.....&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மதங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மக்களிடையே பகைமையையும், மூட நம்பிக்கைகளையும் வளர்க்கின்றன என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் மதத்தை வளர்க்க பி.ஜெய்னுலாபிதீன் என்ற இஸ்லாமிய பெரியவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்ப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் அவர் நடத்திய முக்காபுலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் எழுந்த சந்தேகமே இக்கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்த்தவத்தில் ஆதி மனிதன் செய்த பாவம் எல்லா மனிதர்கள் மீதும் தொடர்ந்து இருந்து வந்ததை தன் இரத்தத்தால் களையவே இயேசு சிலுவையில் உயிர் நீத்தார் என்ற கிறிஸ்த்தவ சித்தாந்தத்தை, "ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க இயலாது" என அறிவுக்கு இணங்கும் வகையில் அது தா நியாயமும் என இதே பி. ஜெயினுலாபித்தீன் பெரியவர் அறிவுப்பூர்வமாக வாதிட்டுள்ளது எனக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறிருக்க, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில், ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது என விளக்க இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சாபம் கோர இஸ்லாம் தான் வழிகாட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வமான மார்க்கமாகிறது என்பதையும் சற்று விளக்குங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சுதர்ஸன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு சகோதரர் சுதர்ஸனுக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜெய்னுலாபிதீன் நடத்திய முபாஹலா நிகழ்ச்சியினால் தங்களுக்கு இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம்தானா ? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதற்கு காரணம் இயேசு சிலுவையில் அறைந்ததையும் பி.ஜெ, நடத்திய முபாஹலா நிகழ்ச்சியையும் ஒன்றாக்கி பார்த்ததால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை கவனிப்போம். கிறிஸ்த்துவத்தில் சொல்வதுபோல் இயேசு பிறப்பதற்க்கு முன்னுல்ளோர் பாவங்களையும், அவர் வாழ்ந்த மற்றும் மறைந்தபின் உலகம் அழியும்வரை உள்ளவர்களின் பாவங்களையும் சேர்த்து களையவே சிலுவையில் உயிர் நீத்தார் என்று கூறுவது அறிவிற்க்கு அப்பாற்பட்டது என்றும், அவரவர் செய்த பாவத்திற்க்குத்தான் அவரவர் பொறுப்பு என்ற இஸ்லாமிய கொள்கைதான் அறிவுப்பூர்வமானது என்றும் தாங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் p.j.யின் முபாஹலா நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைத்தவிர அவரவர்களின் மனைவி மக்களும் சேர்க்கப்படுவதால்தான் தங்களுக்கு இது அறிவுப்பூர்வமானதுதானா ? என சந்தேகப்பட வைக்கிறது. ஆனால் இந்த முபாஹலா அல்லாஹ் கூறும் அறிவுப்பூர்வமான எச்சரிக்கைவலை என்பதை இங்கு காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் திருக்குர்ஆனில் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் " வாருங்கள் ! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம், நாங்களும் வருகிறோம், நீங்களும் வாருங்கள் ! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் " எனக் கூறுவீராக !&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 3 :61&lt;br /&gt;என்று கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் ஒருவர் பொய் அல்லது உண்மை சொன்னாரா என்பதை அல்லாஹ் அறிகிறான் முபாஹலா மூலம்தான் அல்லாஹ் அறியவேண்டும் என்றில்லை. ஆனால் ஒரு சமுதாயம் யார் சொல்வது உண்மையென்று அறியவேண்டுமெனில் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான வார்த்தைஜாலங்கள், விதன்டாவாதங்கள், பொய்கள் மற்றும் அவதூறுகள் முதலியவைகளை கூறி தப்பித்துவிடமுடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினால்தான் உண்மையை அவர்களிடமிருந்து வெளிக்கொணர முடியும் என்பதால், அவரவர் தத்தமது மனைவிமக்களோடு வந்து இறைவனின் சாபத்தை வேண்ட சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மனைவி மக்களுக்கும் சேர்த்து சாபத்தை வேண்ட சொல்வது சம்பந்தமில்லாதவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதற்கல்ல, சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான். இரு தரப்பாரில் யாரோ ஒரு தரப்பினர் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறார்கள், அது யார் ? என்று பொதுமக்கள் அறியார், அதையறியத்தான் இறைவன் வைக்கும் CHECK இந்த முபாஹலா. ஏனெனில் கொடூரமான விலங்குகளுக்கும் அல்லாஹ் அதன் குட்டிகளின்மீது பாசத்தை வைத்துள்ளான், தனது குட்டிகளுக்கு ஏதும் ஆபத்தென்றால் தனது உயிரையும் கொடுத்து தனது குட்டிகளை காப்பாற்றும், ஆறரிவு படைத்த மனிதனுக்கு மனைவி மக்களின் மீது கொடூரமான விலங்குகளை விட அதிகளவு பாசம் இருக்கும், இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாக இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பது உண்மை, அந்த பொய்யர் இதையும் மீறி தன் மனைவி மக்களுடன் வந்து தன்னையும் தன் குடும்பத்தையும் அல்லாஹ்வின் சாபத்தில் போடுவாரேயானால் நிச்சயமாக அவர் கொடூரமான விலங்கைவிட மோசமானவர், மேலும் பொய்சொல்பவரின் இறைநம்பிக்கையும் பலவீனமாகத்தான் இருக்கும், ஏனெனில் &lt;strong&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் : பொய், நெருப்பு விறகை தின்பதுபோல், அது இறைநம்பிக்கையை தின்றுவிடும்.&lt;/strong&gt; என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே உண்மை சொன்னவருக்கு இந்த முபாஹலாவினால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் யார் அல்லாஹ்வின் சாப எச்சரிக்கையையும் மீறி பொய் சொல்லி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அல்லாஹ்வின் சாபத்தை விரும்பி வேண்டிக்கொண்டாரோ அதற்கு சம்பந்தப்பட்டவர்தான் முழு பொருப்பு ஏற்கவேண்டும், அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஏனெனில் அவர் விரும்பியபடி இறைவனின் சாபம் அவர் மீது வரும்பொழுதுது, சமுதாயம் அவரை அடையாளம் கண்டு அவரின் குழப்பத்திலிருந்து தப்பிக்க உதவும், மேலும் &lt;strong&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் : குழப்பம் கொலையை விட பெரியது&lt;/strong&gt; என கூறியுள்ளர்கள். நோயை உண்டு பன்னும் கிருமியை அழித்தால்தான் மனிதன் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் வாழ முடியும். எனவே இஸ்லாம் யாரையும் அநியாயமாக தண்டிப்பதில்லை, அவரவர்கள் தங்கள் கைகளாலேயே அழிவை தேடிக்கொள்கிறார்கள். இதற்கு யார் பொருப்பு ?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அல்லாஹ் புரியவைத்தபடி தங்களுக்கு விளக்கியுள்ளேன். அல்லாஹ்தான் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன். வஸ்ஸலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்.&lt;br /&gt;முஹம்மது பதுருதீன் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7355791146339470459-7224003317456942419?l=nanmaivirumbi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanmaivirumbi.blogspot.com/feeds/7224003317456942419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7355791146339470459&amp;postID=7224003317456942419' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7224003317456942419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7355791146339470459/posts/default/7224003317456942419'/><link rel='alternate' type='text/html' href='http://nanmaivirumbi.blogspot.com/2007/07/blog-post_08.html' title='சுதர்ஸனுக்கு பதில் கடிதம்'/><author><name>M.முஹம்மது பதுருதீன்.</name><uri>http://www.blogger.com/profile/13877621126957777291</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='13' src='http://4.bp.blogspot.com/_Df9CGOnO3_0/SU6zNhjt0II/AAAAAAAAAJE/iAgNWZ_TWPE/S220/nanmaivirumbititre.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7355791146339470459.post-7294199217787930873</id><published>2007-07-05T12:01:00.000-07:00</published><updated>2007-11-15T01:41:15.984-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹயாத்துஸ் ஸஹாபா'/><title type='text'>ஹயாத்துஸ் ஸஹாபா</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பயணத்தின்போது அமீர் நியமிப்பது :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகிறார்கள். மூன்று நபர்கள் பயணம் செய்தால் அவர்களில் ஒருவர் அமீராகி கொள்ளட்டும். இவ்வாறு அமீர் நியமனம் செய்து கொள்ளும்படி நபியவர்கள் ஏவியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : பஜ்ஜார் ஹ.ச-70-2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கருத்து வேற்றுமை கொள்ளுவதை எச்சரித்து இப்னு மஸ்வூது ரலியல்லாஹூ 
